முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினமலர் - கருமாதிப் பத்திரிகை- பெயர்க்காரணம்

தினமலர் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் கூடவே கருமாதிப் பத்திரிகை என்று தமிழுணர்வாளர்கள் பயன்படுத்தும் சொல்லும் வரும். அதென்ன கருமாதிப் பத்திரிகை என்று கேட்கிறார்கள் நண்பர்கள். எண்பதின் இறுதிகளில் ஈழப்பிரச்சினை, யுத்தம் என தீப்பிடித்துக்கொண்டு இருந்த நேரம்.

தமிழர்க்கு கிடைத்த அரும்பெரும் தலைவனாக, தமிழர் வீர வரலாற்றின் மீள்வடிவமாக எழுந்த தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் அன்றுமுதல் இன்று வரை ஈழப்போராட்டத்தில் தமிழர் விரோத தகவல்களைப் பரப்பிவரும் தினமலர் அன்றைக்கும் தன் பணியை செவ்வனே செய்து வந்தது. தமிழர்க்கென்று ஒரு நாடு அமைவதையும், தமிழரின் கொடி உலக அரங்கில் பறப்பதையும், நாடோடிக் கூட்டமான பார்ப்பனர்களால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? தமிழக இளைஞர்களும் ஈழப்போராட்டத்தின் காரணமாக எழுச்சியோடு இருந்த நேரமல்லவா?

அப்போது, யுத்தம் ஒன்றில் தலைவர் 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று செய்தி வெளியிட்டது. கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பார்ப்பனர்கள் பூணூல் சொறிந்து சுகம் காண பிரபாகரனையா இழுப்பது? என்று தமிழர்கள் கொந்தளித்தனர். தமிழர் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தும், எந்தப் பத்திரிகையிலும் வராத அந்த செய்தியை அனைவரும் மறுத்தபோதும் மன்னிப்போ மறுப்போ தெரிவிக்கவில்லை.

மேலும் தொடர்ந்து "இன்று எட்டு" "இன்று கருமாதி" "இன்று 16-ஆம் நாள் சடங்கு" என்றெல்லாம் செய்தி வெளிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது. தமிழர்கள் இந்தச் செய்தியை நம்பிக் குழப்பம் அடைய வேண்டாம் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் எங்கள் ஊரில் சுவரொட்டி அடித்து ஒட்டியிருக்கிறோம்.

இப்படி, கருமாதி செய்தியை வெளியிட்ட காரணத்தால் தான் அதற்கு கருமாதிப் பத்திரிகை என்று பெயர் வந்தது.

இன்று "பிரபாகரன் போருக்குத் திட்டமிடுகிறார்". "அவருக்கு எதிர்ப்பு" என்றெல்லாம் எழுதும் அதே இதழ் இன்று வரை தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வரலாறு. என்னே அறிவு நாணயம்! பத்திரிகா தர்மம்! ஒருவேளை இப்போது பிரபாகரனின் ஆவிதான் போர்செய்கிறது என்று தினமலர் கருதுகிறது போலும்.

தினமலர் பற்றிய முந்தைய பதிவுகள்:

கருத்துகள்

லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
ராஜீவ் மரணத்துக்கு சில ஆண்டுகளுக்கு பின்பு ஈழத்தில் போர் வலுத்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் ஆப்பிரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று பொய்ச்செய்தி வெளியிட்டது தினமலர். அந்துமணி கேள்வி பதிலிலும் கூட தேசியத் தலைவர் ஆப்பிரிக்காவுக்கு சென்று விட்டதாக நக்கலடிக்கப்பட்டது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கியாரே நீங்கள் எழுதிய "வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!" கதையில் வரும் அளவுக்குக் கூட தினமலர் மன்னிப்புகேட்கவில்லை!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சரி சரி பொத்திகிட்டு போறியா வந்துட்டான் பெரிய புடுங்கி உனக்கு எல்லாம் ஒரு கம்பூட்டரு இணைய கனெக்சன் வேற
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//லக்கியாரே நீங்கள் எழுதிய "வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!" கதையில் வரும் அளவுக்குக் கூட தினமலர் மன்னிப்புகேட்கவில்லை!//

93ஆம் ஆண்டு என்பதாக நினைவு தினமலர் "கருணாநிதியின் வீடு இடிந்தது" என்று பேனர் நியூஸ் போஸ்டர் ஒட்டினார்கள். உண்மையில் திருவாரூரில் இருந்த கலைஞரின் வீட்டில் (இப்போது நூலகம்) ஓரிரு ஓடுகள் சரிந்து விழுந்தது.

இது தான் தினமலரின் "உண்மையின் உரைகல்"
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
3:32க்கு கமெண்டு போட்ட அன்பர் பெங்களூரிலிருந்து போட்டிருக்கிறார்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வேலை பார்த்த இடத்தில சண்டை வந்துட்டா, அந்த இடத்தைப் பற்றி இப்படித்தான் திட்டிட்டுப் போவாங்க. அப்படித்தானே திட்டுறீங்க அனானி
பகுத்தறிவு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல் பிரின்ஸ். அனானிக்கு ஆப்படிக்க நேரம் வந்திடிச்சின்னு நினக்கிறேன். பெங்களூர் அனானி 3.32க்கு ஆன்லைனில் இருப்பது எனக்கும் தெரிகிறது லக்கி. உங்களுக்கு?
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
அடடா!! ''தினமலம் ,, எனச் செல்லமாக அழைப்பது இதனால் தானா?
புருஞ்சுது....

உங்க பெயரைப் பதம் பிரித்துப் போட்டதால் தப்பினீங்க!
நான் பிரிஞ்ச நாசமா அப்பிடினு வாசித்து விட்டேன்.
மன்னிக்கவும்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
'நாச மாநீ போனியா' மாதிரியா? படிச்சீங்க
தமிழ் குரல் இவ்வாறு கூறியுள்ளார்…
தினமலம் தமிழர் நலனுக்கு எதிரான ஒன்று... மானமுள்ள தமிழர்கள் இந்த மலத்தை தூக்கி எறிவார்கள்...
தமிழ் குரல் இவ்வாறு கூறியுள்ளார்…
தினமலம் தமிழர் நலனுக்கு எதிரான ஒன்று... மானமுள்ள தமிழர்கள் இந்த மலத்தை தூக்கி எறிவார்கள்...
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழினத்தின் முதல் எதிரிகள் இந்த உஞ்ச விருத்திக் குமபல்தான்.பொய்மல்ர்,சோமாரி,நரசிம்
மன் ராம் இவர்களுடன் தினமணிக்கு வந்துள்ள குருமூர்த்தி இவர்களைத் தீண்ட தகாதவர்களாக ஒதுக்கும் நாள்தான் தமிழின விடுதலை நாள்.
இந்து இரண்டு முறை முதல் பக்கத்திலே
பிரபாகரனைக் கொன்று மகிழ்ந்தது.
இவர்கள்தான் நாட்டை விட்டு ஓட
வேண்டியவர்கள்.தமிழ் ஈழ்த்தை ஆளப்
போவதும்,அப்போது இந்த சொரி நாய்கள் என்ன சொல்லப் போகிறது என்பதையும் பார்ப்போம்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி: லக்கிலுக், பகுத்தறிவு, யோகன் பாரீஸ், தமிழ்குரல், தமிழன், திட்டிய- பதில்சொன்ன-தகவல் தந்த அனானிகள் ஆகியோருக்கு!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam