முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள்!

”இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “உங்களை பிறமொழியாளர்கள் என்றுசொல்லி உங்களைப் பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள், நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும்? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்! உயர்வோம்!" (ப.எண் 50) என அழைக்கிறது”
 - நாம் தமிழர் கட்சி


”இந்தியாவில் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவர் அனைவரும் இந்துக்களே! இவர்கள் அங்கிருந்தாலும் தங்கள் தாய்மதம் இந்துமதமே என ஒப்புக் கொள்ள வேண்டும். இராமன், கிருஷ்ணனை கடவுளாக ஏற்க வேண்டும். அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்துக்களாக ஒன்றிணைவோம்!”
- இந்துத்துவவாதிகள்




கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு படத்தையும் நல்லா பொருத்தி இருக்கீங்க. பிரமாதம் . கையை தூக்குற இரண்டு நபர்களின் தலைவன்களும் (மாவீரன் மோடி, மாவீரன் பிரபாகரன்) முஸ்லீம்களை கொன்றவர்கள் தான். அதுக்கும் ஆறு வித்தியாசங்கள் போட்டு - அதை பதிவு போடுகிற துணிச்சல் உங்களுக்கு இருக்கா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு படத்தையும் நல்லா பொருத்தி இருக்கீங்க. பிரமாதம் . கையை தூக்குற இரண்டு நபர்களின் தலைவன்களும் (மாவீரன் மோடி, மாவீரன் பிரபாகரன்) முஸ்லீம்களை கொன்றவர்கள் தான். அதுக்கும் ஆறு வித்தியாசங்கள் போட்டு - அதை பதிவு போடுகிற துணிச்சல் உங்களுக்கு இருக்கா?
Ilamparithi இவ்வாறு கூறியுள்ளார்…
சீமான் ஒரு கிறிஸ்தவ மத வெறியன்.அவன் உண்மையான பெயர் சைமன்.உண்மையான பெயரை சொல்ல வெட்கப்பட்டு ,தமிழ் பெயரில் புனைப்பெயருடன் திரியும் அவன் எப்படி தமிழன் ஆகமுடியும்.இந்த தேசத்தின் மேல் பற்று இல்லாத தேசத்துரோகி,இந்த சீமான்.தமிழன் அல்லாத இவன்,தமிழர்களிடம் வன்முறையைத்தூண்டி நாசம் செய்யத் தூண்டுகிறான்.இவனை எல்லாம் பெரிய மனிதன் ஆக்காதீர்கள்.வெற்றிவேல் வீரவேல்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ruban இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு முட்டாள் தனமான பதிவு..... ஒரு கொலை கார கும்பல் வுடன் நாம் தமிழர் கட்சியை சேர்த்து பதிவு பண்ணி இருபது உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது....... நாம் தமிழர் கட்சி சாதி மதம் இவைகளை வெறுத்து நாம் தமிழர் என்று சொலுகிறது.... அனால் நீங்கள் ஒரு மதவாத கட்சியுடன் சேர்த்து ஒபிடு பண்ணி இருகிரீகள்... என்ன சொல்ல உங்களை???????

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!