முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீசன் பிசினசில் ஏசு பெருமான்!

தீபாவளிக்கு வெடிக்கடை, பொங்கலுக்கு கரும்புக் கடை, வெயிலுக்கு இளநீர்க்கடை என்று சீசனுக்கு சீசன் தொழில் மாற்றுபவர்களைப் பார்த்திருப்போம்.

அதேபோல, எப்போதும் E.N.T. Specialist (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) மாதிரி செவிடர் காது கேட்க வைக்கும், குருடர் கண் பார்க்க வைக்கும், முடவர் கால்களை இயங்க வைக்கும் சர்வ வல்லமை படைத்த எல்லாம் வல்லவராகிய 'ஏசு'வும், அவரை சந்தைப்பபடுத்தும் சீடர்களும் சீசன் பிஸினசில் இறங்கியிருக்கிறார்கள்.

இது தேர்வுக் காலமல்லவா? அதனால் பள்ளிகளின் தேர்வு எண்ணிகைய உயர்த்த ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம் தினகரன், பால் தினகரன் குடும்பத்தினர். ஒட்டுமொத்தமாய் 100% தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கிடைக்கட்டும் நாமும் நம்புவோம். மானவர், மாணவியர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது! இது கிரிக்கெட் சீசன் ... வாங்க பால் தினகரன் தலைமையில் ஜெபம் பண்ணுவோம்!
(எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ' தினகரன் & கோ போல் நடியுங்கள்... சாரி... ஜெபம் பண்ணுங்கள்.)

"பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே! தங்கள் பரிசுத்த ஆவியின் பெயராலே howzzatt!! howzzatt!!. நீங்கள் உலகையே ரட்சிப்பவர். உங்கள் பிள்ளைகள் விளையாடும் இந்திய அணி ரன் எடுக்க ரட்சிப்பீரா....க!"

"அப்பம் தந்து அதிசயம் அருளிய ஆண்டவரே! - world
கப்-பையும் சுட்டுத்தந்து அருள்வீராக!"

"உங்கள் பிள்ளைகள் மன்றாடிக் கேட்கிறோமைய்யா!!
கர்த்தரே! நாங்கள் நம்புவது ஒருத்தரே!
அருள்வீராக!!!
howzzatt!! howzzatt!!"

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பிடிப் போடு சபாஷு!
ஆமா! அனானியெல்லாம் போட்டீல கலந்துகிறதுன்னா எந்த வாய்ஸ்-ல பேசுறது?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
voice recorder-ல துணியைப் போட்டுட்டு பேசுங்க! தெரியவா போகுது....
அ.மு.க-வின் முதல் மறுமொழி!
அடியேனை வாழ்த்துங்க! உங்களைமாதிரி அனானிகளெல்லாம் வந்து அடிக்கடி படியுங்க!
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
:)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன போட்டி? அது என்ன அ.மு.க. வுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது...
இதை மறுமலர்ச்சி அ.மு.க. கண்டிக்கிறது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அலெக்ஸ்!
அய்யய்யோ! இது என்ன வம்பாப் போச்சு!
போட்டி அறிவிப்பு முதல் நாள் போட்டது... காலம் கடந்ததே என்று நிறுத்திவிட்டென். கல்ல்ந்து கொள்ள விரும்பினால் மீண்டும் அறிவிக்கிறேனுங்க!

திரும்ப சேர்த்துடறேன். பார்த்துக்குங்க அனானி... மன்னிக்கணும். மற்மலர்ச்சி அனானி
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
போட்டி அறிவிப்பு:
மேலே காணும் சுவிசேஷ வசனத்தை தினகரன்& கோ போன்ற மயக்கும் குரலில் பேசி அதை உங்கள் பதிவில் இட்டு பின்னூட்டமிடுங்கள்.

பரிசு: தினகரன்& கோ போன்ற வேலை வய்ப்பு பெற சுவிசேஷ நடிப்புக் கல்லூரியில் படிக்க சீட்டு வாங்கித் தரப்படும்.
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
தினகரன் & கோ வால் ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்கு?
:)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சகோதரர் பிரின்சு என் ஆர் சாமா,
உங்கள் வேண்டுதலை நம் ஆண்டவராகிய இயேசு கிருஸ்து கேட்டதின் பலன் இந்தியா உலககோப்பையை வென்றது.
முதலில் நமக்கு நாவு உண்டென்று மனதில் தோண்டுவதை எல்லாம் எழுதுவதை விடுங்கள்.
உலகில் அதிகம் பேர் நேசிக்கும் இயேசு கிருஸ்வை உங்கள் பதிவு இம்மியும் பாதிக்காது. கிருஷ்துவத்தையும் கிருஷ்துவையும் பற்றியும் விவாதித்து தெளிவு பெற என்னை நீங்கள் எப்போதும் அணுகலாம்.
Daniel
pdps@ymail.com
9994568435
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நீண்ட நாள் கழித்து இப்பதிவை நினைவூட்டிய தங்களுக்கு நன்றி டேனியல்! உங்கள் கேள்விக்கு எப்போதோ பதில் சொல்லியாகிவிட்டது... அது சரி, 2007-ல கேட்டதுக்கு 2011-ல தான் தருவாரா? அவருக்கு என்ன ent-ல கோளாறா?

//திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது!//

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam