முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

17-ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

17- ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

எங்கே இருந்தாலும் அவசியம் வர மறந்துடாதீங்க?

என்ன விசயமா?

அட, நான் இயக்கிய 'திற' குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நடக்குதுங்க!



'திற' (குறும்படம்)
- - மதவெறி குடித்த ரத்தத்தின் ஒரு துளி - -
திரையிடல் . திறனாய்வு
----------------------------------------------------------------------------------------------------
17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி
ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18
----------------------------------------------------------------------------------------------------
தலைமை:
தமிழர் தலைவர் கி.வீரமணி

மதவெறிக்கு எதிரான குரல்கள்

கவிஞர் கலி.பூங்குன்றன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
'நக்கீரன்' கோபால்
'திரைப்பட இயக்குநர்' எஸ்.பி.ஜனநாதன்
வழக்கறிஞர் அ.அருள்மொழி
'நிழல்' திருநாவுக்கரசு
'தலித் முரசு' புனித பாண்டியன்
பேராசிரியர் ஹாஜா கனி
பேராசிரியர் ரவிராஜ்
'திரைப்பட இயக்குநர்' சே.பாத்திமா பீவி
----------------------------------------------------------------------------------------------------
திற (2008)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் | பா.தினேஷ் கிருஷ்ணன்
கோ.ராஜராஜன் | கோ.சு.மதுசூதனன் | மா.ரா.சாந்தகுமார்
சதத் ஹசன் மண்ட்டோ | நந்தா | இரா.பத்மனாபன் | பிரகாஷ்
எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
----------------------------------------------------------------------------------------------------
உணர்வுடன் அழைக்கும்: சாமி சமதர்மம & என்னாரெசு படைப்பகம்
----------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 9444210999, 9940489230, 9944039940
------------------------------------------------------------------------------------------------------


உங்கள் அனைவரையும் அவசியம் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
இதுதான் செய்தி! அதனால் அவசியம் வந்துடுங்க....

கருத்துகள்

chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஜர் நண்பா..!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஜராகவில்லையெனில் சம்மன் அனுப்பப்படும்!
அபிமன்யு இவ்வாறு கூறியுள்ளார்…
17-ஆம் தேதி ராஜபாளையத்தில் நண்பா:)..வரமுடியாமைக்கு வருந்துகிறேன்..மின்னஞ்சலில் எதிர்பார்க்கிறேன்..
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பாராட்டுக்கள்.

மக்களுக்குப் புரிந்த மொழியில் கருத்துக்கள் கூறப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!