முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகத்தில் கவுந்த க....மலம்!

தமிழ்நாட்டில் கணக்குத் திறந்துவிடடோம் என்று மகிழ்ந்து திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்துவந்த பதவிப் பசிக்கு இரையான பா.ஜ.க, இரண்டு கட்சிகளும் தூக்கி எறிந்தவுடன் காணாமல் போனதுபோல் தான் நடந்திருக்கிறது கர்நாடகத்தில்!

13 நாள் இந்தியாவை ஆண்டு சாதனை செய்த பா.ஜ.க. தனது சாதனையை தானே முறியடித்துக் கொண்டுள்ளது.

எட்டு நாளில் கவிழ்ந்து விட்டார் எடியூரப்பா!

எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் ஆரம்பம் முதலே இந்த வெட்கங்கெட்ட கூத்துகளை நடத்தி வந்தது பா.ஜ.க..

இதில் முதல்முறையாக தென்னகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்ற பூரிப்பில் அத்துவானி முதல் அத்தனைப் பேரும் ஆஜராகி ஆசிவேறு.

வாழும் கலையை சொல்லித்தரும் (சாமியார்) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவரிடம் ஆசி பெற்று பதவியேற்றவர் வாழ்வை வெறுத்துவிடுவார் போலிருக்கிறது!!

முதலில் ஆதரவு மறுத்து, வெறுத்து... அப்புறம் துரத்தி.... மீண்டும் ஆதரவு தந்து... பிறகு நிபந்தனைகள்...

ஏற்கனவே தேசிய அரசியலில் நுழைந்து பிரதமராகி, பின்பு மீண்டும் முதல்வர் பதவிக்குத் தயாரன தந்தையைப் போலவே, முதல்வர் பதவி வகித்து ஆண்டுவிட்டு, அடுத்த சில நாட்களில் துணைமுதல்வர் பதவிக்கான போட்டியிலும் நிற்கும் அளவுக்கு இருக்கிறார் தேவகவுடாவின் மகன் குமாரசாமி. ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக் கொண்டிருந்துவிட வேண்டும்..

சீ.. தூ... போங்கடா... நீங்களும் உங்க ...

அப்புறம் முக்கியமான சேதியை விட்டுட்டேனே! எப்படியோ பா.ஜ.க. கன்னட மண்ணைக் கவ்வியிருக்கிறது... இன்னும் குஜராத் மண், ராஜஸ்தான் மண் இப்படி நிறைய பாக்கியிருக்கிறது.. ஊரூராய் ரதம் விட்டதைப்போல போய் அத்வானி மண்ணைக் கவ்வி வரட்டும்!

குறிப்பு: கர்நாடகத்தில் மலர்ந்த கமலம் என்று தலைப்பிட்ட ஜடாயுக் காவிக்கும், தாமரை கவிழ்ந்து எடியூரப்பா தலையில் சூலமாய் இறங்கியதைப்போல படம் போட்ட முத்துக் குமரனுக்கும் நன்றி!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
This only shows your ignorance and vengence.....Nothing else...

I wish your dreams comes true.....

If it didnot comes true you can say those are my drams.If it comes true those are my judgements....

But what happend in Nandhigram....Any news from you....
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆப்புன்னா இதுதாம்பா ஆப்பு!

காவி பசங்கள இருந்த இடந்தெறியாம தென்னிந்தியாவ விட்டே ஒழிச்சி கட்டனும்க!
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
சார்,

//சீ.. தூ... போங்கடா... நீங்களும் உங்க ...//

அதுக்குள்ள அவசரப் படாதீங்க. அப்பா மீது கோவித்துக் கொண்டு (எப்பேர்ப்பட்ட கொள்கைச் சிங்கம்!) தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் குமாரசாமி. . அப்போ துப்பிக்கலாம்.
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தி.மு.க அந்த க ...... மலத்தோட கூட்டணி வைக்கும் போது மட்டும் மணந்ததா ?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கர்நாடகத்தில் கவுந்த க....மலம்! .
மிக அருமை. இந்த பண்டார பிண்டங்கள் பாஜக வை எதிர்ப்பவர்கள் எல்லாம் திமுகவினர் என்று நினைப்பதைப்பார்த்தால் அய்யோ அய்யோ.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam