முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..


”விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..”
”விட்டால் விளையாட்டிலும்
இட ஒதுக்கீடெல்லாம் கேட்பீங்க போல...”
என்றெல்லாம் பேசும் அரைகுறைகளுக்கு,
அதாவது ‘ஹிந்தியர்’களுக்கு
இப்படம் சமர்ப்பணம்!

“விளையாட்டில் ஜாதி பார்க்காதே”
என்று ஜாதி பார்ப்பவனிடம் போய்ச் சொல்!
ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று
எடுத்துச் சொல்பவனிடம் வாய்ஜம்பம் காட்டாதே!

திறமை உள்ளவன் எல்லாம்
தெருவில் கிடக்கையில்
தகுதி திறமை எல்லாம்
பூணூல் கயிற்றில் ஆடுகிறது என்று சொல்லும்
கூட்டத்தில் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!


ஏர் பிடிக்காத எம்.எஸ்.சுவாமிநாதனை
வேளாண் விஞ்ஞானி என்று சொல்லி
நிலத்தைப் பாழ்படுத்திய
பார்ப்பனக் கூட்டத்திடம் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!

கிரிக்கெட்டில் இத்தனை சதவிகிதம்
எஸ்.சி/ எஸ்.டி...
இத்தனை சதவிகிதம்
ஓ.பி.சி...
இத்தனை சதவிகிதம்
சிறுபான்மையினர்
என்று
இல்லாத இடஒதுக்கீட்டை
இருப்பதாய்க் காட்டி
கிண்டல் செய்யும்
வட இந்திய மின்னஞ்சலைப்
நண்பர்களுக்குப் பரப்பும் முன்
நிரம்பி இருக்கும்
பார்ப்பன கிரிக்கெட்டர்களைக்
கணக்கெடுத்துவிட்டுச் சொல்
“ஜாதி பார்க்காதே” என்று!

(மணிவர்மாவின் கீழ்க்காணும் புகைப்படக் கவிதையை ஒட்டி... https://www.facebook.com/photo.php?fbid=4625257835769&set=a.1176580180983.27774.1422469350&type=3&theater)

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹி...ஹி இப்படி சொல்றது எல்லாம் ஏன் தெரியுமா, அவாளே எல்லாம் புடிச்சுக்கிட்டான்னு அடுத்தவங்க சொல்வதற்கு முன் அவங்களே கிளப்பிவிட்டுக்க தான்.

இந்திய கிரிக்கெட் அணியில் 11 பேர் ஆடினால் அதில் 8-9 பேர் அவாள் தான்.

ஜூனியர் டீம்க்கு ஆள் எடுக்கும் போது தோள்ப்பட்டையை தடவிப்பார்ப்பாங்களாம் உள்ள கயிறு இருக்கான்னு பார்க்க.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சாட்டையடி வரிகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam