
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்வு செய்யப்படவுள்ளார். அவரை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். இதன் காரணமாக தே ஜ கூட்டணியினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பிரதீபா பாட்டீல் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருந்து பயிற்சி பெற்றவர்.
கருத்துகள்