Sunday, November 11, 2007

காதல் சுவடு

கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ...



இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்....

அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள் நெஞ்சில்...

2 மறுமொழிகள்:

said...

நன்றாக உள்ளன கவிதைகள். காட்சிப் படமும் அருமை!

உங்களுக்கு நன்றி சுட்டியைத் தந்தமைக்கு!

ஈடுபட்டவர் அனைவரின் முயற்சிகளும் ஈடேற இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

//முதன்முறையாய் என் கைப்பிடித்தாய்
சாலையைக் கடக்கையில்..

பத்திரமாகக் கடந்துவிட்டோம்.
அப்போது விபத்துக்குள்ளானது என் மனது!//

அருமையான கவிதை!

வாழ்த்துக்கள் கவிஞருக்கு!

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

said...

மிகவும் ரசித்தேன் வித்தியாசமான முயற்சி அழகழகான கவிதைகள். சீராகவும் பொருத்தமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்பதிவு. பார்க்கத்தவறியவர்கள் குடுத்து வைக்கல. பாராட்டுக்கள்