முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எவன் மசுர புடுங்கப் போனீங்க!

ஒரு மாநிலத்தின்
ஒரு நாள்
பொருளாதார வளர்ச்சியை
பாதிக்கிறதாம் - 'பந்த்'...
ஒப்பாரி வைக்கின்றன
உச்சநீதிமன்றமும்
உயர்ஜாதி ஊடகங்களும்!
தூங்கிக் கிடந்த
சேதுத் திட்டத்தினால்
நூறாண்டுகளாய்
எங்கள் பொருளாதாரம்
தேங்கிக் கிடந்தபோது
எங்கே போயிருந்தார்கள் இவர்கள்?

மக்களைப் பற்றிக்
கவலை கொள்வதாய்
மாய்மாலம் காட்டுவோரே!
மக்கள் நலத் திட்டத்தை
மதத்தின் பேரால்
முடக்கி தடை சொல்லும்போது
எங்கே செருகியிருந்தன
உங்களின் எழுதுகோல்கள்?

ஒரு நாள்
இயல்பு வாழ்க்கைக்கு
குந்தகம் வந்தது;
அய்யகோ பறிபோனது
அடிப்படை உரிமை என்று
அலறும் இவர்களின் கரிசனம்...
இடஒதுக்கீட்டுக்கெதிராய்
உயிர்களோடு விளையாடிய
எய்ம்ஸ் பூணூல்களின்
சண்டித்தனத்தின் போது
எங்கே போயிருந்தது?

கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...
நாங்கள் வெள்ளிவிழா, பொன்விழா
கொண்டாடுகையில்
நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?

"தமிழக அரசுக்கெதிராய்
தயாரா 356?" என
ஆட்சியைத் துண்டிக்கத் துடிக்கும்
நீதியின் வாள்கள்;
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?

பெட்டிக் கடைக்கு
போக முடியாததால்
உரிமை போனதென்று
கூப்பாடு போடுவோரை;
பேக்கரியோடு எரிந்த
குஜராத் பிணங்கள்
கேட்கின்றன...
"நாங்க எரியும்போது
எவன் மசுரப் புடுங்கப் போனீங்க!"

-சமதர்மப் புதல்வன்

குறிப்பு: இறுதி இரண்டு வரிகள் மட்டும் கவிஞர் இன்குலாப்-ன் 'மனுசங்கடா' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

கருத்துகள்

மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மக்கள் பிரதிநிதி, பழம்பெரும் மூத்த அரசியல் தலைவர் கலைஞரை கொலை செய்ய தூண்டிய இந்து மத வெறியன் வேதாந்தி இன்னும் கைது செய்யப்படாமல் வெளியில் சுதந்திரமாக திரிந்துகொண்டு வருகிறானே!

இதை யார் கேட்பது?

தமிழ்நாட்டில் இருக்கும் சில அல்ப கட்சி தலைவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கலைஞருக்கு எதிராக விச நாடகம் ஆடுவதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் வருகிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது.

நீதிமன்றம் கூறிய தீர்ப்பை மக்கள்தான் ஏற்கவில்லை. அதற்காக கலைஞரின் ஆட்சியை குறைகூறுவது சிறுபிள்ளத்தனமானது. மக்களே முன்வந்து கலைஞரின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து பந்த் நடத்தியதால், உச்ச நீதிமன்றம்தான் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் தீர்ப்புதான் முதன்மையானதும் இறுதியானதும்.
வித்யா கலைவாணி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதிக்க சக்திகள் அழியும் வரை இதே நிலைதான் தொடரும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள்
-L-L-D-a-s-u இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை.

//கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...//

இது கலக்கல்.
KaniBlog இவ்வாறு கூறியுள்ளார்…
Too good..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கடவுள் என்று ஒருவன் இருந்திருந்தால் பாப்பானை படைத்திருக்க மாட்டான்
:(
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
மானமிருந்தால் வெறி பிடித்த நீதிபதி
உடனே பதவி விலக வேண்டும்.

அவருக்கு மானமில்லை என்றால்,மானமுள்ள பாராளுமன்றம் அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

உச்ச நீதி மன்றந்தான்,ஆனால் அங்கு உட்காரத் தகுதியிருக்க வேண்டும்,நாணயமும்,நா நயமும் இருக்க வேண்டும்.சவரம் செய்யும் சகோதரர்கள் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஐய்யா!!! ஜாலி....எல்லா திராவிட குஞ்சுகளுக்கும் எங்கையோ மிளகாய் சொருகின மாதிரி இருக்கு போல...ஹஹஹஹஹஹஹ

சும்மா இப்படி பிலாக்கணம் பாடறத விட்டுப்புட்டு வேற வேலை வெட்டியப் பாருங்கய்யா....வெங்காயங்களா...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல காமடி பதிவு! அடிக்கடி எழுதுங்கள்! வெளிச்சத்தை விட சூடு அதிகமாக இருப்பதால் நாலைந்து பின்னூட்டங்கள் காரண்டி :-)
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் இவ்வாறு கூறியுள்ளார்…
//நீதியின் வாள்கள்;
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?
//

நீதி வாள்கள் "பட்டை" தீட்டுவதும் "நாமம்" தீட்டுவதும் நாமறிந்த ஒன்று தானே!!"
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் பெங்களூர் அருண். பாப்பார மூதேவி அடங்குடா. இல்லேன்னா உனக்கு பச்சை மிளகாயை சொருவ கூடாத எடத்திலே சொருவிடுவோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...