முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் இல்லத்தின் மீது தாக்குதல்! கா(வி)லிக்கூட்டத்தின் கைவரிசை

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி சமதர்மம் அவர்களின் (எமது) இல்லத்தின் மீது ஆர்.எஸ்.எஸ். காலிகள் சற்றுமுன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராமன் பாலம் என்ற புரட்டைக் கட்டவிழ்த்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் உள்ள காவிக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வீரமணியும் தமிழக முதல்வர் கலைஞரும் விட்ட அறைகூவல்களையொட்டி கலவரமடைந்துள்ள காவிக்கூட்டம் வன்முறையில் இறங்கியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிகள் கல்வீசியதில் எமது வீட்டுக் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. "உங்களையெல்லாம் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது? விரைவில் முடிவு கட்டுகிறோம்." என்று உரக்கக் கத்தியபடியும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டும் வண்டியில் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.
கல்வீச்சில் மாடி வீட்டின் கண்ணடியும், வரவேற்பறையின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியிருக்கிறது. படுக்கை அறையில் . காவல் துறையினர் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே நேரத்தில் (இரவு 12 முதல் 12:30க்குள்) காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் துரை.கணேசன் மற்றும் இலுப்பக்குடி நாராயணன் ஆகியோர் வீட்டிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து காவல்துறை ரோந்து சுற்றிவருகிறது. காரைக்குடி நகர் மன்றத் தலைவர் வீட்டுக்கும் மிரட்டல் வந்துள்ளதால் அவரும் "வீட்டில் தயாராக இருக்கிறேன். வரட்டும் பார்ப்போம்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பதட்ட நிலை நீடித்து வருகிறது. தாக்குதல் நடந்து காவல்துறை வந்து சென்றபின்னும் ஆயுதமேந்திய மூவர் அந்த பகுதியில் வட்டமடித்து சென்றுள்ளனர்.
காலிகளின் கைவரிசைக்கு விரைவில் தமிழர்களே முடிவு காண்போம் வாரீர்!
(நான் சென்னையில் இருக்கின்ற காரணத்தால் இங்கிருந்து தகவல்களை மட்டும் பரிமாறியபடி இருக்கிறேன்.)

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
நேரடி தாக்குதலில் இறங்கிவிட்டார்களா, காவி கோவணாண்டிகள் இப்போது காலி கோவாணாண்டிகள் ஆகி விட்டார்கள்.
வன்முறையில் இறங்கியவர்களின் செயல் பலத்த கண்டனத்திற்கு உரியது.

தயிர் சாதம் சாப்பிடுறவனாலேயே அடிக்க முடியும்னா ... சிக்கென் பிரியாணி சாப்பிட்ட நாம அடிக்க இறங்கினா எலும்பு கூட தேறாதுனு தெரியலை போல.

போலிஸை நம்புறத விட நமக்கு நாமே தான் பாதுகாப்பு தறனும். வீட்டினரை கவனமா இருந்துக்கொள்ள சொல்லுங்கள்.
சதுக்க பூதம் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.க வினரின் வீட்டிலேயே தாக்குதலா? தமிழகத்தில் இனி யாருக்கும் பாதுகாப்பில்லை
சுந்தரவடிவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டனத்துக்குரியது!
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாசிசத்தின் கோரமுகம் வெளிப்படத் துவங்கிவிட்டது. பொதுமக்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும். தாகக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். வவ்வால் கூறியதுபோல நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//தயிர் சாதம் சாப்பிடுறவனாலேயே அடிக்க முடியும்னா ... சிக்கென் பிரியாணி சாப்பிட்ட நாம அடிக்க இறங்கினா எலும்பு கூட தேறாதுனு தெரியலை போல//
அவனுங்களுக்கு ஏது வீரம், கோயம்புத்துர் கலவரத்தில், மூளை சலவை செய்யபட்ட திராவிடர்களை பயன்படுத்தியது போலே இங்கேயும் நடந்து இருக்க்லாம்.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
கா(வி)லிக்கூட்டம் குஜராத்தைப் போல இங்கேயும் ஆரம்பித்து விட்டதா? இம்முறை தக்க பதிலடி பெறப்போவது நிச்சயம்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வைத்த ஆப்பு இன்னும் பத்தவில்லை போலிருக்கிறது.இதுக்கு ஒரே வழி பழி பாவம் பார்க்காமல் பார்ப்புகளின் பூணூலை அறுக்கத்துவங்குவதே ஒரே வழி.எங்கு அடித்தால் வலிக்கும் என்று நமக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்

அவர்கள் வாலை மிதித்தால் ; நாம் தலையை மிதித்தால் தான் வழிக்கு வருவார்கள்
சுகுணாதிவாகர் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏற்கனவே செய்தித்தாள்களில் படித்தேன். எனது வருத்தங்களும் இந்துவெறிநாய்களுக்கு கண்டனங்களும்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டனத்துக்குரியது!

ila
nagoreismail இவ்வாறு கூறியுள்ளார்…
கடும் கண்டனத்துக்குறிய செயல், குஜராத்தின் கணக்கு தமிழகத்தில் தீர்க்கப்படும் என்று எண்ணுகிறேன் - நாகூர் இஸ்மாயில்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனானியின் அநாகரீக மறுமொழி delete செய்யப்படுகிறது.
//Anonymous said...
போடா....
ஜாதி வெறியா

இவ்வளவு பேசுற நீனு எனக்கு உன் வூட்ல சரி சமம்மா சாப்பாடு போடுவியா?
.......//

ஆனால் '....'யிட்ட இடங்களைத் தவிர அறிவுப் பூர்வமான கேள்வியைக் கேட்டுள்ளார் அனானி!
'ஜாதி வெறியா' என்று என்னை அடையாளப்படுத்தும் அனானி மூலமாகவாவது நான் என்ன ஜாதி என்று எனக்குத் தெரிந்தால் பரவாயில்லை..
எங்க வூடே ஒரு பலபட்டறை!
ஒருவேளை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் குரோமோசாம்கள் இருக்குமானால், கணக்கு செய்து எங்களுக்கு என்ன எண்ணிக்கை வரும் என்பதையும் கணித்துச் சொன்னால் நலம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam