சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்
சமூக நீதிக் காவலரும்,
"ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை"
என்று சிங்கமென முழங்கிய
இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே
பிரதமர் வி.பி.சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங்)
அவர்கள் இன்று மறைவுற்றார்.
அவருக்கு நமது செலுத்துவதோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
என்று உறுதியேற்போம்.
"ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை"
என்று சிங்கமென முழங்கிய
இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே
பிரதமர் வி.பி.சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங்)
அவர்கள் இன்று மறைவுற்றார்.
அவருக்கு நமது செலுத்துவதோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
என்று உறுதியேற்போம்.


7 மறுமொழிகள்:
:(
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
:(
I Salute Him....For his greatest achievement...That changed the face of India...
I AM VERY SADDENED BY THIS NEWS.
IT IS VERY DIFFICULT TO FIND A GREAT MAN LIKE HIM IN THIS GENERATION.
WE LOST A GREAT FRIEND
SADLY
சிந்திக்க உண்மைகள்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்
Hi very great leader.
எத்தனை தான் பரபரப்பான செய்திகள் கிடைத்தாலும், ஒரு முக்கியமான பிரதமராக விளங்கிய வி.பி.சிங்-கை முற்றிலுமாகப் புறக்கணித்தது தவறே.
கொஞ்சம் தீவிரம் தணிந்ததுமாவது, அவரைப் பற்றிய சில குறிப்புகளைச் சொல்லி அஞ்சலி செலுத்தியிருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பரபரப்பு தான் இன்றளவிலும் முக்கியமாகப்படுகிறது.
என்று மாறுமோ இந்த ஊடகங்கள்.
வி.பி. சிங், ஒரு அருமையான ஓவியரும் கூட.
அவருடைய பணிவுகளுக்காக அவரை நினைவு கொள்ளும் அதே வேளையில், அவரது மரணத்திற்கான அஞ்சலியையும், இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நினைவு கொள்ளும் பதிவை வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.
"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்"
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
Post a Comment