முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமிச செண்டிமெண்ட்!

மத செண்டிமெண்ட் கருதி, மாமிசம் விற்பதை ரிலையன்ஸ் நிறுத்திக் கொள்கிறதாம்.



நாடு எங்க போய்க்கிட்டிருக்குன்னு நாங்களும் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்...

நீ புலால் விற்கிறதை நிறுத்துறது மட்டுமில்ல, உன்னுடைய எல்லா சில்லறைக் கடைகளையும் நிறுத்தணும்..னு தான் நானும் நினைக்கிறேன்.

ஆனால், அதை நிறுத்துறதுக்கு நீ ஒரு காரணம் சொல்றபாரு...
.... ....
அதைத் தான் என்னால தாங்க முடியல!

எந்த மத செண்டிமெண்ட் கருதி மாமிசம் விற்கலையாம்? இந்து மதமா?

அதில எத்தனை சதவீதம் பேர் மாமிசம் சாப்பிடாதவங்க? அப்போ மாமிசம் சாப்பிடுறவனெல்லாம் இந்து கிடையாதா? (ஆமாம்னு சொல்லிடுங்கடா நல்லதா போச்சு)
இல்ல, மாமிசம் சாப்பிடுறவனுக்கு செண்டிமெண்ட் இல்லையா? அவனெல்லாம் இன்னும் வெட்கங்கெட்டுப் போய் உன் கடைக்கு சாமான் வாங்க வரலாமா?



அதென்னடா எத்திகல் மூவ்? அப்போ, எங்களுக்கெல்லாம் எதிக்ஸ் இல்லையா? பார்ப்பான் சாப்பிடல... உயர்ஜாதிக்காரன் சாப்பிடல.... அதைத் தாண்டி குஜராத்தியும், ஜெயினும் சாப்பிடல... அதுக்காகத் தான் நிறுத்துறோம்னு சொல்றான்னா.... குஜராத் மாடலுக்கு இந்தியா வரணுமாம்ல... எல்லா பயலும் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்திடுங்கன்னு சொல்றாரு முகேஷு...

ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெருக் கோணல்னு சொன்ன கதையா...
சரக்கு விற்கலைன்னு கடையைக் கட்டுற பய... எத்திக்கல் மூவ்... மத செண்டிமெண்ட்டுன்னு கதையா கட்டுற!

குஜராத்திகள் மட்டும் பொருள் வாங்குனா போதும்னா, அப்புறம் என்னா இதுக்கு எங்க கிட்ட வந்த கடை விரிக்கிற?

ரிலையன்ஸ் பருப்பு நல்லாருக்கு... ரிலையன்ஸ் கத்திரிக்காய் நல்லாருக்கு...ன்னு சொல்லி பெருங்கடைகளில் மட்டும் பொருளை வாங்கி மற்ற சில்லறைக் கடைகளை அழிக்கும்
அருமை நடுத்தர வர்க்கமே,
நாளைக்கு அவன் எதை எத்திகல்-னு சொல்றானோ,
அதைத் தான் நீங்க சாப்பிடணும். வேற பொருள் வாங்க கடையிருக்காது...

உச்சநீதிமன்றம் சொல்றமாதிரி தான் உறவு கொள்ளணும். அம்பானி சொல்ற மாதிரி தான் திங்கணுமா? வெளங்கும் நாடு!

-------- ------------ ----------
கோழிக் குழம்பை விட அதிகமாகக் கொதித்தபடி முகநூலில் எழுதியதும், இன்னும் அடங்காத கொதிப்பில் எழுதியதும்... 
சும்மாவா... திங்குற அயிட்டமுங்க!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போடா புடுங்கி! போன வருஷம் சரியான லாபம். எதுவுமே புரியாம அல்லோலுயா கும்பல் நீயெல்லாம்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பாய் மக்கள் கூட போட்டி போட முடியாமல் அம்பானியே கழண்டுகிட்டாரு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam