முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்போதல்ல-- எப்போதுமே தினமலர் அப்படித்தான்!

முதலாவதாக, 2005-இல் இளவஞ்சி எழுதிய பதிவுக்கு இன்று நான் எழுதியுள்ள பின்னூட்டம்:
மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல்

'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். 'தினமலத்தின்' கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும்இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா?

சரி, அது கிடக்கட்டும்...
அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம்.

//சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.//
சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா?

எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் கொள்வோம்.ஆனாலும் ஏற்கனவே ஒருமுறை 'தினத்தந்தி' பேப்பரைக் காட்டி, இது சவரம் செய்த நுரையைத் தேய்க்கத்தான் லாயக்கு என்ற பொருளில் விளம்பரம் எடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டதும், இன்னுமொருமுறை முடிதிருத்துவோர் குறித்து எழுதி, வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

பின்னூட்டப் பின்குறிப்பு:

பிற பதிவர்களின் பதிவுகளுக்கு இடும் பின்னூட்டங்களில் சில, நீண்டும், தனிக் கவனத்திற்கு உரியதுமாக அமைந்துவிடுகின்றன. மொக்கை, வாழ்த்து, கடமைக்காக போடுபவை போக எஞ்சிய கருத்தான பின்னூட்டங்கள் உரிய கவனம் பெறாமல் போகக்கூடும். அல்லது அவை பிரசுரிக்கப்படாமல் விடப்படவும் கூடும். எனவே, எமது அத்தகைய பின்னுட்டங்களை மட்டும் புதிய பதிவாகவே எம் வலைப்பூவில் சேமிக்கலாம் என்றிருக்கிறேன். இதற்கென 'feedback' வாய்ப்பு ஒன்றிருப்பதாக படித்த நினைவு. அது பற்றித் தெரிந்தவர்கள் எனக்குப் பின்னூட்டமிட்டு அறிமுகப்படுத்துங்களேன்.

கருத்துகள்

ilavanji இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ்,

விளக்கமான "ஆதாரப்பூர்வமான" உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! :)
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
:)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பஉபொகூகொ என்றால் தெரியுமா, ஒரு இனத்தவரிடையே இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இதைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும், இல்லை என்றால், இன்னும் சரியாக 10 நாளில் நானே சொல்கிறேன்.

பஉபொகூகொ முடிந்த உடன், தீக்குளித்தல் எனும் சடங்கும் நடக்கும்.

அவசரமாக தெரியவேன்டுமென்றால் போலியாரை கேளுங்கள்.

செல்லடியான்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
'பதவி உயர்வுக்காக பொண்டாட்டியை கூட்டிக் கொடுத்தல்' சரியா அனானி நண்பா

ஆமா! அது எந்த இனத்தவரிடையே இருக்கும் பழக்கம்? சத்தியமா எனக்குத் தெரியாது சொல்லுங்களேன்.
NAATTU_NADAPPU இவ்வாறு கூறியுள்ளார்…
வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது?

ஒரு பத்திரிகையின் வாசகர் என்பவர் தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பத்திரிகையின் உதவியை நாடுகிறார். அதை வெளியிடுவது அந்த பத்திரிகையின் தர்மம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையின் வாசகராக இருக்கலாம். ஒரே கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பி இருக்கலாம். உடனே அதை பத்திரிகையின் இட்டுக்கட்டிய கடிதம் என்று முத்திரை குத்துவது சரியாகுமா? உங்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை பிடிக்கவில்øயென்றால் அதன் வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு கடிதம் அல்ல தோழா! இப்படி வெளியிடப்பட்ட பல கடிதங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டு அம்பலப்படுத்தியிருக்கின்றனர். 'விடுதலை'யில் அது மீள் பிரசுரமும் ஆகியிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு இது ஒன்று அவ்வளவுதான்!
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
தினமலர் என்கிற ப்ச்சைப் பார்ப்பன பொய்மலர் மற்றவர்கலைப் பற்றிப் பொய்யுய்ம் ,புரட்டும் எழுதும் போது ஆனந்தப் படும் உஞ்ச விருத்திக் கும்பல் இப்போது அவா மாட்டிண்டுடா எனும் போது அழுவது ஏனோ?
சிலக் கூலிகள் பொய்மலரை ஆதரித்து மற்றவர்கள் மேல் பழி போட்டு எழுதுவது கூலிக்காக இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது.
எப்போதுமே ஒரு குலத்துக் கொரு நீதி தானா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam