”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.
Indians are poor but INDIA is not a poor country". Says one of the swiss bank directors.
He says that "280 Lacs crore" of Indian money is deposited in swiss banks which can be used for 'taxless' budget for 30 yrs. Can give 60 0000000 jobs to all Indians. From any village to Delhi 4 lane roads. Forever free power supply to more than 500 social projects. Every citizen can get monthly Rs. 2000/- for 60 yrs. No need of World Bank & IMF loan. Think how rich politicians block our money. We have full right against corrupt politicians.
Forward to everybody so that every Indian can read this.
He says that "280 Lacs crore" of Indian money is deposited in swiss banks which can be used for 'taxless' budget for 30 yrs. Can give 60 0000000 jobs to all Indians. From any village to Delhi 4 lane roads. Forever free power supply to more than 500 social projects. Every citizen can get monthly Rs. 2000/- for 60 yrs. No need of World Bank & IMF loan. Think how rich politicians block our money. We have full right against corrupt politicians.
Forward to everybody so that every Indian can read this.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆ... அடேயப்பா... எவ்வளவு பெரிய சொகுசு பங்களா...? இது ஆ.ராசாவினுடையதா...? ஊடகங்கள் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறதா?
இப்படி அளந்துவிட்டிருக்கும் இந்த மின்னஞ்சல் உண்மையானதா? என்பதையெல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல், நம் பங்குக்கு நாமும் பரப்புவோம் என்று பகுத்தறிவற்றவர்களாக forward மேனியா பிடித்தலைகிறார்கள் நம் தமிழர்கள்.
அதிலும் சும்மா இல்லை... ”நீ ஒரு சுத்தமான ஆம்பிளையா இருந்தா..?” அப்படிங்கற ரீதியில் ”உண்மையான இந்தியனா இருந்தா கேள்வி கேட்காம மடத்தனமா இதை forward பண்ணுன்னு” ஒரு சீண்டல் வேறு.
அதிலும் சும்மா இல்லை... ”நீ ஒரு சுத்தமான ஆம்பிளையா இருந்தா..?” அப்படிங்கற ரீதியில் ”உண்மையான இந்தியனா இருந்தா கேள்வி கேட்காம மடத்தனமா இதை forward பண்ணுன்னு” ஒரு சீண்டல் வேறு.
இதில் தரப்பட்டிருக்கும் தகவல் உண்மையானது தானா? இப்படி ஒரு வீடு தமிழ்நாட்டில் இருக்கிறதா? அந்த வீடு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களுக்குச் சொந்தமானதா? இந்தப் புகைப்படத்தை வெளியிட்டவர்கள் யார்? உள்ளே நுழைந்து ரசித்து, புகைப்படம் எடுத்தவர்கள் யார்? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் பத்திரிகைக்காரர் யார்? யாராவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?
முடியாது. காரணம்... இப்படியொரு வீடு, ராசா அவர்களுக்கு இல்லை.. இன்னும் சொல்லப்போனால் சென்னையில் அவருக்கு குடியிருக்க சொந்த வீடே கிடையாது.
பிறகென்ன இந்தப் படம் என்று யோசிக்கிறீர்களா?
பின்வரும் இணைப்பையும் இந்தப் படங்களையும் பாருங்கள். உண்மை புரியும்.
இப்படி மோசடியான குற்றச்சாட்டை முன்வைத்து, படம் போட்டு “ராசாவின் சென்னை வீடு” என்பது போல் படம் போட்டு பரப்பும் அறிவுஜீவிகளே! கோயபல்ஸ் இல்லாத குறையைப் போக்க ஏன் இந்த ஈனப்பிழைப்பு!
இந்த மோசடி மின்னஞ்சலை திட்டமிட்டு தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் போலவே தான் காற்று ஊதப்பட்ட பலூனாக இருக்கும் 1,76,000 கோடி என்ற போலியான கற்பனைத் தொகையை வைத்து பரப்பப்பட்ட பிரச்சாரமும்! அந்த வழக்கு நடைபெற்று முடிவு வரட்டும். உண்மை புரியும்.
ஆனால், வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு, வேறு எந்த வழக்குக்கும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தை இந்த வழக்குக்கு ஊடகங்களும், பார்ப்பனர்களும் வழங்கி, நம்மை ஏதோ ஒரு மாயையில் ஏன் மூழ்க வைத்திருக்கிறார்கள்? ஏன் அதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த மாய்மாலங்களுக்கு காரணம் புரியும். அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு.. என்பார்கள்... அதையெல்லாம் விஞ்சும் ஸ்பெக்ட்ரம் புளுகுகள் தான் இன்றைய பார்ப்பன ஊடகங்கள் உங்களுக்குத் தருபவை...
இந்த போலி மின்னஞ்சல் ஆதாரமில்லாமல் உடைந்து நொறுங்கியது போல, இந்தப் போலிக் குற்றச்சாட்டுகளும் உடைந்து நொறுங்கும்.
-----------------------------------------------------------------------
அடுத்த பதிவு விரிவாக...:
ஹோக்ஸ் மெயில்களும் கோயபல்ஸ் பிரச்சாரமும்!
கருத்துகள்
இன்று தயாநிதி விலகல், நாளை சிறையில், அடுத்து யார் என்பதுதான் கேள்வி.வீரமணி ஒப்பாரி வைத்தாலும்,
என்னதான் எழுதினாலும் சட்டத்தின் முன் எடுபடாது.திமுகவின் வீழ்ச்சி துவங்கிற்று, தி.கவும் விரைவில் சிதறும்.அறக்கட்டளை சொத்துக்கள் அரசு வசமாகும் நாளும் தொலைவில்
இல்லை.
Kindly see a good mental doctor.
ராசாவின் வேஷம்..!
Please read this article.
http://savukku.net/home1/222-2010-12-08-18-22-10.html
91-ல் ராஜீவ்காந்தியைக் கொன்றுவிட்டது தி.மு.க என்று ஊஊஊஊஊதிவிடப்பட்டது! நமது கூறுகெட்ட குப்பைகளும் அதை நம்பி ஜெயலலிதாவை சிம்மாசனத்தில் உட்காரவைத்து, பிறகு குத்துதே குடையுதே என்று அலறின!
சந்திராசாமி என்னும் பார்ப்பன சாமியார் நாய் விநாயகர் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பிவிட்டது! அப்போதும் நம்ம குப்பைகள் அப்படியே நம்பி பிள்ளையார் சிலைகளின் வாயில் பால் ஸ்பூனை வைத்து தினித்தன!
இப்போது மீண்டும் அதே பார்ப்பனப் பன்றிகள் 'ஜெ'வை கீழேயும், மச்சான் நரேந்திரமோடி குமபலை மேலேயும் உட்கார வைக்க 1760000000000000000000000000000000000000000000000 என்று எண்ணிக்கை தெரியாத பூஜ்யங்களைப் போட்டு நம்ம படிச்ச கூமுட்டைகளை முட்டாளாக்கி, வாக்குகளை ஏமாற்றிப் பறித்துவிட்டது. எங்க கூமுட்டைகள் இப்போ அய்யய்யோ தப்பு பண்ணிட்டமே என்று புலம்ப ஆரம்பிச்சுவிட்டதுகள்!
நேத்து விழுந்த அதே பள்ளத்தில் இன்றும் விழுவதே தமிழனின் குருட்டுத்தனமாகிப்போனது! இந்தத் தமிழனை ஏமாற்றுவது பார்ப்பனப் பன்றிகளுக்கு ஒன்றும் சிரமமில்லாமல் போவிட்டது!