முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்
- மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007]
உடல்நலக் குறைவுடனிருந்த புலவர் கலிய பெருமாள் மறைந்திருக்கிறார்.

மயிலத்திலும் திருவையாற்றிலும் புலவர் படிப்பு படித்ததால் 'புலவர்' இவருடன் ஒட்டிவிட்டது. பெண்ணாடத்தில் வார இதழ் ஒன்றிற்காக அவரைப் பேட்டி காணப் போனபோது மதுரை கண் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துவிட்டு அப்போது தான் திரும்பியிருந்தார். தன்னைப் பற்றிசொல்வதில் உற்சாகமற்ற மனநிலை இருந்தது.

தயக்கம் பேச்சினூடே தலைகாட்டியது.

ஆந்திராவில் நடந்த நக்ஸல்பாரிப் போராட்டம்தான் இவருக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை துவங்கி தமிழகத்தில் கொரில்லாக் குழுக்கள் உருவானபோது புலவருடன் இணைந்து செயல்பட்டவர் பிற்காலத்தில் பொன்பரப்பி தாக்குதலில் கொல்லப்பட்டவரான தமிழரசன்.

'அழித்தொழிப்பு' இயக்கமாக உடுமலைப்பேட்டையில் துவங்கி தஞ்சை, தர்மபுரி மாவட்டங்கள் வரை தொடர்ந்தது. 1970 பிப்ரவரி மாதத்தில் பெரும் திட்டம் தயாரனது. பெண்ணாடத்தில் புலவரின் தோப்பு. அண்ணாமலைப் பல்கலலக் கழகத்திலிருந்து சில மாணவர்கள் வந்திருந்தார்கள். தோப்பில் உட்கார்ந்து வெடிமருந்து தயார் செய்துகோண்டிருந்தபோது எதோ சிக்கல். புகைச்சலலகி வெடிமருந்து வெடித்துவிட்டது. செய்து கொண்டிருந்தவர்கள் சிதறிப் போனார்கள். இரண்டு உயிர்கள் அதே இடத்தில் பலியாயின. அங்கிருந்த புலவர் தூரப்போய் விழுந்திருக்கிறார். அதிலிருந்து போலீஸ் வேட்டை துவங்கிவிட்டது. பிறகு கைதானபோது இவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனன.

அப்பீல் பண்ணுவதற்கு இவருக்கு மனமில்லாமல் குடும்பத்தார் வற்புறுத்தலின் பேரில் அப்பீல் பண்ணப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்ததை, வேறு யாருடைய வாழ்க்கையிலோ நடந்த மாதிரியான சலிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். 87-ல் தமிழரசன் இறந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தி அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டதாகச் சொன்னார் மென்மையான குரலில்.

"போராடுறவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு நடைமுறை யதார்த்தம் தெரியணும். பொருளாதார அடித்தளம் இருக்கணும். முக்கியமாக ஜனங்களோட ஒத்துழைப்பு இருக்கணும். அவங்களோட ஒத்துழைப்பில்லாம எந்தப் போராட்டமும் வெற்றி பெறமுடியாது. இத்தனை வருஷ அனுபவத்தில் நான் தெரிஞ்சுகிட்டது இதைத்தான்" என்று வெள்ளைத்தாடி அடர்ந்த முகத்துடன் புலவர் சொல்லிக்கொண்டு போனது ஏதோ நேற்றுச் சொன்னதைப் போலிருக்கிறது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இது யாருக்கான....
உள் குத்து?! :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada. Thanks for the attention, bye). Até mais.
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவுக்கு மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam