'டில்லிக்கு வர்றீங்களா?'ன்னு கலைஞர்கிட்ட மோடி கேட்டாராமே! அதுக்கு கலைஞர் பேசியிருந்தால் என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிற?
நீ நர்சுகளை அனுப்பி ஒரு ஆளைக் காலி பண்ண மாதிரி, எங்கிட்டயும் போட்டுப் பார்க்கிறியா? போய்ட்டு வா தம்பி!ன்னு டாட்டா காட்டியிருப்பாரு.
மோடியை வாசல் வரை வந்து வழியனுப்பினாராமே கலைஞர், அப்படியா?
அப்படியெல்லாம் இல்லை. ஆனால், அவர் கீழ வந்து தொண்டர்களைப் பார்த்ததற்கு 3 காரணங்கள் இருக்கலாம்.
1. அவர் கீழ வரலைன்னா, மோடி வந்து போனதுதான் செய்தி ஆகியிருக்கும்.
2.மோடி கூட கூட்டி வந்த கும்பல் 'பராத் மாதா கீ செயின்' வித்து, கோபாலபுரத்தில் பொல்யூசன் ஏற்பட்டுடுச்சாம். அதைக் கிளியர் பண்ண 'கலைஞர் வாழ்க' முழக்கம் வந்தாதான் சரியா இருக்கும். அதான்.
3. வெளிய வந்த ஆள் போயாச்சா, இல்லை எதாவது விசமம் பண்றாரான்னு செக் பண்ண வந்திருப்பார்.
பின்குறிப்பு:
தலைப்பைப் பார்த்து வேற மேட்டர்னு நினைச்சிங்களா? இதைவிட முக்கியமான விசயம் அங்க ஒன்னுமில்லை.
கருத்துகள்