முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெப்சி உமா நிகழ்ச்சி பற்றி பாமரன்!

சில நேரங்களில் இந்தக் காது ரெண்டும் அவிஞ்சு போகாம ஏன் தான் முழுசாக் கேக்குதோ? என்கிற கவலை அதிகமாயிடுச்சுங்க.
தொலைக்காட்சியில் உமா நடத்தும் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விவேக்குடன் பேசிய ஒரு ‘குடும்பத் தலைவி”.....
“எனக்குப் பத்து பன்னெண்டு வயசுல ரெண்டு பையன்க இருக்காங்க... நானும் வயசுக்கு வந்தாப்பல இருந்து டிரை பண்றேன். இப்பத்தாங்க லைனே கெடச்சுது. கையும் ஓடலே.... காலும் ஓடலே..’’ என்று ‘லைன்’ கிடைத்த பரபரப்பில் உதிர்த்தார் தனது ‘முத்துக்களை’.
ஒருவேளை இந்த அம்மணி வயசுக்கு வந்தப்பவே லைன் கிடைத்திருந்தால், அந்தப் பையன்களின் இன்ஷியலே மாறியிருக்குமோ என்னமோ?
யார் கண்டது? கர்மம்டா சாமி.
-பாமரன்

நன்றி: குமுதம் (22-08-2007)

இது இனிஷியல் மாறின குழந்தையில்ல.....

பின்ன யாருன்னு கேகுறேளா? நம்ம உமா மாமிதான்.. சின்ன வயசில...மடிசார் நன்னா இருக்கோல்யோ..

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
குட் ஷாட் பாமரன்...!!!!

போட்டோவை எங்கே ஷுட்டேள் ? ஷண்டாளா ? க்ராதகா ?

நீ பேஷாவே இருக்கமாட்டே போ...!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஏற்கனவே உமாவை ஓட்டி போட்ட கமெண்ட் ப்ளாகர் சதி காரணமா வரலை...எரர் வந்திட்டது.. அட்லீஸ்ட் இந்த டெஸ்ட் மெசேஜ் வருதா பாப்போம்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன்னா ஷபிக்கிறேள்! அப்புறம் உமாவை ட்ரை பண்ணி சாரி... உமாவுக்கு லைன் ட்ரை பண்ணி கிடைக்காததால்தான் இப்படி பண்றேள்னு ஓசை எழுப்பப்போறாரு!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இப்ப வந்துட்டதா ரவி!
Ram Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
The amount of importance(?!) that is being given to this lady by bloggers will likely catapult her to become a politician. We dont want that do we?

With her present looks, she is sort of a scarecrow at best. Using her onscreen appearence, our tamil-moms can feed their children with a shot of scare "ஒழுங்கா சாப்டலைன்னா, உமா கிட்டே புடிச்சு குடுத்துடுவேன்!"
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஓட்டுறதுக்கு ஆள் கிடைச்சவுடனே கொஞ்சம் வேகமா செய்யுறது இல்லயா? அதுமாதிரிதான்...
பாருங்க நீங்களும் உங்க சான்ஸை மிஸ் பண்ணலை.//"ஒழுங்கா சாப்டலைன்னா, உமா கிட்டே புடிச்சு குடுத்துடுவேன்!"//
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
அதே புன்னகை :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரவியார் !!!
நம்ம ஆச்சி உமா 13 வருசமா ஓ!ஓ! போட்டு சாதனை வேறு படைச்சிருக்கா. அதை பாராட்டி நம்ம மனுசாளும் சேர்ந்து ஒரு ஓ போடுவோமா?

புள்ளிராஜா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam