”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன் Saravanan Savadamuthu பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.


கருத்துகள்
இந்தியா இந்தியான்னு ஒரு நாட்டுல அடிக்கடி பாகிஸ்தான் திவிரவாதிகள் வந்து தொல்லை பண்றாங்க. அதுக்கு இந்தியாவில் இருக்கிற அரசியல் வியாதிகள் (அப்படித்தான் சொல்லனுமோ!!) ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு வேலைய (??) பார்க்க போயிடறாங்க. எதவாது செஞ்சா வோட்டு போயிடோமுன்னு கவலை.
சரின்னு படறதை சும்மா மத்த நாடுகள் எல்லாம் என்ன சொல்லுமோன்னு கவலைப்படாமல் செய்ய ஒரு ஆள் வேணும் நமக்கு.
புஷ் பத்தி தப்பா பேசறவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி. ஈராக்-ல நிறைய ஆயுதம் கிடச்சு இருந்தா இன்னிக்கு நாம எல்லோரும் புஷ்ஷை ஒரு ஹீரோ மாதிரி கொண்டாடி இருப்போம் இல்லியா? அவர் அதை தான் நம்பினார். அதனால செஞ்சாரு. அந்த மாதிரி பாகிஸ்தான் தான் காரணம்னு நாம நம்பறோம். போய் தைர்யமா நடவடிக்கை எடுக்க ஒரு ஆள் இருக்காங்கள நம்ம ஊர்ல?
புஷ் பண்ணினது தப்பா இருக்கலாம். ஆனால் அது புஷ் என்ற ஒரு தனி மனிதனின் முடிவு என்று எடுக்காமல் அமெரிக்காவின் முடிவு. அதை புஷ் என்ற ஒரு தலைவன் தைர்யமாக செய்தார் என்று பாருங்கள்.
நன்றி,
நடராஜ் கிருஷ்ணன்