முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்!

ராமேஸ்வரத்தில் ஒரு தெருமுனைக்கூட்டம். திராவிடர் கழகத்தின் தலைமைக்கழகப் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். கடவுள்கதைகளின் யோக்கியதையைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார். கூடியிருந்த நல்ல கூட்டத்தினைப் பொறுக்க முடியாமல் பக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.
'நிறுத்து பேச்சை!'
குரலோடு ஒரு சின்ன கும்பல் சேர்ந்துகொள்கிறது.
"நிறுத்துடா பேச்சை!" வார்த்தைகள் தடிக்கின்றன.

ஒன்றல்ல; இப்படி ஓராயிரம் சலசலப்புகள் கண்டது திராவிடர் கழகம். இந்த கத்தலுக்கெல்லாம் பேச்சை நிறுத்தியிருந்தால் பெரியார் பட்டிதொட்டிக்கெல்லாம் எப்படி சென்றிருப்பார். கவனம் சிதறாமல் மேலும் வேகமாக பேச்சு தொடர்கிறது.
"ஏய்! நீ சொல்றதையெல்லாம் நாங்க கேகணுமா? நிறுத்துறியா இல்லையாடா!" என்றபடி மேடைக்கருகில் சூழ்ந்துகொண்ட 5, 6 பேர் ஒலிவாங்கியைப் பிடுங்க முயற்சிக்க... சூழல் மாறுகிறது.

பேச்சாளரைப் பாதுகாக்க தோழர்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, காவல்துறையின் முழுக்கவனம் திரும்புவதற்குள் சின்ன கைகலப்பு அரங்கேறுகிறது.

வந்தது: சொல்லித் தெரியவேண்டியதில்லை... ஆர்.எஸ்.எஸ். காலிகள்
பேச்சாளர்: தி.என்னாரெசு பிராட்லா

காரணம்: வழக்கமானதுதான் திராவிடர்கழகக் கூட்டம் என்றாலே கலகம் செய்ய நினைக்கும் காலிகளுக்கு பேசும் ஆள் கிறிஸ்தவரோ என்று எழுந்த சந்தேகம் தான் சூடு பிறந்ததற்குக் காரணம்.

(அடுத்த மாதமே பதில் கூட்டம் இன்னும் பிரம்மாண்டமாய் அதே பேச்சாளர் மற்றும், அன்றைய தி.க. துணைப்பொதுச்செயலாளர் மறைந்த துரை.சக்ரவர்த்தி உள்ளிட்டோருடன் கலகம் செய்தோர் வெட்கும் அளவுக்கு நடந்தது என்பது வேறு விசயம்)

எனது அண்ணன் தி.என்னாரெசு பிராட்லாவுக்கு மட்டுமல்ல... எங்கள் குடும்பத்தில் நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும். இவனது மதம் என்ன என்று பலரும் குழப்பம் அடைவார்கள். முதல் முறை பெயரைக் கேட்கும் பலர் தயக்கத்துடன் கேட்டுமிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் எமது பதில் "எம்மதமும் சம்மதம் இல்லை" என்பதாகவே இருந்திருக்கிறது.

ஏனெனில் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் சொன்னது போல் "உலகமே என்.ஆர்.எஸ் குடும்பத்தில் இருக்கிறது".

பெரியார் சாக்ரடீஸ், என்னாரெசு பிராட்லா, புருனோ என்னாரெசு, இங்கர்சால், பெரியார் லெனின், மேடம் என்னாரெசு, வாலண்டினா, வீனஸ்ராணி, டார்வின் தமிழ், தமிழீழம், வால்டேர் என்னாரெசு... இப்படி உலக அறிஞர்கள் பெயரும், அறிவியல் சாதனைகளைக் குறிக்கும் பெயரும் எங்களுக்குச் சூட்டப்பட்டது. இதில் இங்கர்சால் என்பது பாலின வேறுபாட்டையும் மறுத்து பெண்ணுக்குச் சூட்டப்பட்ட பெயர். (என்னாரெசு என்பது என்.ஆர்.எஸ் என்பதன் சுருக்கம்; குடும்பப் பெயர் வைக்க வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து). பெரியார் இருக்கும் வரை அத்தனைப் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது பெரியாரின் கரங்களில் தவழ்ந்தபடிதான்!

எங்கள் தாத்தா என்.ஆர்.சாமி (என்.ராமசாமி என்ற பெயரிலிருந்து ராமனைத் தூக்கிவிட்டு என்.ஆர்.சாமி ஆனவர் )- பாட்டி பேராண்டாள் ஆகியோர் தனது மக்களுக்குச் சூட்டிய பெயர்கள் 1942-இல் ஜனசக்தி, 1944-இல் சமதர்மம், 1946-இல் தமிழரசி, 1948-இல் திராவிடமணி, பிறகு ஈ.வெ.ரா. மணியம்மை, திராவிடச்செல்வம் இப்படிப்பட்டவை.

அதன் தொடர்ச்சி தான் மூன்றாம் தலைமுறைக்கு சூட்டிய அறிஞர்களின் பெயர்கள்.

எங்கள் இல்ல மகளிரும் பொட்டு வைக்காமல், பூ அணியாமல் இருப்பவர்கள் என்பதால் அவர்களைச் சந்திப்பவர்கள் கூட இவர்கள் கிறிஸ்துவரோ, முஸ்லீமோ என்று அய்யப்படுவார்கள். எந்த மதத்தின் அடையாளமும் எங்களிடம் இல்லை.

ஆனால், அப்படியும் எங்கள் "எம்மதமும் சம்மதம் இல்லை" என்ற பதிலில் திருப்தி அடையாமல், "சர்டிபிகேட்-ல என்ன போடுவீங்க' என்று கேட்போருக்கு "இந்து என்று போடுவார்கள். ஏனென்றால் எம்மதத்தையும் சாராதவன்- இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று இந்து(திய) அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்து என்று சொல்லி நான் திருடன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை; இந்து என்று ஒத்துக் கொண்டு சமூக ரீதியில் சூத்திரனாக, நாலாஞ் சாதியாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக வாழ எனக்கு அவசியமில்லை. " என்று பதில் சொல்லுவோம்.

இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டின் மதம் சாராதவர்களையும், தமிழர்களையும். மலைவாழ் மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இப்படித்தான் இந்துவாக்கி பெரும்பான்மை மதம் எனக் காட்டுகிறது. கேட்டால் நாத்திகர்கள் உள்பட அனைவரும் இந்துக்களே என்று விளக்கம் வேறு தருவார்கள். தாழ்த்தப்பட்ட மக்களை 'அரிஜன்' (பெருமாளின் பிள்ளைகள்) என்று இந்துவாக்கிய சூழ்ச்சிகளும் அப்படிப்பட்டதே.

அதனால் தான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், "சாகும் போது நான் இந்துவாக சாக விரும்பவில்லை" என்று மதம் மாற விரும்பினார். பின்னர் தனியாக இல்லாமல் பெரியாரின் ஆலோசனையின் பேரில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார்.

ஆனால் பெரியார் மாறாததற்குக் காரணம், "இந்த மதத்தில் இருந்து கொண்டால்தான் இதன் கொடுமைகளை, மடமைகளை, மூடத்தனத்தை எடுத்துச் சொல்லி மக்களை மாற்றமுடியும்" என்பதுதான்.

ஆயினும் என்றைக்கும் என்னை நான் இந்துவாக அடையாளம் காண விரும்பவில்லை. இந்து என்று ஒப்புக்கொண்டுவிட்டால் தானாகவே நான் சூத்திரனாகி விடுவேன். ஏனெனில் இந்துமதத்தில் பார்ப்பனர், சூத்திரர் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருக்கிறது என்று சொல்லுகிறது உச்ச நீதிமன்றத்தீர்ப்பு ஒன்று! நான் பார்ப்பான் இல்லை. சூத்திரனாக வாழ ஆசையுமில்லை...

எனவே தான் மானமிகு அய்யா வீரமணி அவர்கள் தந்த முழக்கத்தை நான் சொல்கிறேன்.

"நான் இந்துவல்ல;

மானமுள்ள தமிழன்"

தன்மானத்தோடு வாழ விரும்புவோர் இந்து என்ற அடையாளத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு உரக்கக்குரல் கொடுங்கள்;


"நாங்கள் இந்துவல்ல;

மானமுள்ள தமிழர்கள்"

கருத்துகள்

kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் இந்துவல்ல.

மானமுள்ள தமிழச்சி
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் இந்துவல்ல;

மானமுள்ள தமிழன். இதை பல வருடங்களாக சொல்லி வருகிறேன்.
Natarajan இவ்வாறு கூறியுள்ளார்…
Naan nichayamaga hindu illai.One should feel ashamed to be called a 'hindu' especially Tamilians/Dravidians.
C.Natarajan
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் இந்துவல்ல. மானமுள்ள இந்தியன்!
இன்னும் தெளிவா சொல்லனும்னா, நான் இந்துவல்ல, கிறுஸ்துவன் அல்ல, இசுலாமியன் அல்ல. வேறு எந்த ஒரு மதத்தை சேர்ந்தவனும் அல்ல.
சிலர மாதிரி மதம் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே இந்து மதத்த மட்டும் கேவலப்படுத்தி அரசியல் பன்னுற ஈனப் பிறவியும் கிடையாது.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//நாங்கள் இந்துவல்ல;

மானமுள்ள தமிழர்கள்" //

பிரின்சு என் ஆர் சமா அய்யா,

அப்ப்பா உங்க ஒப்புதலால இந்துக்கள் நிம்மதியா தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படலாம்.
அது சரி மானாமுள்ள தமிழன்?
இது என்ன ரீல்?உங்க கிட்ட மானமாவது,வெங்காயமாவது?போங்கய்யா போய் வேலையைப் பாருங்க.

பாலா
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் நான்.
தமிழன்.
அவ்வளவே!

மடையர்களூக்கும் பயந்தான்கொள்ளிகளுக்குமே மதம் கடவுள் போன்ற மாயைகள் தேவைப்படுகின்றன. ஒளிந்து கொள்வதற்கு.

இறைய காலத்தில், 11 செப்டம்பர் நிகழ்ச்சியை அடிப்படை விதயமாக வைத்து பயங்கரவாதம் என்கிற பீதியை உலகெங்கும் பரவ விட்டு ஆதிக்க சக்திகள் எப்படி அனைத்துலக மக்களையும் ஆட்டிப்படைக்கிறதோ, அதேபோல்தான் அனைத்து மதவாதிகளும் மக்களின் மனங்களில் பலவகை பீதிகளை கிளப்பிவிட்டு அவர்களை மிரட்டி உருட்டி சுரண்டி வருகிறார்கள்.

இந்த மட பாலாவுக்கு இதுகூட புரியமேட்டேன்கிறது. டேய் பாலா, உன் போட்டோவை போட்டுவிட்டு என்னுடன் மோத வா!
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா எனும் பயந்தாங்கொள்ளி நாயே!
நீ செத்து போய்விட்டாயா?
உனக்கு தைரியம் இருந்தால் வா என்னோடு மோதலாம்.

சாபங்களில் பகுத்தறிவாளர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதில் அதீத நம்பிக்கை உள்ளது. ஆகவே நாமெல்லோரும் பாலா போன்ற இழிபிறவிகளை "செத்துப்போ!" என சபிப்போம்!

;-D
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்ப்பா உங்க ஒப்புதலால இந்துக்கள் நிம்மதியா தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படலாம்.
அது சரி மானாமுள்ள தமிழன்?
இது என்ன ரீல்?உங்க கிட்ட மானமாவது,வெங்காயமாவது?போங்கய்யா போய் வேலையைப் பாருங்க.//

அடேய் பொட்டை ஜெயராமா. உன்னை மாதிரி வந்தேறி பொறம்போக்குங்க மானத்தை விட்டு கூட்டி கொடுத்து பொழைக்குதுங்களே? அந்தமாதிரி பொழைப்பு தமிழனோடதுன்னு நெனைச்சியா? அரசனுக்கு வப்பாட்டியாகவும், வப்பாட்டிகளை கூட்டிகொடுக்கும் மாமா வேலை பார்க்கவும் உன் குலமுன்னோர் தமிழகம் வந்தார்கள். அதே வேலையை தொடர்ந்து பார்க்கவும்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
விபச்சாரி மகன் வேதாந்தி, பரதேசி நாய் காஞ்சி கோவணாம் ஊத்தவாயன், கூட்டிக்கொடுத்து, காட்டிக்கொடுத்து, விளக்கு பிடிக்கும் பரம்பரையில் வந்த பாலாவாகிய நீ எல்லோரும் செத்துப்போங்கடா!
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் பிரின்ஸ்!
ஏன் பாலாவின் அநாகரிகமான பின்னூட்டங்களை அனுமதிக்கிறீர்கள் என்று புரியவில்லை. பாலாவை அலட்சியப்படுத்துவது தான் இச்சூழலுக்கு நல்லது.
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
/போட்டோ போட்டா தான் மாசில்லா மாடாகிய நீ வந்து முட்டுவியா?உன் போட்டோவைத் தான் நான் பாத்தேனே?சோளக்கொல்லை பொம்மைக்கு சூட் மாட்டி விட்ட மாறி இருந்ததே.இந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு பெரிய மானம்,தமிழன் பெருமை என்று பிதற்றுகிறாய்.அல்ப்ப முண்டம்.//

டேய் ஜயராமா உன் போட்டோ மட்டும் என்னடா அழகாகவா இருக்கிறது? உன் கையில் மஞ்சப் பையையும், வெத்தலை பொட்டியையும் கொடுத்து விட்டால் அச்சு அசலாக பொம்பளை புரோக்கர் போலவே இருப்பாய். மயிலாப்பூரில் இந்த பிசினஸ் அமோகமா நடக்குதா?
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//உன் கையில் மஞ்சப் பையையும், வெத்தலை பொட்டியையும் கொடுத்து விட்டால் அச்சு அசலாக பொம்பளை புரோக்கர் போலவே இருப்பாய். மயிலாப்பூரில் இந்த பிசினஸ் அமோகமா //

அட இந்த குழந்தை கருப்பு சட்டை போட்டு மிகவும் பிராமாதமா மழலை பேசுதே?யாராவது இந்த குழந்தைக்கு வெள்ளை தாடி ஒட்டி விடுங்களேன்.ஆபாசப் பேச்சில் இது தமிழர் தந்தையையே மிஞ்சி விடும் போலிருக்கே.

பாலா
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
"ஆபாசப் பேச்சில் இது தமிழர் தந்தையையே மிஞ்சி விடும் போலிருக்கே."

அடேய் மடராமா, மடசாம்பிராணி. ஆபாசம் உன் குலசொத்து என்பதால் தானேடா ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாச வலைப்பூ தொடங்கினாய்? அதற்கு உனக்கு டோண்டுவும், என்றென்றும் அன்புடன் பாலாவும் உதவவில்லை.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
///"ஆபாசப் பேச்சில் இது தமிழர் தந்தையையே மிஞ்சி விடும் போலிருக்கே."///

பாலா பெரியார் கூறிய ஆபாச வார்த்தைகளை பட்டியல் இட முடியுமா?
பகுத்தறிவு இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்பார நாய்களுக்கு பெரியார் பேர கேட்டாலே பேதி புடுங்குதுல்ல.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//பாப்பார நாய்களுக்கு பெரியார் பேர கேட்டாலே பேதி புடுங்குதுல்ல.//

சரியாகச் சொன்னீர்கள் பகுத்தறிவு. இந்த அளவுக்கு புரட்டிப் பேசுகிறார்களே! தந்தை பெரியார் கோபப்பட்டால் கூட "வெங்காயம்" என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார். பாலா போன்றவர்கள் தந்தை பெரியாரைப்பற்றி தவறான தகவல்களை பதிவு செய்வதற்காகவே கூப்பாடு போடும் ஆரியக் கூட்டம் தான்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் பாலா எனும் பரதேசி பன்னாடையே! பாரீசில் உன் விபச்சார கடவுள்கள் உலா வரும் வீதிகளில் பன்னி மட்டும் மாட்டுக்கறி கடைகள் உள்ளது உனக்கு தெரியுமாடா? அதிலும் அங்கு வேலை செய்பவர்கள் தமிழர்களே. இதுவும் தெரியுமா? உன் சீழ் பிடித்த கடவுள் கம்மனாட்டிகளுக்கு சொரனையே கிடையாதா? நாத்தம் அடிக்குதாடா.

போடா போடா நீயும் உன் காமிக்ஸ் அனிமேஷன் கடவுள்களும்.

டேய் சீக்கிரமா செத்து போடா!

சாவும் போது நீ வணங்குற கடவுள் சனியன்கள் எல்லாத்தையும் கூடவே அழைச்சினு போடா சொறி நாயே!

உன் மூஞ்சிய போடுடா. என் கக்கூசுல மாட்ட போட்டா வேணும்டா.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//மாசிலா a dit...
புலிங்களை முறத்தால் அடித்தவங்க மூத்திரத்தை தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு அவுன்சு குடிடா. அப்பவாவது உனக்கு சொரனை வருதான்னு பாப்போம் சொறி நாயே!//

தோழர் மாசிலா!
பாலாவை இப்படியெல்லாம் திட்ட உங்களால் மட்டும் தான் முடியும். அதனால் தான் உங்கள் பின்னூட்டத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

நன்றி
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
"எனக்கு மதமே பிடிக்கலைய்யா" நான் மனிதன், தமிழன்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
யானைக்குதான் மதம் பிடிக்கும் அப்படியென்றால் மதம்பிடித்தவரெல்லாம் மூலைகுழம்பிய மிருகம் என்று அர்த்தம்
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//யானைக்குதான் மதம் பிடிக்கும் அப்படியென்றால் மதம்பிடித்தவரெல்லாம் மூலைகுழம்பிய மிருகம் என்று அர்த்தம்//

"மதம் மனிதனை மதயானையாக்கி விட்டது" என்றும் சொல்வார்கள் ஜெயம்
வெத்து வேட்டு இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வெத்து வேட்டு இவ்வாறு கூறியுள்ளார்…
கிரிஸ்டியனுகளுக்கு விளக்கு பிடிக்கும் அல்லது கூட்டி கொடுக்கும் மாசிலா & தமிழச்சி போன்றோர் வாழ்க..வெல்க தமிழ் மானம்
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
கூட்டி கொடுப்பது பாப்பார குல வழக்கம். கூட்டி கொடுத்துதானே திராவிட தலைவன் எம்ஜிஆர் மூலமாக ஆட்சியை பிடித்தார்கள்?
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்பார டோண்டுவும் அவனுக்கு பல்லக்கு தூக்கும் அடிவருடிகளும் அல்லகைகளும் இருக்கும்வரை தமிழ் இணையத்துக்கு விடிவுகாலம் இல்லை. தமிழிணைய பெரியார் ஒருவர் தோன்றவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்பித்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
சரியாகச் சொன்னீர்கள் பகுத்தறிவு. இந்த அளவுக்கு புரட்டிப் பேசுகிறார்களே! தந்தை பெரியார் கோபப்பட்டால் கூட "வெங்காயம்" என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்///
ஏனெனில் கிடக்கிற கெட்டதை யெல்லாம் தூக்கிபிடிக்கிறீர் நல்லதையெல்லாம் ஊரவன் அனுபவிக்கிறான்
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
பாரிசில பரதேசி விநாயக நாதாரிக்கு விரைவில் செருப்பு மாலை போடப்போறோம்டா. வரியாடா சோமாரி?
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பார்ப்பான் இவ்வாறு கூறியுள்ளார்…
//முலை குழம்பியதால் மிருகமாக மாறி மதம் பிடித்து விட்டதா?யாருக்கு?இந்த விசித்திரம் பாரிஸில் நடந்ததா?//

பாப்பார வேசிமகன்கள் மனதில் ஆபாசம் தான் முழுக்க நிறைந்திருக்கிறது என்பதற்கு இந்த தேவடியா மகன் ஜயராமன் நல்ல உதாரணம்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா-வின் ஆபாசப் பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன. தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க...
அப்ப பதிலுக்கு எழுதியதெல்லாம் அப்படின்னு கேட்டால்....
இது என் இடம்.. அப்படித்தான் செய்வேன். போடா!

அப்புறம் இந்தப் பாலா என்கிற பரதேசி எங்கள் தமிழன், நடிகர் திலகத்தின் படத்தை முகமூடியாகப் போட்டுக் கொண்டிருக்கிறான். காலம் காலமாக இதுதானே அவர்களின் பிழைப்பு...வழக்கம்...
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
வழக்கத்திற்கு மாறாக கடும் வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது.
பாலா போன்றவர்களை இதை விட மரியாதையாக அழைக்க முடியாது என்று கருதுகிறேன்.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//பதிலுக்கு எழுதியதெல்லாம் அப்படின்னு கேட்டால்....
இது என் இடம்.. அப்படித்தான் செய்வேன். போடா!//

இது தான் சரியான நெத்தியடி! பெரியாரை தரங்கெட்ட ஜென்மங்கள் தாக்கி பேசுவதையெல்லாம் இனியும் நம் வலைப்பூவில் பதிய இடமளிக்கக் கூடாது.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றிலிருந்து பாலா வின் பெயர் மாற்றப்படுகிறது-" மூக்கருந்த பாலா".

அறிவிப்பு: மானமுள்ள தமிழன்.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பாப்பார பன்னிங்களை இந்த இடத்திலேயே அனுமதிக்கக்கூடாது. அந்த கூட்டிக்கொடுக்கிற தேவடியா பசங்க தான் பெரும்பாலான வலையகங்களில் வாந்தி எடுத்து வைக்கிறார்கள். இங்கே கமெண்ட் எழுத அனுமதிக்க வேண்டாம். படித்து வயிறு மட்டும் எரியட்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam