Thursday, January 29, 2009

இலங்கை வங்கி மீது கல்வீச்சு

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது.
படம்-1
படம்-2



படம்-3

படம்-4

படம்-5

3 மறுமொழிகள்:

said...

அப்படியே ஸ்பென்ஸர்சில் உள்ள சிலோன் கலாச்சார மய்யத்தின் அங்காடியையும் ஒரு போடு போட்டா நல்லா இருக்கும்.

Anonymous said...

இதனால் ஈழத்தமிழருக்கு ஒரு நன்மையும் இல்லை.வங்கிக்கு
இழப்பீடும்,கூடுதல் போலிஸ்
பாதுகாப்பும் கிடைக்கும்.
தமிழர்களின் வரிப்பணத்தில்
அவர்களுக்கு அதிக பாதுகாப்பிற்கு
ஏற்பாடு செய்தவர்கள் எத்தகைய
புத்திசாலிகள் :(. இதுதான் பெரியார்
கற்றுத்தந்த பகுத்தறிவா :(.

said...

பகுத்தறிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை... பெரியார் பற்றாளர்களுக்கும் இந்நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்பது!
செய்தி போட்டா செய்தியாபாருங்க... அனானி..

Related Posts with Thumbnails