முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாபெரும் ரயில் மறியல் போராட்டம்

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,
சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்
திராவிடர் கழகம் சார்பில்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
மாபெரும் ரயில் மறியல் போராட்டம்.
நாள்: 23-09-08 10:00 pm
தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்த்துரை:
தொல்.திருமாவளவன்,
பாவலர் அறிவுமதி,
அன்புத் தென்னரசன்,
எஸ்றா.சற்குணம்,
பேரா.செல்வநாயகம்,
சையத் சத்தார்
மற்றும் தமிழின உணர்வாளர்கள்.
தமிழனப் பெருமக்களே! ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், மதவெறிச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் க்ண்டித்தும் ஒன்றிணைவோம்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எப்போ ? பதிவி தேதி, நேரம் குறிப்பிடப்படவில்லை பிரின்ஸ்....
கோ.சுகுமாரன் Ko.Sugumaran இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புத் தோழருக்கு, வணக்கம்.

போராட்டம் எந்த நாளில் நடக்கிறது என்று குறிப்பிடவும்.

நன்றி.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
mannikkavum tozarkaLE!
ippothu naal matrum neram pathinthuvitten
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு 30 பேர் சேர்ந்து போராட்டம் செஞ்சா அது மாபெரும் ஆகிவிடுமா ?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
30 பேரல்ல; 3 பேர் போராட்டம் நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகிற நோக்கமும் அதற்கான துணிவும் தான் முக்கியம். கருப்புச் சட்டைக்காரர்கள் வெறும் 30 பேர் என்று நீங்கள் கணக்குப் போட்டிருந்தாலும் அந்த 30 பேர் நடத்திய போராட்டங்கள் தான் இன்று கோடிக்கனக்கான மக்கள் காண்கிற பயனுக்கு காரணம் எனும்போது விளைவைக்கருதியும் "மாபெரும் போராட்டம்" என்பது சாலப் பொருத்தமே.

- 'நிஜத்தின் கர்ஜனை'
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//3 பேர் போராட்டம் நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகிற நோக்கமும் அதற்கான துணிவும் தான் முக்கியம். //

அப்புறம் எதுக்கிய்யா அது “மாபெரும்” உப்புமா?

அட வெங்காய்ங்களா
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மாபெரும் போராட்டமா? இல்லையா என்பதையும், அது தொடங்கி வைத்து இன்று அலையாக எழுந்திருக்கும் உணர்வையும் நிழலின் குரல் இப்போது அறிந்திருக்கும் என நினைக்கிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam