புரட்டுகளின் மீது தான் முரட்டுத் தன வெற்றி என்பதால், இன்னமும் அந்த பொய்களை மெயிண்டெய்ன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ”மோடியின் 10” என்று 18-ஆம் தேதி தினமலர் பட்டியல் போட்டிருக்கிறது. இரண்டாவது இரும்பு மனிதர் என்று கட்டுரை வெளியிட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப குஜராத்-தை முதன்மை மாநிலமாக்கினார் என்று வாய் கூசாமல் பொய் சொல்லவும், கை கூசாமல் எழுதவுமாக இருக்கிறார்கள்.
கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள்.
குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றியது போல, இந்தியாவையும் வளர்ந்த நாடு என்று நம்பவைக்க அந்த கும்பல் டெல்லியில் டேரா போடுகிறதாம். அக்கறைப் பச்சை என்று ஏமாந்து இப்போது ஓட்டுப் போட்டது போல, வயிற்றில் மோடி பிராண்ட் ஈரத் துணியைக் கட்டிக் கொள்ளக் கூட வக்கிலாமல் காய்ந்து போய்க் கிடக்கும் போதும் மோடி ஆட்சியில் வளர்ச்சி என்பதை நம்பவைக்கும் பித்தலாட்டப் பிரச்சாரத்திற்கு தலையாட்டியபடி மடிவான் ஹிண்டுட்வைஸ்டு இந்தியன்! அப்போது மோடியின் வெற்றிகரமான மக்கள்தொகைக் குறைப்பு நடவடிக்கை குறித்து இதே தினமலம் படம் போட்டு விளக்கம் தரும். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பத்ரிகா தர்மம்!!
கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள்.
குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றியது போல, இந்தியாவையும் வளர்ந்த நாடு என்று நம்பவைக்க அந்த கும்பல் டெல்லியில் டேரா போடுகிறதாம். அக்கறைப் பச்சை என்று ஏமாந்து இப்போது ஓட்டுப் போட்டது போல, வயிற்றில் மோடி பிராண்ட் ஈரத் துணியைக் கட்டிக் கொள்ளக் கூட வக்கிலாமல் காய்ந்து போய்க் கிடக்கும் போதும் மோடி ஆட்சியில் வளர்ச்சி என்பதை நம்பவைக்கும் பித்தலாட்டப் பிரச்சாரத்திற்கு தலையாட்டியபடி மடிவான் ஹிண்டுட்வைஸ்டு இந்தியன்! அப்போது மோடியின் வெற்றிகரமான மக்கள்தொகைக் குறைப்பு நடவடிக்கை குறித்து இதே தினமலம் படம் போட்டு விளக்கம் தரும். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பத்ரிகா தர்மம்!!
கருத்துகள்
I ONLY PRAY GOD/ALLAH/JESUS FOR THESE EMPTY DRUMS NOT TO MAKE NOISE FOR SOMETIME AND LET THE GOVERNMENT DO SOMETHING, GOOD OR BAD.
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்
http://www.malartharu.org/2014/02/lady-love-lace-ada.html