முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று...
___________________________________________________________________

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து
முகம் சிவந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்த ஒப்பற்ற சமுதாயப் பணியாளர்
தங்களுக்காக உழைத்த தலைவனை தூக்கிச் சுமந்த தமிழினம்... (பெரியாரின் மூத்திரச் சட்டியைச் சுமப்பவர் புலவர் இமயவரம்பன். இடம்: காரைக்குடி என்.ஆர்.சாமி கடை)

பெரியாரின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வு கொண்ட மூத்திரச் சட்டி...

தலைப்புக்குப் பின் குறிப்பு:
இந்தப்பதிவின் தலைப்பு ஏற்கனவே நம் பதிவர் ஒருவர் வைத்திருந்தது தான்.. இந்தப் பதிவுக்கு அதை விட சரியான தலைப்பு கிடைக்காது என்பதால் அதையே பயன்படுத்திக் கொள்கிறோம்

கருத்துகள்

தமிழினியன் இவ்வாறு கூறியுள்ளார்…
http://ini2006.blogspot.com/2007/10/blog-post.html

அந்த பதிவை பிரசூரித்தது நான் தான் நண்பரே! மேலே இருக்கிறது.. அதன் சுட்டி..!
களப்பிரர் - jp இவ்வாறு கூறியுள்ளார்…
வாவ். மிக சரியான நேரத்தில், முன்பு எப்போதையும் விட மிக அதிக இழிவையும் சூத்திர பட்டத்தையும் பெற்று 'இந்து' வாக அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கும்் திராவிட மக்களுக்கு பெரியாரின் கடின உழைப்பை உணர வைக்கும் அருமையான பதிவு ..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்,இட ஒதுக்கீட்டும கொள்கையின் பிறப்பிடம்,தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட மக்களின் இன்றய நிலைக்கு(சுதந்திர உணர்வுடன்)வித்திட்ட தூயவர்,நாட்டின் சுதந்திரதிற்காக அனைத்து சொந்த சொத்துக்களையும் இழந்த தியாகி,கடைசிவரை பதவிக்காக தன்மானத்தை இழக்காத சிந்தனை சிற்பி,தமிழ் எழுத்து சீர்திருத்த பிதாமகர்

இப்படி சொல்லி கொண்டே போகாலாம்.
இறுதி மூச்சு வரை உடல் உபாதைகளை தாங்கி, அடிமை பட்டு கிடந்த தமிழ் சமுதாயத்தை மேன்மை படுத்தினார் என்பதற்கு உங்கள் பதிவு அவர்களின் கண்களை திறக்கட்டும்.இனியாவது தந்தை பெரியாரின் தியாக உணர்வை உணர்ந்து எதிர் வாதம் செய்வது என்றால் வாழும் தலைவர்களை பற்றி அவர்கள் எழுதினால் நல்லது.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவுக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடாமல் பொந்துக்குள் ஒளிந்துக் கொண்டதா அந்த சந்துக்கூட்டம்?
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசிப் படத்தை தமிழர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கூட வைத்து பூஜிக்கலாம், மற்ற படங்களைவிட இந்த படம் பூஜிக்கத்தக்கது.


அருமையான பதிவு !
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
poosanaikku ivaRRai vaippathil enakku udan paadillai.. aayinum. htamizarkaLin yoosanaikku vaippathey emathu nookkam.
nanri thozarkaLe!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை !! அருமை ! அருமை!!!

எங்கே அந்த அனானி, ஓடி ஒளிந்துக்கொண்டாயா?? வா சீக்கிரம், பல பிரிதிகள் எடுத்து தமிழகம் முழுதும் ஒட்டு.. பணமில்லையா?? உதவி வேணுமா? கேள் செய்கிறோம்.
இதோ உண்மையான முகம் கொண்ட எங்கள் அய்யாவின் படங்கள்...

உங்களை போல வேசம் போட்டவன் எல்லாம் ராமன் , அனுமார் என்று சொல்லவில்லை நாங்கள்..

அனானி, புத்தி வந்து உன் வக்கிர பேச்சுக்கு மன்னிப்பு கேள். கேட்பாயா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
can i dowload the pictures. only if u permit.
thanks
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தாராளமாய் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்! அய்யா அனைவருக்கும் சொந்தமானவர்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks again.
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள பிரின்ச் அவர்களுக்கு,

பெரியார் திரைப்படம் ஆங்கிலம்/ பிரெஞ்சு மொழி துணைத் தலைப்புடன் கிடைக்குமா?
அன்புடன்

தேரியூரான் .
chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
nalla seruppadi prinsu. iniyakinum thirunthuma antha kuttam?
who s that anony?
operiyar இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியார் என்ன இந்து மதத்தை எதிர்த்தார அல்லது ஆதறித்தார என்பதே இப்ப மறந்துபோச்சு, அந்த அளவுக்கு இங்க மத வெறி சாதி வெறி புடிச்சு ஆடுது,ஆனா இவனுங்க இன்னும் கடவுள் இல்லை கருமாதியில்லையில்னு சொல்லிட்டு ஏல்லா கோவிலுக்கும் போரானுங்க கேட்டா பகுத்தறிவுன்னு பசப்புரானுவ. அட இந்த பார்பனனை தொறத்த பெரியார் போட்ட பகுத்தறிவு வேசத்தை இந்த சூத்திறனுங்க இன்னும் புடிச்சிகினு இருக்கானுங்க‌.

அதான் இங்க‌ இந்து இல்லையே பிற‌கு என்ன‌ ம‌சுருக்கு இந்த‌ ம‌த‌த்துல‌ இருக்கீங்க‌, உங்க‌ பொண்டாட்டிக‌ ம‌ட்டும் ஒரு ரூபா அக‌ல‌த்துகு பொட்டு வ‌சிப்பாங்க‌ கேட்ட‌ அது ப‌குத்த‌றிவு, டேய் எத்த‌னை கால‌த்துக்குடா ஏமாத்துவீங்க‌ உங்க‌ ட‌ங்குவாராத்தான் கிழிச்சிட்டாங்க‌ளே.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் தேரியூரான் அவர்களுக்கு, பெரியார் திரைப்படத்தின் டி.வி.டி. ஆங்இல துணைத் தலைப்புகளுடன் பெரியார் திடலில் விற்பனைக்குக் கிடக்கிறது. வாங்கிப் பயன் பெறுக.. பரப்புக... நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam