முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா கோப்பை வெல்ல 'போப்' பொட்டுனு போவனுமா?

// Year 1981
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died

1 Year later 1982
Football World Cup won by Italy

1 Year later 1983
India won the world Cup!!!


Year 2005
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died

1 year later 2006
Football World Cup won by Italy

1 Year later 2007
2007 Cricket World Cup: INDIA ???//

இப்படி ஒரு மின்னஞ்சல் 2007 உலகக் கோப்பையின்போது வந்ததே நினைவிருக்கா? அப்போது பிடுங்க முடியாததால் தங்கள் கணிப்பை நிலைநிறுத்த 20-20 உலகக் கோப்பையின் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதுதான் கீழ்காணும் மின்னஞ்சல் வரிகளில் வெளிப்படுகிறது.

//Naanga ellam yaaru….. India will WIN WC in 2007-nu sonnom..Nadandichulla….. For once, this sort of prediction has been proven right – though this was intended for a different contest….!!!! //


இதுதான் ஜோசியத்தின் திறமை.. அதாவது யாருடைய வெற்றியையாவது தன்னுடையதாக்கிக் கொள்வது. நாஸ்ட்ரடாமஸ் தொடங்கி சாதாரண கிளி ஜோசியக்காரன், எலி ஜோசியக்காரன் வரைக்கும் அதுதான் கதை.

'குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதை'யாக என்று நாகரீகமாச் சொன்னாலும் சரி, 'சூத்தில அடிச்சான் பல்லு போச்சுன்ன கதை'யாக என்று கொச்சையாக சொன்னாலும் சரி, அவரைக்கு பதில் துவரை விளைந்தாலும் தான் சொன்னதுபோல்தான் நடந்தது என்று எதாவதொன்ற தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படித்தான் இந்த மின்னஞ்சலும்....

இதில... "எப்படி எங்க லாஜிக்"-குன்னு தலைப்பு வேற...! என்னங்கடா உங்க லாஜிக்கு!

போப் சாவுறதுக்கும், சார்லஸ் மறுக்கா மணம் முடிக்கிறதுக்கும் இந்தியா ஜெயிக்கிறதுக்கும் இன்னாங்கடா லின்க்.... அதில ஏதுடா லாஜிக்கு?

அப்ப இன்னொரு தபா இந்தியா ஜெயிக்கணும்னா, கமீலாவைக் கவுத்து வுட்டுட்டு சார்லஸ் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனுமா? இல்ல போப்புதான் பொட்டுனு போவணுமா? கிரிக்கெட் பேரைச் சொல்லி உலக யுத்தத்தை ஆரம்பிச்சிறாதிங்கடா? (இதில் வரும் 'டா'க்களை விவேக் பாணியில் மட்டும் படிக்கவும்)


இதே மாதிரி நெப்போலியனுக்கும், ஹிட்லருக்கும் சில ஒற்றுமைகள்-னு சொல்லுவாங்க.

Napoleon was born in 1760
Hitler was born in 1889 (after 129 years)

Napoleon was elected in 1804
Hitler was elected in 1933 (after 129 years)

Napoleon captured Vienna in 1809
Hitler captured Vienna in 1938 (after 129 years)

Napoleon attacked U.S.S.R in 1812
Hitler attacked U.S.S.R in 1941 (after 129 years)

Napoleon was defeated in 1816
Hitler was defeated in 1945 (after 129 years)

பிரான்சைச் சேர்ந்த நெப்போலியனுக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஹிட்லருக்கும் என்ன தொடர்பு... இதெல்லாம் ஒரு சின்ன கணக்கு... அவ்ளோதான்...(நெப்போலியன் காலத்தில ஏதுடா USSR-ங்கிறீங்களா? Russia-வைத் தான் அப்படி சொல்றாங்க. ) ரொம்பக் காலத்துக்கு முன்னாடி தினபூமி மாணவர் பூமியில் படிச்சது...நினைவு வந்து இணையத்தில் தேடினேன்,கிடைத்தது)

சும்மா இப்படி ஒப்பிட்டுட்டு ஜாலியா போயிடனும்.. அதை விட்டுட்டு லாஜிக் பார்த்தா ஒன்னும் வேலைக்காகாது!

"வரலாறு அச்சுப்பிசகாமல் திரும்ப நிகழ்வதில்லை"ங்கிற வரலாற்றை மறந்துடாதீங்க!

சரி, நம்ம பழைய பிரச்சினைக்கு வருவோம்...

அப்படி 1983-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், 2007-ல் 20-20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கும் என்ன ஒற்றுமைன்னு லாஜிக்குடன் பார்த்தால் இன்னொரு உண்மை விளங்கும்..

இரண்டு அணிகளின் தலைவர்களும் யார் என்பதில் அடங்கியிருக்கிறது அந்த ஒற்றுமை.
1983-இல் கவாஸ்கர், வெங்கட்ராமன், ..... இப்படி பார்ப்பன மயமாகியிருந்த கிரிக்கெட் பூணூல் திருமேனிகள் வாங்காத உலகக் கோப்பையை, பின்தங்கிய ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த கபில்தேவும்,

2007-இல் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் போன்ற இன்றைய பூணூல் திருமேனிகளால் முடியாததை 24 ஆண்டுகள் கழித்து இன்னொரு பிந்தங்கிய மாநிலமான ஜார்க்கண்ட்டிலிருந்து வந்திருக்கும் தோனி சாதித்துக்காட்டியிருக்கிறார். (இது தனி மனிதரின் வெற்றியல்ல... குழுவின் உழைப்பு என்ற வியாக்கியானங்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதோர் சாதிக்கும் போதுதான் வெளிவரும். இல்லையேல் பார்ப்பனர்கள் மீடியாக்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் )
இரண்டு பார்ப்பனரல்லாதார்கள் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைகளைக் கைப்பற்றியிருக்கிறது.

தகுதி திறமை பேசுவோர் இந்த லாஜிக்-கை பார்க்க வேண்டுமல்லவா?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சதுரங்கப் போட்டியைப் பற்றிப் பேசுவோமா?

புலிக்காட்டு பஞ்சாபகேசன்
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன் இப்போ கிரிக்கெட்-டுப் போட்டி சூத்திரப் பெருமை பேசுதோ?
பேச்சை மாத்துறதுதான் ஆரியப் பிழைப்பாச்சே!
சதுரங்கப் போட்டியே எங்கள் திராவிடக் கண்டுபிடிப்புதானே!
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இரண்டு அணிகளின் தலைவர்களும் யார் என்பதில் அடங்கியிருக்கிறது அந்த ஒற்றுமை//
சூத்தில அடிச்சான் பல்லு போச்சுன்ன கதை இது தானா?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமா, இரண்டு அணிகளின் தலைவர்களும் உகாண்டாவில இருந்து வந்திருக்காங்க இல்லையா? அவங்க கதை "சூத்தில அடிச்சான் பல்லு போச்சுன்ன கதை"ன்னு சொல்லலாம்.. இல்லை? ஏனுங்க மர்ம வீரரே!
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா, பிற்பட்ட பின்னணியுடன் சாதித்து காட்டிய கபில், தோனி ஆகியோர் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் இவர்கள் பூணூல் அணியாததே இந்தியா வெற்றி பெற காரணம் என்பது, போப் பொட்டுனு போனால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற மடமைக்கு சற்றும் குறைந்தது அல்ல.
1987 உலகக் கோப்பையின் பொழுது கபில் தானே தலைவர்? உங்க லாஜிக்கு உதைக்கிதே? ஒரு வேளை கபில் அப்போ க்ராஸ் பெல்ட் போட்டு இருந்தாரோ? இல்ல 1985 சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்ற போது, கவாஸ்கர் தான் பூணூலை கழட்டி வச்சிட்டானா?
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//சதுரங்கப் போட்டியே எங்கள் திராவிடக் கண்டுபிடிப்புதானே!//
எந்த சங்க இலக்கியத்துல இப்படி ஒரு குறிப்பு இருக்குன்னு சொன்னா, என்னைய மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Pope died in 1978 and not in 1981
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மர்ம வீரனுக்கு விரைவில் தெளிவான பதில் உண்டு!

நன்றி அனானி... தங்கள் தகவலுக்கு...
நானும் பார்த்தேன்... இது தான் இவர்கள் கணிப்பின் லட்சியம்...
வேண்டுமானால் தலைப்பை...
இந்தியா கோப்பை வெல்ல சார்லஸ் மறு(படியும்) மணம் செய்ய வேண்டுமா?
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//மர்ம வீரனுக்கு விரைவில் தெளிவான பதில் உண்டு!//

என்ன சாரே....எத்தனை நாள் தான் காத்திருக்கிரது? பதிலே வரலையே!? ரொம்ப யோசிக்காதீங்க...இருக்கிர நாலு முடியும் கொட்டிடும். புழச்சிப் போங்க.
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன சாரே...தோனிக்கு இப்போ என்ன ஆச்சு? முன்னே 20/20 இப்போ சாம்பியன்ஷிப்ன்னு உதை மேல உதை வாங்குறான்? தோனி பாப்பான் ஆயிட்டானா?

விளையாட்டுல ஜெயிக்கிறதுக்கும் பூனூலுக்கும் சம்பந்தம் இல்லன்னு இப்போயாவது தெரிஞ்சிக்கோ பாஸூ!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam