முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புஷ்--ஷுக்கு செருப்படி! பெரும் அவமதிப்பு... செருப்புக்கு!

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு (shoe) வீசியதன் மூலம் செருப்புக்கு மாபெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளார் ஈராக்-கின் பத்திரிகையாளர் முன்டேதர் ஸைதி.


செருப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

Na2 இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு அவர்மேல ஒரு Soft corner உண்டு. செப்டம்பர் 11-க்கு அப்பறம் அமெரிக்காவே யாரைப் போட்டு தள்ளலான்னுதான் பார்த்துட்டு இருந்தது. Afghanisthan மேல சண்டை முடிஞ்சதுக்கு அப்பறம் ஈராக் தான் பெரிய ஆபத்துன்னு அமெரிக்காவில் உள்ள எல்லா உளவு நிறுவங்களும் ஒத்துக்கிட்ட அப்பறம் அவர் சண்டைய ஆரம்பிச்சாரு. அன்னிக்கு அதுதான் சரின்னு நம்பினார். அதனால தனக்கு சரின்னு பட்டதை பண்ணினார். அவங்ககிட்ட ஒரு ஆயுதமும் இல்லைன்னு தெரிஞ்சப்பறம் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கராரு :-)

இந்தியா இந்தியான்னு ஒரு நாட்டுல அடிக்கடி பாகிஸ்தான் திவிரவாதிகள் வந்து தொல்லை பண்றாங்க. அதுக்கு இந்தியாவில் இருக்கிற அரசியல் வியாதிகள் (அப்படித்தான் சொல்லனுமோ!!) ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு வேலைய (??) பார்க்க போயிடறாங்க. எதவாது செஞ்சா வோட்டு போயிடோமுன்னு கவலை.

சரின்னு படறதை சும்மா மத்த நாடுகள் எல்லாம் என்ன சொல்லுமோன்னு கவலைப்படாமல் செய்ய ஒரு ஆள் வேணும் நமக்கு.
புஷ் பத்தி தப்பா பேசறவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி. ஈராக்-ல நிறைய ஆயுதம் கிடச்சு இருந்தா இன்னிக்கு நாம எல்லோரும் புஷ்ஷை ஒரு ஹீரோ மாதிரி கொண்டாடி இருப்போம் இல்லியா? அவர் அதை தான் நம்பினார். அதனால செஞ்சாரு. அந்த மாதிரி பாகிஸ்தான் தான் காரணம்னு நாம நம்பறோம். போய் தைர்யமா நடவடிக்கை எடுக்க ஒரு ஆள் இருக்காங்கள நம்ம ஊர்ல?

புஷ் பண்ணினது தப்பா இருக்கலாம். ஆனால் அது புஷ் என்ற ஒரு தனி மனிதனின் முடிவு என்று எடுக்காமல் அமெரிக்காவின் முடிவு. அதை புஷ் என்ற ஒரு தலைவன் தைர்யமாக செய்தார் என்று பாருங்கள்.

நன்றி,
நடராஜ் கிருஷ்ணன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...