முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிடைத்தது ராமனின் Birth Certificate!

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா)

இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் ராமனின் குரு கையொப்பமிட்ட விசுவாமித்திரர் T.C, Mark sheet உள்ளிட்டவை கிடைத்திருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள்

ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
conduct certificate யார்க்கிட்டேயும் இருக்காதே... ஏன்னா அது என் கிட்டே இருக்கு. ராமரின் 2 Wheeler Driving License கூட என் கிட்டே தான் இருக்கு..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது//

ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு :)
குட்டிபிசாசு இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்களும் போட்டுட்டொம் ஐயா!!!

http://kuttipisasu.blogspot.com/2007/11/5114-10.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் //

குதிரை பெயர் இருக்கா
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஏண்டா நாயே ! கிருத்துவனான உனக்கு இந்து மதத்தைக் குறை கண்டுபிடிக்க என்ன அருகதை இருக்கு?

பரதேசி நாயே ! கடவுள் இல்லைன்னா எல்லா மதக் கடவுளும் இல்லைன்னு சொல்லுடா ..அது என்ன இந்துக் கடவுள் மட்டும் இல்லைன்னு சொல்லுற.

ஏசு மட்டும் உனக்கு பெருமான் எங்கள் ராமர் மட்டும் அவன் இவனா?

தம்பி ரொம்ப ஆடாத? நீங்க தாண்டா பெரியார் மயிருன்னு கூவுறீங்க.. எவனும் அதை மதிக்கிறதாத் தெரியல. தமிழ்நாட்டுல ஒரு சதவீதம் பேர் இருப்பீங்களாடா தி.க காரனுங்க?

//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது //

இது உன் birth certificateலும் உன் அல்லக்கைகள் birth certificateலும இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

// பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா) //
நீ உங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் கட்டு ராசா !!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி, உனக்கு நாவடக்கம் தேவை.. அசிங்கமாக பேசாத.. இல்லாத ராமர் பற்றி சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோவம்..
ப்ரின்ஸ் பெரியார் பாசறை யில் வந்தவர் அவருக்கு ராமரும் ஒன்று தான் கிறிஸ்த்துவும் ஒன்று தான்.. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் எதிர்ப்பார் அது இந்து மதம் அல்லது கிறிஸ்துவம் என்று எந்த மதத்தில் இருந்தாலும்..
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி இளா, தஞ்சாவூரான், குட்டிப்பிசாசு, அனானி-1 ஆகியோருக்கு!

குமரனின் விளக்கத்துக்கும் மிக்கநன்றி!

அனானி-2 க்கு இதைப் போன்ற வசவெல்லாம் கேட்டுப் புளிச்சுப்போச்சு!
நான் கிறிஸ்துவனல்ல... எனக்கு எந்த மதமும் கிடையாதுங்கிறதை முதலில் தெரிஞ்சுக்க...
முடிஞ்சா இந்தப் பதிவையும் படிச்சு வயித்தெரிச்சல் படு!
http://princenrsama.blogspot.com/2007/11/blog-post_6619.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி , கொஞ்சம் அடக்கமாக பேசு. கீழ்தனமாக பேசாதே.

//ரொம்ப ஆடாத? நீங்க தாண்டா பெரியார் மயிருன்னு கூவுறீங்க.. //

ஆமாம், அவர் இன்றும் எங்களிடையே வாழ்கிறார்... இன்னும் நீங்கள் உள்ளூர நடுங்குவதும் , பெரியார் பற்றிய வலைபூக்கள் திருடப்படுவதுமே சொல்கிறதே அவரை பார்த்து அவாள்கள் படும் நடுக்கம்...

//தமிழ்நாட்டுல ஒரு சதவீதம் பேர் இருப்பீங்களாடா தி.க காரனுங்க?//
தி க வினர் மட்டும் தான் பெரியார் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்காதே.. நானெல்லாம் தி கா இல்லை.. ஆனால் பெரியாரை படிப்பவர்கள்.

ராமனை பற்றி சொன்னால் கோவம் வருகிறதே, உனக்கு அதே சுடலைமாட சாமி , முனிசாமி பற்றி சொன்னால் கோவம் வருமா? வராது .. அதுக்கு காரணம் அவாள் நினைப்பு..

உனக்கு விருப்பம் இல்லை என்றால் இது போன்ற பதிவுகளை படிக்காதே.. ஓடிப்போ
=========

ப்ரின்ஸ் அவர்களே, ஒரு விண்ணப்பம் -
//பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா//
// தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் //

நாமெல்லாம் கடவுள் மறுப்பாளர், கடவுள் , மூட நம்பிக்கை பற்றி எழுதலாம். .ஆனால் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமே.. அநாகரிக அணானிகள் போல் நாமும் கீழ் இறங்கி தகாத வார்த்தை வேண்டாமே please
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பெயரில்லா அனானி பண்டாரமே. பெரியார் கழகத்தினர் ஒரு இருந்தாலும் 3 சதவிகிதமாக உள்ள உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியவில்லையே.
நியோ / neo இவ்வாறு கூறியுள்ளார்…
'பர்த்து சட்டிபிக்கேட்டெல்லாம்' சரிதான்! ஆனா அந்த ராமன் கம்னாட்டிப் பயலுக்கு 'இனிசியல்' இருக்கா?!!!

ஒரு இனிசியலா இருந்தா தரலாம்! 'அசுவமாத யாகத்தில' கலந்துக்கிட்ட பத்துப் பாப்பான்ல எந்தப் பாப்பான்னு கண்டுபிடிக்க!! ;)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Great work.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இதை மீள் பதிவா போடுறதா? இல்லை மறுமொழி மூலமா கவனத்திற்கு கொண்டுவருவதா என யோசித்ததில், முதல் கட்டமாக மறுமொழி மூலம் மேலேற்றப்படுகிறது.
பழ .பிரபு இவ்வாறு கூறியுள்ளார்…
பெயர் சொல்ல வக்கிலாதவனே ! பாபர் படையெடுத்து வரும்போது எங்கடா போனான் உங்க ராமன் ?முதல்ல அவன் மனுசனா?அவதாரமா ?மனுசனா பிறக்கமுடியும் அப்ப அவன் செத்த இடம் எங்கே ?அவதரம்னா பிறந்த இடம் எப்படி?எங்க கிட்ட செருப்புல அடி வாங்கிட்டு ராமனே அமைதியா இருக்கான் நீ ஏன்டா துள்ற ?
STARWIN இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் சாமா இராமயணம் நடந்த கதையா ? என்ற தலைப்பில் http://www.noolaham.org ஒரு புத்தகம் உள்ளது அதனை படித்து விட்டு எழுதவும் சீதையின் birth certificate வரை கிடைக்கும்
தமிழ் குரல் இவ்வாறு கூறியுள்ளார்…
சீதை செய்து கொடுத்த கோழி பிரியாணியை சாப்பிட்டவர்கள் இப்போது அதே சீதை பிரியாணி கடை போட கேட்கும் காவி பொறுக்கிகள் நிர்மோகி கும்பலுக்கு இடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்...
Maru இவ்வாறு கூறியுள்ளார்…
ELA, PRINCENRSAMA NEE UNGA APPANUKKU MATTUM THAN PERANTHA NU EPPADI NAMPIRAYO ATHE MADHIRITHAN ENGA NAMPIKKAYUM.
RAMAYANAM MULUSHA PADICHAYA. PADIKKAMA PESATHALA.
UNAKKU PIDIKALANNA KADAVUL ILLANU MATTUM SOLLU.
KADAVUL ILLANNU SONNAA NEE ETHUKULA ANTHA KADAVUL PATHI PESURA.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam