Saturday, December 22, 2007

சாமிக்கு மாலை போடும் உரிமை....!





என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற
உரிமை
உனக்கு
உண்டென்றால்

உன்னை விட்டுவிட்டு
வேறொருவனுக்கு
மாலை போடுகிற
உரிமை
எனக்கும்
உண்டுதானே!

-அறிவுமதி
(நன்றி: செம்பருத்தி
-டிசம்பர் 2007)

2 மறுமொழிகள்:

said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.com

said...

பிரின்ஸ் உங்களை மொக்கை டேக்கு அழைக்கிறேன். கண்டிப்பாக அழைப்பை ஏற்றுக் கொள்ளவும். :)

விதிகள் :
1. கண்டிப்பாக ஒரு மொக்கைப் பதிவு போடணும்.
2. நீங்களும் யாரையாவது TAG செய்ய வேண்டும்.

http://ponvandu.blogspot.com/2008/01/blog-post_12.html

Related Posts with Thumbnails