tag:blogger.com,1999:blog-314685302024-03-14T23:22:38.652+05:30PRINCENRSAMAசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன்.
"பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comBlogger285125tag:blogger.com,1999:blog-31468530.post-27451519153474932972021-10-16T22:32:00.000+05:302021-10-16T22:54:40.387+05:30Copy cat-ஆ பெரியார்?<p><span style="background-color: white;"><span style="font-family: inherit; font-size: 14px; white-space: pre-wrap;"><b><span style="color: red;">”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்?</span></b></span></span></p><div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><br /></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும். </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் திருடி பிறரை நம்பாது’ என்பதைப் போல பெரியார் மீதும் திருட்டுப் பட்டம் சுமத்துகிறார்கள். (ஒரு போட்டோவை வைத்துக் கொண்டே ஒரு மாமாங்கமாக பொழப்பை ஓட்டும் கும்பல் அல்லவா?)</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">தந்தை பெரியார் தன்னுடைய கருத்தை, அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைத் தன்னுடையது என்று சொல்லும் துணிவு கொண்டவர். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">அதேபோல் தன் சிந்தனைக்கு ஒத்துவரும் அடுத்தவர் கருத்தை வரவேற்று, அதை அவர்கள் பெயரிலேயே வெளியிட்டுப் பரப்பியவர். மேனாட்டு அறிஞர்கள் முதல் தன் பத்திரிகையில் பணியாற்றியவர் வரை அவரவர் பெயரிலேயே குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பிய கொள்கை - அறிவு நாணயத்திற்குச் சொந்தக்காரர். </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">இங்கர்சால், ஜீன் மெஸ்லியர், அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், பாதிரியார் சென்னிகியூ, லெனின், ஜோசப் மெக்காபி, சார்ல்ஸ் டீகோர்ம், மொழிபெயர்ப்பாளர்களான குருசாமி, ஜீவா, எழுத்தாளர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பண்டிதர் இ.மு.சு, என அனைவரின் படைப்புகளையும் பதிப்பாளராக இருந்து வெளியிட்டவர். </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">இவர்கள் எடுத்துக்காட்டும் சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸலின் மற்றொரு நூலான Why i am not a Christian நூலைத் தமிழில் “நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல?” என்று வெளியிட்டிருக்கிறார். இவர்கள் சொல்கிறபடி காப்பி அடிக்கலாம் என்றால், இதே நூலை ”கிறிஸ்துவ மத ஆராய்ச்சி” என்ற பெயரில் தமிழில் வெளியிட்டுத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள முடியாதா பெரியாரால்? எத்தனையோ புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பெரியாருக்கு இதை மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன?</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">ஒன்றா, இரண்டா எத்தனை மொழிபெயர்ப்பு நூல்கள் - அதுவும் பெரும் தொடர்பு வளர்ந்திராத 1920-30களில்! தமிழில் இந்த முற்போக்கு நூல்களெல்லாம் வெளிவந்து அதைப் படித்து தமிழன் உருப்பட்டுவிடமாட்டானா என்ற ஆசைதானே பெரியாருக்கு?</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் - Original Thinker. படித்து அறிவை வளர்த்துக் கொண்டவரல்லர்.. கேள்விகளால், பட்டறிவால், பகுத்தறிவால் கூர்மைப்பட்டவர். அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், தன் வாழ்நாள் முழுக்க நட்டத்தை, எதிர்ப்பைக் கண்டவரே ஒழிய பாராட்டுகளையும், லாபத்தையும் பெற்றவரல்லர். </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">சரி, பெண் ஏன் அடிமையானாள் நூலுக்கு வருவோம்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">’கற்பு’ என்ற தமிழ்ச் சொல் பற்றிய ஆய்வுடன் தொடங்குகிறது பெரியாரின் கட்டுரை. அடுத்த கட்டுரை திருக்குறளும் கற்பும் பற்றி விமர்சிக்கிறது. </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">பெண் ஏன் அடிமையானாள் நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும், அதன் context முழுக்கவுமே இந்திய/ தமிழகச் சூழல் சார்ந்தது. இதெல்லாம் பெட்ரண்ட் ரஸல் எழுதியதாமா? படித்தால் தானே விளங்கும். படத்தையும், தலைப்பையும் வைத்துக் கதை கட்டினால் எப்படி விளங்கும்?</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">விரிவாக விலாவாரியாக வரிக்கு வரி இந்த மடையர்களின் உளறல்களை மறுக்கலாம். ஆனால், மிக எளிமையாக ஒரே வாதத்தில் இவர்களின் பொய்யை அம்பலப்படுத்த வேண்டுமா? இதோ சொல்கிறேன்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">பெட்ரண்ட் ரஸலின் Marriages and Morals வெளியிடப்பட்ட ஆண்டு 1929.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான கற்பு - 8.1.1928 அன்று வெளியானது. அடுத்த கட்டுரையான வள்ளுவரும் கற்பும் 12.2.1928 அன்று வெளியானது. 7-ஆவதாக இடம்பெற்றுள்ள விதவைகள் நிலைமை பற்றிய கட்டுரை 22.8.1926-இல் வெளியானது. பத்தாவது கட்டுரை 1928 ஆகஸ்டில் வெளியானது. </span></div><div dir="auto" style="font-family: inherit;"><br /><span style="background-color: white;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqXhqoCpqjk77PwzhnEGHPHYunGrIS8KWqEdz5yTO3VRBG2_dIwIkk_t52-yxO1M93giT15Ji4zmaUf7OZIRySxLQ2nTULF7cR-Hqa-wKVDgeoPp-XW-gB13S3ugSsX-WANZqa/s1004/pen+yen+adimaiyanal+-+marriages+and+morals.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="503" data-original-width="1004" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqXhqoCpqjk77PwzhnEGHPHYunGrIS8KWqEdz5yTO3VRBG2_dIwIkk_t52-yxO1M93giT15Ji4zmaUf7OZIRySxLQ2nTULF7cR-Hqa-wKVDgeoPp-XW-gB13S3ugSsX-WANZqa/s320/pen+yen+adimaiyanal+-+marriages+and+morals.jpg" width="320" /></a></div></span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">இப்படி 1926-இல் தொடங்கி 1931 வரை எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் "பெண் ஏன் அடிமையானாள்?” என்னும் நூல்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">உண்மை இப்படி இருக்க, பெட்ரண்ட் ரசலில் நூலைத் தான் அப்படியே தமிழில் மாற்றி எழுதி தன் பெயரைப் போட்டுக் கொண்டார் பெரியார் என்று இந்த புரட்டர்கள், பொய்யர்கள் கூறுகின்றனர் என்றால் எத்தனை கேடுகெட்ட மானமற்ற அயோக்கியர்களுடன் நாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை மலர்ந்திருக்கிறது பெரியாருக்கும் ரசலுக்கும் என்று ஓர் ஒப்புமையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணியின் ஒப்புமை அறிவு வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சி வெளிப்பாடு. அதை வைத்துக் கொண்டு அளந்து கொட்டியிருக்கிறது ஓர் அரைவேக்காடு. </span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white;">1929இல் வெளியான Marriages and Morals நூலை 1926-லிருந்தே காப்பி அடித்தாரா பெரியார்? இவர்கள் சொல்லும்படி பார்த்தால், ஒரு வேளை புரூப் பார்ப்பதற்காக பெரியாருக்கு அனுப்பிவைத்திருப்பாரோ பெட்ரண்ட் ரசல்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமாத்தான் சொல்லுங்களேன்?</span></div></div>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-46782638474208282312021-03-04T00:04:00.007+05:302021-03-04T00:04:56.129+05:30நினைவூட்டல் குறிப்புகள்<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">பணியில் இருக்கும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">படித்துக் கொண்டிருக்கும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">பயணத்தில் இருக்கும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">துண்டுச் சீட்டோ </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">டிக்கெட் பின்புறமோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">சரியான குறிப்பேடோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">சட்டை உள்மடிப்போ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">செல்பேசியோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">உள்ளங்கையோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">பத்துரூபாய் நோட்டோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">குறிப்பெடுக்கப் பயன்படும்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">தேர்வு நேரங்களில் </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">அமைதியான சூழலில்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கேள்விக்கான பதிலை விட</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ,</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நெடுங்காலத் திட்டங்களுக்கான</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நினைவூட்டல்களோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">குறித்துவைத்துக் கொள்வதுண்டு.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">எதுவும் இல்லையென்றால்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">பக்கத்தில் இருப்பவர் தான்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">என் குறிப்பேடு.</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">எனக்கு மறந்துவிட்டாலும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">ஏன் நினைவூட்டவில்லையென்று</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">அவர் மேல் பொறுப்பைப் போடலாம்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">யாருடைய வேண்டுகோளானாலும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">’நீங்களே மீண்டும் மீண்டும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நினைவூட்டி </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நான் தவறாக நினைக்க மாட்டேன்’</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நினைவூட்டுவதற்கு </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இவை, இவர்கள்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இல்லாமல் என்ன செய்வது </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">என்று யோசித்ததுமுண்டு.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கையில் தாளோ, எழுதுகோலோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">பக்கத்தில் ஆளோ </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">செல்பேசியோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கணினியோ</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இருக்க முடியாத நேரங்கள்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">துயரங்கள்.</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8H4BqN0qFGjpSDLBFZ3yCIYtfV-iv9w7k1HsALWaacEF7_0dK8e_HtOe2EPNZWcJBaPtkZy-kz1Xqq5DPmZdoAYDm8PyTNxykf9eDbP7iNgnCua-OJr8NrNc6oJrmBonPvdgK/s275/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8H4BqN0qFGjpSDLBFZ3yCIYtfV-iv9w7k1HsALWaacEF7_0dK8e_HtOe2EPNZWcJBaPtkZy-kz1Xqq5DPmZdoAYDm8PyTNxykf9eDbP7iNgnCua-OJr8NrNc6oJrmBonPvdgK/s0/download.jpg" /></a></div><span style="background-color: white; color: #444444;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;"><br /></span></div>நான்கு குவளை நீர் ஊற்றியபின்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கை தேடும் இடத்தில்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">சோப் இல்லையென்னும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">மூன்று நாட்களாக சோப்பில்லாமல்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">குளிப்பது நினைவுவரும் கணத்திலும்</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">அவசரமாக வீட்டைப் பூட்டிக் கிளம்பி</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இருசக்கர வாகனத்தை உதைக்கும்போது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இயங்கத் தொடங்கினாலும்,</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">உரிய இடத்திற்குத் திரும்பாமல்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">சிக்கித் திணறி நிற்கும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">கிக்கருக்கு எண்ணெய்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">வைக்க வேண்டுமெனும் போதும்</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">முந்தாநாள் காயப்போட்ட போர்வைகள்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நேற்றும் பனியில் நனைந்திருக்குமெ<br />ன்று </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">தோன்றும் காலைப் பொழுதில்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">இன்று பகலும் காயட்டும் </span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">மாலை எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">மாடியிலேயே விட்டுவைக்கும்போதும்</span></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">தலையில் எண்ணெய் வைக்கவும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">தண்ணீர் குடிக்கவும்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">செல்பேசியில்</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">நினைவூட்டல்கள் வைத்துக் கொள்ளும் எனக்கு</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">என் நினைவாற்றலின் மீது</span></div><div dir="auto" style="font-family: inherit;"><span style="background-color: white; color: #444444;">மீண்டும் மூடநம்பிக்கை தொற்றிக் கொள்கிறது.</span></div></div>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-53291459963346991212020-04-30T15:39:00.000+05:302020-04-30T15:39:11.418+05:30டே... உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? - இந்து முன்னணி புரட்டுகளுக்கு பதில் -<p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px 0px 6px;">ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு ஏழை எளிய இஸ்லாமியருக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது என்ற இந்துமுன்னணியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது பற்றி அனைவரும் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால், இந்த வெட்கங்கெட்ட இந்து முன்னணி கும்பல், உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்து, வாட்ஸ் அப்பில் என்ன பரப்பி வருகிறது பாருங்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">//ரம்ஜான் அரிசி இந்துமுன்னணி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தவறான தகவல்</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்துமுன்னணி அமைப்பு வழக்காக ஏற்காமல்<br />அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தொடுத்த தனிநபர் பொது நல வழக்காக ஏற்று<br />தமிழக அரசு விளக்கமளிக்க உத்திரவிட்டு மே 7 ம் தேதி மீண்டும் விசாரணை</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இதோ உயர்நீதிமன்றம் உத்திரவு நகல்.<br />நீங்களே படித்து கொள்ளுங்கள்.<br />உத்திரவை நீதித்துறை மீது திணிக்கிறதா சில ஊடகங்கள் ?<br />தமிழகத்தில் சில ஊடகங்களே நீதிபதியாவது வேடிக்கை//</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நமது பதில்:</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆம், இந்து முன்னணியின் கெட்ட நோக்கம் கொண்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கேடுகெட்ட மனப்பான்மையுடனும், கொடுங் குணத்துடனும் இந்து முன்னணி மதவெறி கும்பல் தொடுத்த வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">உயர்நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடியைத் தாங்க முடியாமல், வெட்கங்கெட்டுப் போய் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய்யாக அழிச்சாட்டியம் செய்கிறார்கள் இந்து முன்னணி நச்சுக் கிருமிகள்.இந்து முன்னணியின் நோக்கம், ஏழை மக்களுக்கு அரிசி பெற்றுத் தருவதாக இருந்தால், அனைவருக்கும் அரிசி தாருங்கள் என்று தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்குவதைத் தடுப்பது தான் அதனுடைய முதன்மையான நோக்கம். அந்த இழி நோக்கத்துக்குச் சப்பைக் கட்டு கட்டுவது போலவும், வழக்கைத் தக்க வைக்கவும், வழக்கு ஏதோ இந்துக்கள் மீதான நல்ல நோக்கத்தில் தொடுக்கப்பட்டுள்ளது போலவும் பாவலா காட்டுவதற்காக, அனைவருக்கும் அரிசி வழங்குங்கள் என்ற கோரிக்கை (prayer)யையும் தங்கள் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த கெடு நோக்கத்தைப் புரிந்து கொண்டு, தங்கள் தீர்ப்பில் ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்கக் கூடாது என்னும் கோரிக்கையை முற்றாக நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளனர்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">காண்க... பாரா 7:</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">7.It appears that the petitioner’s organizations is proceeding on religious lines and in the light of the above cited decision of the Hon’ble Supreme Court and the facts and circumstances of the case, the first portion of the prayer sought for by the petitioner, is liable to be rejected and accordingly, rejected.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தமிழில் சொல்ல வேண்டுமானால், மனுதாரரின் அமைப்பு, மதவாதப் பார்வையோடிருப்பது தெரிகிறது என்று இவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டதையும் தெளிவாகத் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒளியில் மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படவேண்டியது, எனவே தள்ளுபடி செய்வதாகவும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இப்படி தெளிவாக தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இணைத்துவிட்டு, பாருங்கள் அப்படியெல்லாம் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வில்லை என்று அப்பட்டமாக புரட்டல் வாதம் செய்கிறார்கள் என்றால், இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் எல்லாம் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ, சட்டம் தெரியாதவர்கள் என்றோ அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே பொருள். அல்லது ஆதாரம் என்று எதையாவது அனுப்பினால், அதை படித்துப் பார்க்காமல் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று தானே மமதை கொண்டிருக்கிறார்கள். இத்தனைக் காலமும் அதைத் தானே செய்துகொண்டிருந்தார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">போலி ஃபார்டேர்டு மெசேஜுகளாலும், மிஸ்டு கால்களாலும் தங்கள் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும், கேடுகெட்ட இந்துத்துவ வைரஸ்கள் இந்நாட்டின் மதச் சார்பின்மையை, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் கெடு நோக்கத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மனிதநேயச் சிந்தனையுடையோர், பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்களும், நியாயமும், நீதியும், சட்டமும் தெரிந்த கருப்பு அங்கியினரும் இருக்கும் வரை இந்துத்துவ சங்கிகளின் பாச்சா பலிக்காது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்து முன்னணி தொடுத்த வழக்கு எண்: W.P.No.7500 of 2020. அதையும் இந்து முன்னணி என்பதெல்லாம் ஒரு கணக்கே இல்லை என்கிற கருத்தில் தனி நபர் வழக்காகத் தான் நீதிமன்றம் கருதியது. அந்த வழக்கின் கோரிக்கையின் முதல் பகுதியையும் தள்ளுபடி செய்துவிட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நீதிமன்றம் மே 7-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பது - அனைவருக்கும் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரி சதீஷ்குமார் என்பவர் தொடுத்துள்ள இன்னொரு வழக்கையும், இந்து முன்னணியின் குற்றாலநாதன் தொடுத்துள்ள மேற்சொன்ன வழக்கின் கோரிக்கையின் இரண்டாவது பகுதியையும்!</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஏற்கெனவே தமிழ்நாடு அரசு ஏழை, எளியோருக்கு ரேஷன் மூலம் அரிசி வழங்கிவருகிறது என்பதாலும், அதிலிருக்கும் சட்டப்படியான சிக்கல்களாலும் அந்த வழக்கின் போக்கு எப்படி அமையும் என்பதையும் நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அதைப் பிறகு பேசுவோம்.</p><p style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px 0px;">சுருக்கமாகச் சொன்னால், இந்து முன்னணி சங்கிகளின் குடுமி எதற்கு ஆடும் என்பது நமக்குத் தெரியாதா? அவர்களின் நோக்கம் ரம்ஜானுக்கான அரிசி வழங்கலைத் தடுப்பது! அதை நீதிமன்றம் ஒரே அடியாக அடித்து அவர்களின் கெடு நோக்கத்தைக் காலி செய்திருக்கிறது. அவ்வளவு தான்!</p>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-61567267199213095372020-04-07T15:36:00.001+05:302020-04-07T15:36:16.885+05:30#restartகதைகள்<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், <span class="fgm26odu nvdbi5me oygrvhab ditlmg2l kvgmc6g5 knj5qynh tbxw36s4 q9uorilb" style="display: inline-block; font-family: inherit; margin: 0px 1px; vertical-align: text-bottom;"></span>Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை. </div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit; text-align: center;"><img border="0" data-original-height="183" data-original-width="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvYT9OTi9n6JBhumbBpx8sshwXHlt-EKTLYIYxqCk4yVb3_1NVulDE1lTrXD6VDGABAFAu330C12_X7-V5VbrvhG70e6vnSCvM9IBPXrOITrpQ0ukHRXKwU_io2ziKnlV7aOg8/" /></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி<span class="fgm26odu nvdbi5me oygrvhab ditlmg2l kvgmc6g5 knj5qynh tbxw36s4 q9uorilb" style="display: inline-block; font-family: inherit; margin: 0px 1px; vertical-align: text-bottom;"></span>யை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே <span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl py34i1dx gpro0wi8" href="https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftamileditor.org%2F%3Ffbclid%3DIwAR3UdLzx4jSI_TkpW4pOEh9k5AAIOpYYpSQofodFrEqlXq6JnzBBPuQ285o&h=AT34BPK20R63nLZeivr7pO35zwaHDz4lKcgjtpIqwLA-QTJ91oPqDZ7dABkck_EQdfIh7dJeux25EeV4TIRM9H9K4FQE5DrhQeNqyKZW3LlaK2J_HidfU_2ju0HP_DLWEObdI7cXb0IkuAKcAQ&__tn__=-UK-R&c[0]=AT3_X32l8NE4W-Pw8r3SVrYLILhSKjIJG7dEqCRXGRiBRtj6-S-cWFWWStOiiANiarVcd9RS6vZvLyYRqbm6xWa531YCnz6Fer3lhPlXDaMzHBgZh6qcSHg_ONmeABYS3KdsVCEzhAKWLpjLcFfR3g" rel="nofollow noopener" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0" target="_blank">tamileditor.org</a></span> பக்கத்துக்குத் தாவி, தமிழில் தட்டச்சத் தொடங்குவேன். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இருந்தாலும் மறந்தவாக்கில் அடிக்கடி கை F3 யை அழுத்தி டொய்ங் என்ற சத்தத்துடன் என் தலையில் கொட்டுவிழும். அதற்குப் பிறகு கொஞ்சம் சுரணை வந்து, அல்லது இரக்கம் வந்து கணினியை மறுதொடக்கம் செய்ய நினைக்கும்போது தான், திறந்து வைத்திருக்கும் பல சாளரங்களிலிருக்கும் பாக்கிப் பணிகள் என்னை மிரட்டும். அவற்றில், படிக்க... பார்க்க வேண்டியவற்றை மட்டும் புக்மார்க்கிட்டோ, அல்லது உரலிகளை எடுத்து ஜிமெயிலில் அடுக்கியோ, மீண்டும் திறக்கும்போது பார்ப்போம் என்ற நம்பிக்கையில் சேர்ப்பேன். (அப்படிப் போட்ட பல உரலித் தொகுப்புகளால், என் ஜிமெயில் சுமார் அய்நூத்திச் சொச்சம் டிராஃப்ட்களோடு பிதுங்கி நிற்கிறது என்பது வேறு கதை) எஞ்சிய சாளரங்களிலிருக்கும் வேலைகள் முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அப்படி இணைப்புகளையெல்லாம் ஜிமெயிலில் சேர்த்து முடிக்கும்போது, நிச்சயம் ஏதோ ஓர் அழைப்பு வரும் (இவ்ளோ காலம் அப்படித்தான். இப்போதும் அப்படித்தான்)... "அந்த மின்னஞ்சல் மட்டும் பார்த்துடுங்க... இந்த போட்டோ மட்டும் அனுப்பிடுங்க" என்று! பிறகென்ன அதை நோக்கிய ஓட்டம்... ஓடுகிற வழியில் கண்ணில் தட்டுப்படும் வேறு ஏதாவது ஒன்று நம்மை மீண்டும் கணினியை நோண்டச் செய்வது என்று இன்னும் கொஞ்ச நேரம் அலைக்கழிக்கப்படும். இதற்கெல்லாம் பழகி புளித்துப் போன என் கணினி, 'நான் வாக்கப்பட்டுவந்த இடம் அப்படி' என்று தன்னைத் தானே நொந்துகொண்டு கடைசி நேர ஒத்துழைப்பை வழங்கும். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தப் பதிவும் அப்படியொரு நிலையில் tamil editor மூலம் நான் எழுதிய பதிவு தான். எனவே தான் என் உயிரினும் மேலான இடத்தை என் கணினிகள் பெற்றிருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொண்டு... ("டேய்... restart பண்றியா... நான் பண்ணிக்கவா?" <span class="fgm26odu nvdbi5me oygrvhab ditlmg2l kvgmc6g5 knj5qynh tbxw36s4 q9uorilb" style="display: inline-block; font-family: inherit; margin: 0px 1px; vertical-align: text-bottom;"></span> சாரி, என் கணினியின் குரல் தான்!) மறுதொடக்கம் செய்து மீண்டும் வருகிறேன்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/hashtag/restart%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?__cft__[0]=AZURJJO20fb5G3oGoNjgscf_l8t17pvvH_b2rbk76cpAIjXtfxHcprw_fpDsh5qDgpMYnrMzlQfGKDvXPPkXUCjIQM4RJdBFIu1lIg0qTW7u-ji8YRQsA108Vb2tE_PPboU&__tn__=*NK-R" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0">#restartகதைகள்</a></span></div></div>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-48459037582428437592020-04-07T15:29:00.001+05:302020-04-07T15:29:03.807+05:30கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. </div><div dir="auto" style="font-family: inherit;">குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும்.<div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Gicz1N_QWxRdtZXRE6tMKSdRL0TJxh3cHcF55vqb9gZaNM2Rk7P9RMOBXrpTOJumeOC7RATur9ydU4ERCTxj_wDLLc5IYFfwhNOGDsyhwEY0583xa-mtkzyJr3ekJVzgSzWx/"><img border="0" data-original-height="675" data-original-width="1200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Gicz1N_QWxRdtZXRE6tMKSdRL0TJxh3cHcF55vqb9gZaNM2Rk7P9RMOBXrpTOJumeOC7RATur9ydU4ERCTxj_wDLLc5IYFfwhNOGDsyhwEY0583xa-mtkzyJr3ekJVzgSzWx/s320/shops.jpeg" width="320" /></a></div></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?__cft__[0]=AZX9i8qV1gV1F8ung3jPJhOT6AqALZJQj53zY1tkVRpHHmxWdx8TOuQqB-k8OMvAWHNOybWWmXkoNboO9_SklIcyMkhPn_N9D9JqQqb1bhFJ1c-yt1Gjhc_BzITumNFtxWs&__tn__=*NK-R" role="link" style="background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0">#குறுகிய_காலப்_பாடம்</a></span>:</div><div dir="auto" style="font-family: inherit;">வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு. </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்குப்பிடிக்கத் தயாராக இருக்க வேண்டும். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">முன்பொரு முறை நான் சொன்னது போல, வீடற்ற ஏழைகள் தவிர, மற்றவர்களுக்கு சமாளித்துக் கொள்ளும்படியான சூழல் தான் இப்போது! பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்! ஏரோபிளேனில் குண்டுவீசினால் எப்படி கவனமாக இருப்போமா, அப்படி இருக்க வேண்டிய காலகட்டம். அது இன்னும் ஓரிரு மாதங்கள் தொடரும்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?__cft__[0]=AZX9i8qV1gV1F8ung3jPJhOT6AqALZJQj53zY1tkVRpHHmxWdx8TOuQqB-k8OMvAWHNOybWWmXkoNboO9_SklIcyMkhPn_N9D9JqQqb1bhFJ1c-yt1Gjhc_BzITumNFtxWs&__tn__=*NK-R" role="link" style="background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0">#நெடுங்_காலப்_பாடம்</a></span>: அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழ்வதற்கான தேவை இப்போதும், இனிவரும் காலங்களிலும்! நீங்கள் மனமுவந்து பழகவில்லையென்றால், காலம் காதைத் திருகி கற்றுக் கொடுக்கும்! இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டு, கவனமாக உழைப்பைச் செலுத்தினால் நிச்சயம் முன்னேற முடியும். </div><div dir="auto" style="font-family: inherit;">தனிமனித, குடும்பப் பாதுகாப்புக்கு சிக்கனத்தை நாம் பரிந்துரைத்தாலும், பொருளாதாரச் சூழலுக்கு அது ஏற்றதாக இருக்குமா என்பது கேள்விக் குறி.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">வாங்காமலே போய்விட்டால் இன்றைய சந்தைப் பொருளாதாரம் சரிந்துபோய்விடும். வாங்கும் சக்தி குறைந்தால் அதுவே பொருளாதார சுழற்சிக்கு அழற்சியாகிவிடும். அடிப்படைத் தேவைகளுக்கான துறைகளில் மட்டும் இன்று நாம் பணிபுரியவில்லை. அவற்றைத் தாண்டிய துறைகள் நிறைய வளர்ந்திருக்கின்றன. அப்படிப் பட்ட துறைகளில் பணியாற்றுவோரும், அதையெட்டிய தொழில்களை நடத்துவோரும் கணிசம் பேர். எனவே, இந்தக் கட்டுமானம் தகர்ந்துவிடாமல் கவனமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?__cft__[0]=AZX9i8qV1gV1F8ung3jPJhOT6AqALZJQj53zY1tkVRpHHmxWdx8TOuQqB-k8OMvAWHNOybWWmXkoNboO9_SklIcyMkhPn_N9D9JqQqb1bhFJ1c-yt1Gjhc_BzITumNFtxWs&__tn__=*NK-R" role="link" style="background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0">#கவனம்</a></span> - கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும்! அவ்வளவுதான் சொல்றதுக்கு இருக்கு!</div></div>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-36935026445127061812020-02-23T12:52:00.002+05:302020-02-23T12:53:01.630+05:30நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?<br />
<br />
எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள்.<br />
<br />
அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலும் தாங்கள் போட்ட புத்தகங்களுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். அதை விற்கவரும் நபரின் முகமும், பேப்பரையொத்த கனத்தில் அவர் உருவமும் இன்னும் நினைவிருக்கிறது.<br />
<br />
அவர்களின் வரவு இன்னொரு மகிழ்ச்சி. கடைசி இரண்டு வகுப்புகள் இருக்காது. வாய்ப்பு இருந்தால் இன்னொரு கிளாசும் சுவாஹா. ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களும் கூட்டமாக அமர்ந்து களிக்க... திருவிழா மனநிலைதான்.<br />
<br />
எதுவாக இருந்தாலும், மறுநாள் பணம் கொடுத்துவிடுவதாகச் சொல்லி பசங்கள் வாங்கிக் கொள்வார்கள். டீச்சர்களிடம் பணம் கட்டுவதற்கு மறுநாள் போவதற்கு முன்னால், அந்த 5ரூபாய்க்கோ, 10 ரூபாய்க்கோ பல பாட்டுகள் வாங்கிவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். எனக்கும் தங்கைக்கும் அந்தப் பிரச்சினை இல்லை. மாலையில் அழைக்க வரும் அய்யாவிடம் என்ன வேண்டுமோ கைகாட்டினால் பணம் வந்துவிடும். என்ன அடுத்த ஆண்டும் அதே போல் ஒரு சில பக்கங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வேறு வண்ண மேல்தாள் கொண்ட புத்தகத்தைக் கேட்கும்போது தான், “அதுதான் வீட்டிலேயே இருக்கேய்யா... ம்ம்ம் சரி!” என்ற மெலிதான குரல் வரும். (இதெல்லாம் எழுதும்போது ஒரு துளி கண்ணீர் துளிர்த்து, ‘லவ் யூ அய்யா’ போட்டுக் கொள்ளத் தோன்றுகிறது இப்போது!)<br />
<br />
இரவு விளக்குக்கான கூண்டு, நெட்டிலிங்க மரம், பாவாடை அணிந்து கைதூக்கியபடி நிற்கும் பெண் பொம்மைகள் என்று எளிமையாகக் கைகூடும் வடிவங்களோடு, ’இதெல்லாம் அவங்களுக்குத்தான் வரும்!’ என்று சொல்லி கைவிட்டுச் செல்லும் அளவிலான சில அரிய வடிவங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnxIlzBVapjIqs7S2dAY57n3dOMcfwLB0oXpcCytz8VFoBvciEpLlj59ywjehKDzLvZAi6zyqbn-EKUjl9p_IYHdUoXWJg570X-hRI_JpYMryX0xU7OOHepJKU_o22A5dvXyBF/s1600/Paper+Craft.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnxIlzBVapjIqs7S2dAY57n3dOMcfwLB0oXpcCytz8VFoBvciEpLlj59ywjehKDzLvZAi6zyqbn-EKUjl9p_IYHdUoXWJg570X-hRI_JpYMryX0xU7OOHepJKU_o22A5dvXyBF/s320/Paper+Craft.jpg" width="180" /></a>அப்புறம் என்ன, வீட்டில் ஒரே குப்பை தான் பிறகு! கத்திரிக்கோலும் கையுமாக கண்ணில் படும் பேப்பர்களையெல்லாம் பொளந்துகட்ட வேண்டியது தான். அந்த பழைய பேப்பர் கிராப்ட் புத்தகங்கள் யார் கண்ணிலாவது பட்டால் பதிவிடுங்கள். என் பழைய தொகுப்புகளில் நான் தேடிப் பார்க்க வேண்டும். ஒன்றிரண்டு நாள்களில் ஹோம்வொர்க் மிகுந்ததும், அவை விளையாட்டுக் கட்டுகளின் அடியில் போய்விடும். மீண்டும் அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் சில நாட்கள் உயிர்பெற்றிருக்கும். அதிலும் அந்த நெட்டிலிங்க மரம் வெட்டுவதற்கு முயன்றால் கத்திரிக்கோலின் அழுத்தத்தில் கையெல்லாம் வலிக்கும்.<br />
<br />
இன்று அவைதான் ஆரிகமி, கிரிகமி, பேப்பர் கிராப்ட் என்று பல்வேறு பெயர்களால் நம் பிள்ளைகள் கைகளில் இருக்கின்றன.<br />
<br />
அதே போல், பல ஓட்டைகள் கொண்ட வட்டவடிவ கண்ணாடித் துண்டுகளும் அவற்றை நடுவில் வைத்து வரைவதற்கேற்ற ஒரு பெரிய வட்டவடிவ பட்டையும் கொண்ட பூவேலைப்பாடு தரும்... தொட்டால் ஒடிந்துவிடும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருளும் (அதற்குப் பெயர் Spirograph-ஆம்... இப்போதுதான் பார்த்தேன்) பழைய ரஃப் நோட்டுகளையெல்லாம் பதம் பார்த்திருக்கின்றன. அடடா... நான் எழுத வந்தது என்ன? வேறு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். அதிலும் பல சிறுகதை, கவிதைக்கான ’நாட்’டுகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwl1CnXbPhKeFVPQog8_4iTFeng65Q75W2sWNxEhMcxHDaazOq8zk0KHM_KWgiHahf3FdnsEX5TtFnV8hKBVFZYuRDO5RjrAMRTm64mR1YoYgXZrhGml4mi-74U9m2KyqPw-fl/s1600/Spriograph.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="700" data-original-width="700" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwl1CnXbPhKeFVPQog8_4iTFeng65Q75W2sWNxEhMcxHDaazOq8zk0KHM_KWgiHahf3FdnsEX5TtFnV8hKBVFZYuRDO5RjrAMRTm64mR1YoYgXZrhGml4mi-74U9m2KyqPw-fl/s320/Spriograph.jpg" width="320" /></a></div>
<br />
விடுங்க... அடுத்த பதிவில் அந்தக் கணக்கு மேட்டரைப் பார்ப்போம்.<br />
<br />
#Nostalgia #SchoolDays #PaperCraft #EasyMaths #SpiroGraph #SVNS #SMSVHSS #Karaikudi</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-88666611186771286122020-02-22T20:40:00.001+05:302020-02-22T20:40:28.747+05:30புதிய திரட்டி “தமிழ்ச்சரத்”திற்கு வாழ்த்துகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புதிய திரட்டி தமிழ்ச் சரத்திற்கு வாழ்த்துகள்!<br />
<div>
<br /></div>
<div>
நான் வலைப்பூவுலகத்திற்குள் எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும், என் மனம் கவர்ந்தது தமிழ்மணம். இன்று எப்படி பித்துப் பிடித்ததுபோல முகநூலின் காலக்கோட்டை அடிக்கடி புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அப்படி ஒரு காலத்தில் தமிழ்மணம் திரட்டியை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.<br />
<br /></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOLkEjB0LmdJDSF5vgMEg9wFgDAWd5OviauMwLx7Gmlzx_vjEZxVzVCIvg18YYSevptNHDcmzV3tjUrvVRJqyARF3PAhqVi7Y023u0_JnGbApfHgf__HmLG9H13mcoljnbYq_N/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="205" data-original-width="246" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOLkEjB0LmdJDSF5vgMEg9wFgDAWd5OviauMwLx7Gmlzx_vjEZxVzVCIvg18YYSevptNHDcmzV3tjUrvVRJqyARF3PAhqVi7Y023u0_JnGbApfHgf__HmLG9H13mcoljnbYq_N/s1600/download.jpg" /></a></div>
<br /><span id="goog_757180910"></span></div>
<div>
மைக்ரோ பிளாக்கிங்கும், சமூக ஊடகங்களும் பெருகிய பின், அருகிப்போன வலைப்பூ பரப்பில், அவ்வப்போது முக்கிய பதிவுகளை மட்டும் பதிவேற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஓடிவிளையாடிய பூங்காவில் காய்ந்த சருகுகளுக்கு மத்தியில் கால்பதித்துத் திரும்புதல் போலச் சென்று வருவேன்.</div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP7Jlt8d4btH1X8J8rU4N8cZuyV1oYmZuq4pNI7rACnIhSJ0hzf9Co6C96hwGRK0NKmQkTEpuDTX34O0UO7H0kA8OS34y2i0AdqM-7eCShnttqTi75msk0gWnS1VgDQsKadIm7/s1600/Tamilcharam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="726" data-original-width="1366" height="170" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP7Jlt8d4btH1X8J8rU4N8cZuyV1oYmZuq4pNI7rACnIhSJ0hzf9Co6C96hwGRK0NKmQkTEpuDTX34O0UO7H0kA8OS34y2i0AdqM-7eCShnttqTi75msk0gWnS1VgDQsKadIm7/s320/Tamilcharam.png" width="320" /></a></div>
<br /></div>
<div>
நீச்சல்காரனின் பதிவொன்று, எதிர்நீச்சல் பதிவாக முகநூலில் கண்ணில் பட்டது. பூங்காவைப் புதுப்பித்து, பூச்சரம் தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை கண்டு மகிழ்ந்தே, நானும் ‘தமிழ்ச்சரம்’ வலைப்பூ திரட்டியில் பதிவு செய்துள்ளேன். நல்முயற்சி வெல்ல வாழ்த்துகள்! </div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-62560190687576335702019-11-14T22:14:00.000+05:302019-11-14T22:14:58.664+05:30இடஒதுக்கீட்டால் உயர்ந்த ஒருவர் சுயஜாதித் திருமணம் மூலம் இன்னொரு ஒடுக்கப்பட்டவரை முன்னேற்ற முடியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
அண்ணன் டி.வி.எஸ்.சோமு அவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு (பேஸ்புக்கிலும் போட்டுள்ளார் - https://www.facebook.com/reportersomu/posts/1945338828943651) நான் இட்ட பதில் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
//என் நண்பன் சொன்னது:</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நான், என் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் படித்தேன்; உதவித்தொகை வாங்கினேன்; அரசு வேலையில் சேர்ந்தேன்: பதவி உயர்வு பெற்றேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆனால் என் சாதி இழிவானது என எண்ணினேன்; ' உயர் சாதி' என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த 'இழிவு' நீங்கும் என 'காதலித்து ' மணம் புரிந்தேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்போதுதான் உணர்கிறேன்... எனக்கு கல்வி வேலை, பதவி உயர்வு, வாழ்க்கை அளித்த என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?!" என்றார்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அவரது கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
- டி.வி.எஸ். சோமு//</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என் பதில்:<br />சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1. “என் சாதி இழிவானது என எண்ணினேன்.” - என்பது அவர் கருத்து.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் கருத்து: என் ஜாதி இழிவானது என்று அவர் கருதியது தவறு. ஜாதியே இழிவானது என்பது தான் சரி. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து பேதம் பார்க்கும் ஜாதி முறைதான் இழிவானது. பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைத்து ஜாதியினரையும் இழிந்த பிறவிகள் என்று தான் இந்துமதம் சொல்கிறது. எனவே, பார்ப்பனர்களைத் தவிர பிறர் யாரும் ஜாதியினால் பெருமை அடைய முடியாது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
2. ‘உயர்சாதி’ என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த ’இழிவு’ நீங்கும் என காதலித்து ‘மணம் புரிந்தேன்’. - அவர் கருத்து</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் கருத்து: ஜாதி முறையை ஏற்றுக் கொள்ளும்போது தான் நாம் கீழ்ஜாதி, மேல்ஜாதி என்னும் எண்ணம் உறுதிப்படும். என் ஜாதி இழிவானது என்று எண்ணியதால் தான், அதிலிருந்து தப்ப உயர்ஜாதி எனப்படும் ஒருவரைத் திருமணம் செய்ததாகத் தெரிவிக்கிறார். இது புரிதல் கோளாறு.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஜாதி மறுப்புத் திருமணங்கள், ஒரு ஜாதியின் இழிவிலிருந்து தப்புவதற்காக உயர்ஜாதியினரைத் திருமணம் செய்வதல்ல. ஜாதிமுறை என்னும் இழிவை ஒழிப்பதற்கான முன்னெடுப்பாக நடைபெறவேண்டியவை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஜாதி முறையை ஏற்றுக் கொண்டால், ஒருவரால் ஒருபோதும் ஜாதியிலிருந்து தப்ப முடியாது. அவர் அந்த ஜாதியில் தான் சாகும் வரைக்கும், செத்தபிறகும் அடையாளப்படுவார். எனவே, ஜாதி முறையை மறுத்து திருமணம் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றினால் தான் உங்களால் ஜாதி இழிவிலிருந்து விடுபட முடியும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
3. .... என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?” - அவர் கருத்து.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் கருத்து: ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் என்ற காரணத்தால் தன் ஜாதியிலேயே திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதுகிறார் எனில் அவருடைய இந்த கருத்தும் தவறானது. தன் ஜாதியைச் சேர்ந்தவர்களை, அல்லது ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து தான் முன்னேற்றம் செய்வது என்றால், எத்தனை பேரைத் திருமணம் செய்வது? அல்லது ஆயுள் முழுக்க ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றினால் போதுமா? அது தன் குடும்பம் என்பதால் முன்னேற்றும் நடவடிக்கையா? இல்லையா? அதற்கு ஒடுக்கப்பட்ட ஜாதியை முன்னேற்றுதல் என்று நாம் பூச்சு வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள், அதற்கான உரிமையை இடஒதுக்கீடாகவோ, கல்வி உதவித் தொகையாகவோ அல்லது இன்ன பிற வகைகளிலோ பெற்று வளர்ந்தவர்கள், தன் சமூகத்துக்குத் திரும்பச் செய்யவேண்டியது கடமை. அவ்வாறு அவர் எண்ணுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கு அவர் தெரிவித்த முறை தீர்வல்ல.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தன்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகளைப் பெறுவதற்காக வழிகாட்டுவதும், போராடுவதும், அதற்காக தன்னால் இயன்றவரை நேரத்தை, உழைப்பை, சிந்தனையை, வாய்ப்பிருந்தால் சிறிதளவேனும் பணத்தைச் செலவு செய்வதும் சரியான முறைகள். தனிப்பட்ட ஒரு சிலருக்கான உதவிகளுக்கு எல்லை உண்டு. அவை அவசியமானவையே என்றாலும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் கருத்துகளை உருவாக்குதல், அதற்காக உழைப்போரை ஊக்குவித்தல், நாமும் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். அதுதான் சமூகத்துக்குச் செய்யவேண்டுவது.</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
4. ஜாதி முறையை எதிர்க்காமல், எதிர்கொள்ளாமல், அதன் இழிவிலிருந்து முற்றாக விடுபடாமல், ஏதோ ஒருவகையில் ஜாதியை ஏற்றுக் கொண்டு எந்த ஒரு தனி நபராலும், எத்தனை பூச்சுகளாலும் சுய ஜாதி இழிவிலிருந்து வெளிவர முடியாது. தான் மட்டும் ஏதோ ஒரு நடவடிக்கையின் மூலம் இழிவிலிருந்து வெளியேறலாம் என்ற எண்ணமோ, அல்லது ‘ஜாதிப் பெயர் மாற்றங்கள்’, ‘நாங்கள் ஆண்டஜாதி போன்ற பேச்சுகள்’ மூலமோ இழிவை நீக்கிக் கொள்ளலாம் என்பதும் ஏமாறும் செயலே... அல்லது பிறரை ஏமாற்றும் செயலே!</div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-32419346836939948332019-11-07T20:09:00.001+05:302019-11-07T20:09:28.897+05:30திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?<div>இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை?</div><div><br></div><div>குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள். </div><div><br></div><div>எது?</div><div><br></div><div>இது தான் அது! </div><div><br></div><div>"வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் <b>இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா</b> என்று பதில் கூறுவேன்." </div><div><br></div><div>பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை! பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்!</div><div><br></div><div>"மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது. நானும் எந்தப் புராணங்களைக் கொண்டு வந்தாலும், மதக் கருத்துக்களைச் சொன்னாலும் அவைகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் இதுவரை கண்டித்தே வந்திருக்கிறேன். அது எனக்குப் பழக்கம். 10, 20 வருடங்களாகத்தான் இவைகள் நமக்கு, திராவிடர்களுக்கு விரோதமான நூல்கள், திராவிட மக்களை இழிவுபடுத்தும், அவர்களை நாலாஞ்ஜாதி மக்களாய், சூத்திரர்களாய் என்றென்றும் வைத்திருப்பதற்கு ஆக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூல்கள் என்று கூறி எல்லா நூல்களையும், கண்டித்து வருகிறேன். அதற்கு முன்னும் நான் இந்த புண்ணிய நூல்கள் என்று நம் மக்கள் கருதும் நூல்களையெல்லாம் கண்டித்து குறை கூறிவந்தேன். அப்போதெல்லாம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் நூல்கள் என்று கருதி கூறாவிட்டாலும், அறிவுக்கு ஒவ்வாத சங்கதிகளை உடையதாக இருக்கிறது என்று கண்டித்து வந்தேன்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbTn382h3CI_zy68Q2WtZQtm6XnQgqqT5G_78qJsIIoDpXatodRoHAUUYG5sKqwo6_zNhmwNol4a4nJS7MVczbEw42KqbRsRfb6z1pdIEPx3qtup12BViSH00Cnz1xCjRsusTV/s1600/1573137545466961-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbTn382h3CI_zy68Q2WtZQtm6XnQgqqT5G_78qJsIIoDpXatodRoHAUUYG5sKqwo6_zNhmwNol4a4nJS7MVczbEw42KqbRsRfb6z1pdIEPx3qtup12BViSH00Cnz1xCjRsusTV/s1600/1573137545466961-0.png" width="400">
</a>
</div></div><div><br></div><div>வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்.</div><div>ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். <b>பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு அறிவாளிகள் என்றால் பண்டிதர்களோடு அல்ல பொது அறிவு மக்களோடு திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மைபற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக்காட்டினார்கள்.</b></div><div><b>அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றி பேசுகிறேன். </b></div><div><br></div><div>அதுவும் அதையே ஆதாரமாக, அத்தாரிடேவ் எடுத்துக் கொண்டு அல்ல; நான் சொல்லுகிற கருத்து அதிலும் இருக்கிறது பார் என்று கூறிவந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன்.</div><div>புராணக் கருத்துக்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக்கருத்துகள் ஆட்டங்கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்கு கொஞ்சம் அறிவுத் தெளிவு, பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப்பற்றி பேசுகிறேன்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3iHba-DDCg9FR8BfhgjQimVU1SJwDrCQyUKgcQyicoDBnUvGU1XabTwF15yhHfvgS8SlpLAGRFVL4k6vGILoymkxe1i8pBvezpMj3HMiHX8OTBg1swxVrAx9Nsawb-BHOdw4P/s1600/1573137540097164-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3iHba-DDCg9FR8BfhgjQimVU1SJwDrCQyUKgcQyicoDBnUvGU1XabTwF15yhHfvgS8SlpLAGRFVL4k6vGILoymkxe1i8pBvezpMj3HMiHX8OTBg1swxVrAx9Nsawb-BHOdw4P/s1600/1573137540097164-1.png" width="400">
</a>
</div></div><div><br></div><div>குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய் என்று கேட்காதீர்கள்; நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில் தான் நான் குறளை ஆதரிக்கிறேன் அதை அப்படியே முழுவதையும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.</div><div>உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படி சொல்லப் பட்டிருக்கிறதே என்பதற்கு ஆக நான் மாமிச உணவு கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை.</div><div>குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்."</div><div><br></div><div>23.5.1950-இல் பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது இது!</div><div><br></div><div>சங்கிகள், இந்துத்துவவாதிகள், வலதுசாரிகள், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றாலே அயோக்கியர்கள், புரட்டர்கள், பொய்யர்கள், அவதூறுப் பேர்வழிகள், அழிச்சாட்டியக்காரர்கள், அறிவு நாணயமற்றவர்கள், எச்சச்ச எச்சச்ச, கச்சச்ச கச்சச்ச என்பதைப் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்புதான் இந்த அவதூறும்!</div>PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-14963061400586559432019-10-22T12:26:00.001+05:302019-10-22T12:26:18.926+05:30வி.பி.பி-யில் வாங்கிய முதல் புத்தகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Dear Sir,<br />
Kindly send me a copy of xxxx xxxxx xxxxxxx by V.P.P. at an early date and oblige.<br />
<br />
Yours Sincerely,<br />
xxx xxx xxx x<br />
<br />
இந்தக் கடிதம் பலருக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கும்.<br />
<br />
பள்ளியில் VPP Letter writing என்பது ஏறத்தாழ 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரக் கூடிய ஒன்று. இருப்பதிலேயே எளிமையானவை என்றால் அதில் முதலிடம் இந்த VPP Letter க்கு உண்டு. சொளையாக 10 மதிப்பெண்... கொஞ்சம் பிசகினாலும் 5 அல்லது 6 நிச்சயம். அதனால் அதற்கு மவுசு உண்டு. மதிப்பும் உண்டு. Value Payable by Post என்று முழுமையாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று ;)<br />
<br />
ஆனால், அந்தக் காலகட்டத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி. விபிபி-யில் என்னால் புத்தகம் வாங்க முடிந்ததே இல்லை. வி.பி.பி.-யில் அனுப்ப இயலாது என்றே பதிப்பகங்களில் விளம்பரங்களில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன.<br />
<br />
பின்னாளில் அமேசான், பிளிப்கார்ட் வகையறாக்களில் வாங்கத் தொடங்கியபோது, அவர்கள் வழங்கிய Cash on Delivery வாய்ப்பு ஏறத்தாழ விபிபி மாதிரி தான்.<br />
<br />
கடந்த வாரம் Cellars of the Inferno புத்தகத்தை வாங்க nastik nation தளத்துக்குச் சென்றேன். அங்கே விபிபி வாய்ப்பு இருந்தது. விடுவேனா?<br />
<br />
வாங்கினேன். என் வாழ்க்கையின் முதல் விபிபி புத்தகம்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikAKejkMwVxuCOuiOvhtqo3jv8vQYOeDp8QB7rLg0kIWosDvJhKGatIHyoH1j-C9kR0hCAOZQp5fLUiCE55p46DZOE9sk1B18NUcW9SR7oNdGusW_7C3cY6-p4OTakwjt-c30H/s1600/IMG_20191021_121110.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1158" data-original-width="1600" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikAKejkMwVxuCOuiOvhtqo3jv8vQYOeDp8QB7rLg0kIWosDvJhKGatIHyoH1j-C9kR0hCAOZQp5fLUiCE55p46DZOE9sk1B18NUcW9SR7oNdGusW_7C3cY6-p4OTakwjt-c30H/s320/IMG_20191021_121110.jpg" width="320" /></a></div>
<br />
(என்ன ஒரு சோகம்... முழுமையாக pack செய்யாமல் காக்கி பேப்பர் சுற்றி அனுப்பியதால் மழைக்காலத்தின் சுவட்டோடு வந்து சேர்ந்தது. சுடச் சுட புத்தகம் வேண்டுமென்பதால் பக்கம் பக்கமாய் இஸ்திரி போட்டு எடுத்து வைத்திருக்கிறேன்.)<br />
<br />
#Nostalgia<br />
#VPP<br />
#மழை</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-42053950563145203582019-10-22T12:22:00.000+05:302019-10-22T12:22:50.839+05:30சிறைக்குச் செல்வது அவமானம் - தினமலர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
“எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்குச் செல்வதுஅவமானம். அதனால் தான் எங்கள் மன்னிப்புக் கடித மாவீரர்கள் பாரதியார் தொடங்கி சவர்க்கர், வாஜ்பேயி வரை எல்லோரும் அந்த அவமானத்திற்குப் பயந்து சிறைக்கே போகவில்லை.</div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggq3p0QtP5ELPuCgA8Vmco8KoFKkw6Qjtuf2Wl5TWIuSW2Rwjx4mTuyxhANU0NS3kVVEu0I1SHdeWpKsvhyphenhyphenJinJ2SeNgfJiclr8ok3ebgcMwKgcHu8ao_LZ9OU2NB7ivrdYZAw/s1600/75210262_1364924657020590_5917598183717863424_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="515" data-original-width="831" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggq3p0QtP5ELPuCgA8Vmco8KoFKkw6Qjtuf2Wl5TWIuSW2Rwjx4mTuyxhANU0NS3kVVEu0I1SHdeWpKsvhyphenhyphenJinJ2SeNgfJiclr8ok3ebgcMwKgcHu8ao_LZ9OU2NB7ivrdYZAw/s320/75210262_1364924657020590_5917598183717863424_n.jpg" width="320" /></a></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
திருட்டு சிடி வழக்கில் உள்ளே போவதும் கூட அவமானம் தான் என்றாலும், அதற்கெல்லாம் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இப்போது.</div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
இந்த அவமானம் கூடாது என்பதால் தான் முந்தைய காலத்தில் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு வர்ணத்திற்கேற்ப Classified criminal code வைத்து தண்டனையைப் பிரித்துத் தந்தோம். இந்த வெள்ளக் காரக் கடன்காரன் மெக்காலே தான் எல்லாரையும் ஒரே தட்டில் வச்சு தண்டனை தரணுமிண்டான். கடன்காரன்... கடன்காரன்...”</div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
தினமலர் சப் எடிட்டர் அம்பி எழுதி, பின்னர் தினமலர் எடிட்டோரியலில் கொட்டைபோட்ட மாமா, பூணூலைச் சொறிந்தபடி, “இப்படி பட்டாங்கமாவாடா எழுதுவே... அசடு... அசடு” என்று அவனைத் திட்டிண்டே கசக்கித் தூக்கிப் போட்ட பகுதி.</div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
<br /></div>
<div bis_size="{"x":16,"y":8,"w":653,"h":18,"abs_x":208,"abs_y":145}">
(சிறைக்குச் சென்ற வ.உ.சியையும், ஓடிப் போன பாரதியையும் பற்றி அண்ணன் இசை இன்பன் எழுதிய பேஸ்புக் பதிவிலிருந்து எடுத்து படம்)</div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-43447498750997865802019-04-01T00:45:00.002+05:302019-04-01T00:45:58.235+05:30பொள்ளாச்சி அவலம்: ஆசிரியரின் பேச்சும், பார்ப்பனர்களின் ஏச்சும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு!<br />
<br />
பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா?<br />
<br />
“பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள்” என்று பழிக்கும் பகவத் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 12),<br />
<br />
“பெண்கள் பெரும்பாலும் விபச்சாரிகள்” என்று சாஸ்திரங்கள் கூறுவதாக எடுத்துக்காட்டும் மனுதர்மம் (அத்யாயம் 9 - சுலோகம் 19),<br />
<br />
“பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டு பிறப்பு எதுவுமில்லை” என்று சொல்லும் பாரதம் (அனுசான்ய பருவம்),<br />
<br />
“ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்” என்று அவதூறு செய்யும் பாகவத ஸ்கந்தம் (4-14-42),<br />
<br />
“வேலைக்குப் போற பெண்கள் விபச்சாரிகள்” என்று பேட்டி கொடுத்த சங்கராச்சாரியார்,<br />
<br />
குளத்தில் குளித்தவர்களின் ஆடையை திருடிவைத்துக் கொண்டு நிர்வாணமாய் கை உயர்த்தி தன்னை வணங்கச் சொன்ன கிருஷ்ணன்,<br />
<br />
குரு பத்தினியை பெண்டாள வேடமிட்டுச் சென்ற சந்திரன்,<br />
<br />
பார்வதி மேல் மோகங்கொண்டு சிவனால் தலை கிள்ளி எறியப்பட்ட பிரம்மன்,<br />
<br />
ரிஷி பத்தினிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆணுறுப்பு அறுந்து விழுந்த சிவன்...<br />
என்று தோண்டத் தோண்ட...<br />
பெண்களின் மீதான வெறுப்பு, குரோதம், வன்முறைகளை கடவுள்களே நடத்தியதாகவும், அது தான் திருவிளையாடல், அவதார மகிமை, தெய்வ வாக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களை யார் தோலுரிப்பது?<br />
<br />
கண்ணனும், ராதையும் போல இது மதுராபாவம் என்று அமெரிக்கப் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல் செய்த நித்தியானந்தா,<br />
<br />
இது கிருஷ்ணலீலா என்று சொல்லிச் சொல்லி இளம்பெண்களை நாசம் செய்த ஆசாராம் பாபு,<br />
<br />
இந்துக் கடவுள்கள் செய்யாததையா நான் செய்துட்டேன் என்று காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்த காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்,<br />
<br />
கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ளே சல்லாபம் செய்து வீடியோ வெளியிட்ட காஞ்சிபுரம் தேவநாதன்...<br />
என்று இவர்களின் வாழும் தெய்வங்கள், பூணூல் பிண்டங்கள் எல்லாம் பெண்கள் மீது உருவாக்கி வைத்திருக்கிற பிம்பமும், அவர்களின் மோசமான கருத்தும், பாலியல் வன்முறைகளுக்கு கடவுளை துணைக்கு அழைக்கும் போக்கும் இருப்பதை எப்போது எடுத்துக் காட்டுவது?<br />
<br />
இந்த நாட்டின் எந்த பிரச்சினைக்கும் வீதிக்கு வராதவர்கள், ஆண்டாள் என்றால் தார்பாச்சையை மடித்துக்கட்டிக் கொண்டு வருவதும், கிருஷ்ணன் என்றதும் கிளம்பிவருவதும் இந்த மக்கள் அறியாததா?<br />
<br />
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, இது தேர்தல் உத்தி. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக எதையாவது கிளப்பிவிட்டால், அது திமுகவுக்கு ஆபத்தாகப் போய் முடியாதா என்ற அரிப்பு! ஆனால், அவர்கள் நினைவுகொள்ளட்டும்... குருமூர்த்தியின் குருநாதர் சோ அய்யர்வாள் செய்து பார்த்துத் தோற்றுப் போன அரதப் பழசான அதே உத்தி தான் இது என்பதை! தோல்வி என்றால் உங்க தோல்வி எங்க தோல்வி அல்ல... ராமர் படத்தை செருப்பால் அடித்த ஈவெராவை ஆதரிக்கும் கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு என்று, தமிழ்நாடெங்கும் சுவரொட்டி ஒட்டிய போது, “ஆம், அதே கலைஞருக்குத் தான் எங்கள் ஓட்டு” என்று 1971-இல் 183 தொகுதிகளில் அபார வெற்றியைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். (அதற்கு முந்தைய தேர்தலில் திமுக 138).<br />
<br />
உளுத்துப் போன பார்ப்பனப் புத்தியிலிருந்து உதிர்ந்து விழுந்துள்ள உங்கள் உத்தியை எடுத்து கக்கத்தைச் சொறிய வைத்துக் கொள்ளுங்கள் மாமாக்களே! அடிவருடிகள் ஆங்காங்கே கிடைக்கலாம் வாயாட, காசு கொடுத்தால் கூலிகள் சிலர் கிடைக்கலாம் பெயர் போட்டு போஸ்டர் அடிக்க! சவுண்டிகள் விட்ட கொட்டாவியைக் கூட்டி எழுதி கருமாதி பத்திரிகை முதல்பக்கச் செய்தி வெளியிடலாம்! ஆனால், ஏப்ரல் 18-இல் ஓட்டுப் போட்டு, மே 23-ல் முடிவு வரும்போது, மொத்தமாக இதற்கெல்லாம் அடி கிடைக்கும் - இந்துத்துவா கும்பலுக்கு! நாற்பதுக்கு நாற்பது என்று தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் பெருவெற்றி பெற்று திமுக-கம்யூனிஸ்ட்-விடுதலைச் சிறுத்தைகள்-ஒடுக்கப்பட்டோர் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும்.<br />
<br />
கோவை சிறுமியின் பாலியல் கொலைக்குக் காரணமான சங்பரிவாரத்தின் பாரத் சேனா சந்தோஷ்குமார், பொள்ளாச்சி கொடூரங்களுக்குக் காரணமான திருநாவுக்கரசு கூட்டாளிகள், ஆசிபாவை கோயிலுக்குள்ளேயே வைத்து பாலியல் கொடூரம் நிகழ்த்திய இந்துத்துவ மனநோயாளிகள் அத்தனை பேருக்கும் பாடம் புகட்ட நடக்கும் தேர்தல் இது! நாடெங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கும் கேடுகெட்ட அடிமை அதிமுக - பாசிச பாஜக மோசடிக் கும்பலை ஓட ஓட விரட்டியடிக்கப்போகும் தேர்தல் இது! வரலாற்றுப் பாடத்தை பாசிசக் கும்பலுக்கு மீண்டும் தமிழர்கள் புகட்டப் போகும் தேர்தல் இது!<br />
<br />
நீங்கள் எந்தப் பக்கம் திருப்பினாலும், சரியாய் அடையாளம் காட்டி நிற்கும் திசைகாட்டியைப் போல, தேர்தலில் எத்தனை சில்லறை திசை திருப்பல் நாடகங்களை நடத்த முனைந்தாலும், உங்கள் பம்மாத்துகளுக்குத் தமிழகம் பதறாது! பாசிச பாஜகவையும் அதன் அடிமைகளையும் வேரடி மண்ணோடு வீழ்த்தும் நோக்கம் சிதறாது!</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-90857385584867095732018-07-13T11:23:00.000+05:302018-07-13T19:05:07.071+05:30சாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நிற்க, தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.<br />
<br />
இந்தக் கட்டுரை “அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?” என்று தான் முடியப் போகிறது. எனவே, அதை மனதில் கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறேன். ஆனால், நிச்சயம் பலரின் கேள்விகளுக்கான விளக்கமும், விவாதங்களுக்கான பதிலும் இருக்கும்... குறிப்பாகப் புதிய தோழர்களுக்கு! இனி மேற்கொண்டு செல்க!<br />
<br />
*****************************************************************<br />
<br />
கடந்த 20 நாட்களில் மட்டும் இது மூன்றாவது முறை! எங்கள் மீதான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றுக்கு நாங்கள் பதில் சொல்வதும் எங்களுக்குப் பழகிப் போனவை!<br />
<br />
கடந்த மாதத்தின் மத்தியில், ஆசிரியர் பேரன் தம்பி கபிலன் திருமணம் ஜாதி பார்த்து, தாலி கட்டி நடந்த திருமணம் என்றொரு அவதூறு; 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தோழர் ஹரிஷின் திருமண காணொளியை எடுத்துப் போட்டு, இது ஆசிரியர் பேரனின் திருமணம் என்றார்கள். விஜயபாரதம் வரை அந்தப் பொய் வெவ்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. பொய் என்பதற்கு சான்றுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
கடந்த வாரம் மற்றொன்று. ”பெரியார் திடலில் திராவிடர் கழக ஏற்பாட்டில் ’காமராஜர் காலம் இருண்ட காலம்’ என்ற தலைப்பில் வே.மதிமாறன் பேசினார். சவாலுக்கு வருவாரா வீரமணி?” என்று ‘ஒன்று’ மல்லுக்கு வந்தது. அக் கூட்டத்தினை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யவில்லை; தலைப்பும் அது இல்லை; கூட்டத்தின் நோக்கமும் அது இல்லை; வே.மதிமாறன் பேச்சிலும் அப்படி இல்லை; இதற்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கும் தொடர்பே இல்லை என்பதெல்லாம் தெரிந்தபின்னும் அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை அளந்துவிட்ட ‘அவாள்’ சேவகர்கள்.<br />
<br />
வீரமணி பல்லக்கில் போனார் என்பது நேற்று எழுப்பப்பட்ட இன்னொரு அவதூறு.<br />
<br />
எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் - அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் தான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமான பின், அதை நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் இல்லாதவர்கள் தான் பெரும்பாலோர் என்று தெரிந்தும் தான் பொறுமையாக விளக்கங்களும் தருகிறோம். காழ்ப்புணர்ச்சியும், வயிற்றெரிச்சலும் பாவம் அவர்களை வாட்டுகின்றன என்பதைத் தெரிந்ததால் பரிதாபமும் படுகிறோம். காரணம் - இது கடினமான, அவர்கள் அறிவுக்கு சரி என்று படவோ, பட்டாலும் ஏற்பதற்குத் துணிச்சல் அவ்வளவு எளிதில் வந்துவிடவோ இயலாத கொள்கை. அதனால், எங்காவது குறை கண்டு அதை சாக்குச் சொல்லி நாம் ஒதுங்கிக் கொள்ளலாமா என்று தான் அவர்களின் மூளை தேடும். போகட்டும்.<br />
<br />
இவற்றில் மூன்றாவதான ஆசிரியர் பல்லக்கில் தூக்கி வரப்பட்டார் என்ற அவதூறு குறித்து நேரடியாகத் தொடர்பும், மாநாடு - பேரணியை நடத்திய திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் பதில் சொல்லக்கூடிய உரிமையும் உடையவன் என்ற வகையில் நான் எழுதுவது பொருத்தமானதாக இருக்கும்.<br />
<br />
ஆசிரியர் கி.வீரமணி அவர்களை விமர்சித்துவிட்ட காரணத்தினாலேயே அவர்கள் அனைவரையும் சங்கிமங்கிகள், காவிக் கூட்டத்தினர் என்று வகைப்படுத்திவிட நான் விரும்பவில்லை. நான் பார்த்தவரை அவர்களில் சில வகையினர் உண்டு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhux3MtwvmeKS-VdVNkXbn3h57HOhHTp8sS50NPv5kPULvSV9vU0QMRDfREXbuYEURzdjMySHqkxCfo-dpMTedS7Cxpf1oNbKK65eD7LxMh8BhLpyCBKkkJ8xs3ZNuqp0PBRABz/s1600/36913050_1024664037713322_6716461344859619328_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhux3MtwvmeKS-VdVNkXbn3h57HOhHTp8sS50NPv5kPULvSV9vU0QMRDfREXbuYEURzdjMySHqkxCfo-dpMTedS7Cxpf1oNbKK65eD7LxMh8BhLpyCBKkkJ8xs3ZNuqp0PBRABz/s320/36913050_1024664037713322_6716461344859619328_n.jpg" width="240" /></a></div>
1. நேரடியாகப் பார்ப்பனர்கள்; ஆர்.எஸ்.எஸ்காரர்கள்; பார்ப்பனர்களின் அடிமையாகத் தான் இருக்கிறோம் என்று தெரிந்து, கால் நக்கிக் கிடப்பதில் சுகம் கண்டவர்கள்; டம்ளர்கள்<br />
<br />
2. தங்களுக்கு நம்புவதற்கு வசதியாக எது வந்தாலும், அதை எவ்வித ஆராய்ச்சியும், கேள்வியும் இல்லாமல் அப்படியே பார்வேர்டு செய்யும் பார்வேர்டிஸ்டுகள்; பொதுப் புத்திக்காரர்கள்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPaovXGtYb6m6VqpF798hVbJNePe90PQOdOFsPv9xlQo-R_n-N73J4n9OrfzqCYpQnvN-Vw6seNPRLzvzhubw7ZpFjmHSX8yO2vO_hbvBLzDqaeObpwfBXg_AjJT3ypommKnaW/s1600/v11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="808" data-original-width="1600" height="161" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPaovXGtYb6m6VqpF798hVbJNePe90PQOdOFsPv9xlQo-R_n-N73J4n9OrfzqCYpQnvN-Vw6seNPRLzvzhubw7ZpFjmHSX8yO2vO_hbvBLzDqaeObpwfBXg_AjJT3ypommKnaW/s320/v11.jpg" width="320" /></a></div>
3. திராவிடர் கழகம் என்ன செய்தாலும், அதில் எதையாவது நொட்டை சொல்லத் தேடும், இயல்பாகவே திராவிடர் கழகத்தின் மீது, ஆசிரியர் மீது கடுப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத ஜாதி வெறியர்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB01HT1pVImQ6HpbMHlkexQOqjSnFueBDR98XD7KwAkMzKsv4k3pG_gIcjRXc_gX40N1a5zI5IilXJd0rxmSMfzE7sHXP-88COAZVjC1UcgtpFRSUG6_wQqwOUEf4zjN3NaDWx/s1600/y2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="312" data-original-width="484" height="206" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB01HT1pVImQ6HpbMHlkexQOqjSnFueBDR98XD7KwAkMzKsv4k3pG_gIcjRXc_gX40N1a5zI5IilXJd0rxmSMfzE7sHXP-88COAZVjC1UcgtpFRSUG6_wQqwOUEf4zjN3NaDWx/s320/y2.jpg" width="320" /></a></div>
4. உட்டோப்பியாவில் வாழும் முற்போக்காளர்கள், அதிலும் பெரும்பாலும் இயக்கம் சாராதவர்கள்.<br />
<br />
5. இயக்கங்களில் பங்கேற்காமல், புதிதாக பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பேசத் தொடங்கியுள்ளவர்கள். இப்படி செய்வதால் கொள்கைத் தீட்டு எதுவும் பட்டுவிட்டதோ என்று பதறும் தோழர்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlc6mfvTDyEPXtUGtgUJV2HFsmjVD1b0YDy2pA3zndbm9IkSizDuaLeRPq7ZdLtI4o7htk5ouTJl2psPykZk1SU27EO5fw3Hv1QNQfykQ7td5Y4nGDtnJMVeqHhenLTfZc65Gs/s1600/y3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="233" data-original-width="731" height="101" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlc6mfvTDyEPXtUGtgUJV2HFsmjVD1b0YDy2pA3zndbm9IkSizDuaLeRPq7ZdLtI4o7htk5ouTJl2psPykZk1SU27EO5fw3Hv1QNQfykQ7td5Y4nGDtnJMVeqHhenLTfZc65Gs/s320/y3.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoXuWDyIKC-d8m9DDASpmKW9xuhNkhdrR3i1VffHS8YR6LGgyMNLS71TDQl_QSslMX1EKs6jd4KNUaExhn834fY0rPYst5XNtuMZYEtJDDx_RmCXinsTrmmWwLDVchUX-KZvj3/s1600/y18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="408" data-original-width="1298" height="100" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoXuWDyIKC-d8m9DDASpmKW9xuhNkhdrR3i1VffHS8YR6LGgyMNLS71TDQl_QSslMX1EKs6jd4KNUaExhn834fY0rPYst5XNtuMZYEtJDDx_RmCXinsTrmmWwLDVchUX-KZvj3/s320/y18.jpg" width="320" /></a></div>
<br />
<br />
+ பிறரிடம் தங்களைப் பியூரிஸ்ட்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பி, நடப்பு அரசியல்-சமூகச் சூழல் புரிதலின்றி எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டும் என்று கருதுபவர்கள்.<br />
<br />
எனவே, எம்முடைய பதிலில் யாருக்கு எது உரியதோ, அவரவர் அவரவர்க்குரியதை எடுத்துக் கொள்ள வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். நாம் விளங்கவைக்க நினைப்பது கடைசிப் பிரிவினைருக்கே!<br />
************************************************************************<br />
’சாவு ஊர்வலம், பிண ஊர்வலம் போக வேண்டிய வயசில சாரட்டு வண்டியில ஊர்வலம் போற’ என்று சிலர் எழுதியிருந்தார்கள். இவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்கள் எல்லாம் அல்ப ஆயுசில் போய்விட வேண்டும்' என்று சிலர் நினைக்க நினைக்க, பாவம் எம் தலைவர்கள் எல்லாம் நிறைவாழ்வு வாழ்ந்து, ஆரியத்துக்கான சவப்பெட்டியில் ஆணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbJVB_qkIwhyphenhyphenW71kmocKBGtXgS8JbPsdoeC1yH0dBvkl5H9YKQxFQce2W6hIY0SRgLFk8g8HsPEjadokAfB4XbM-Vnz4ooVmRnr2gkTL7IktL0PKaKiWsZ_iWY8DEh7CBeAj9r/s1600/y19.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="472" data-original-width="652" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbJVB_qkIwhyphenhyphenW71kmocKBGtXgS8JbPsdoeC1yH0dBvkl5H9YKQxFQce2W6hIY0SRgLFk8g8HsPEjadokAfB4XbM-Vnz4ooVmRnr2gkTL7IktL0PKaKiWsZ_iWY8DEh7CBeAj9r/s320/y19.jpg" width="320" /></a></div>
<br />
தலைவர் வீரமணி அவர்களுக்கு இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளுக்கு முன்பே பாடை கட்டித் தூக்கினார்கள் பார்ப்பனர்கள். பின்னர் “சக பார்ப்பான் பிணத்தையே தூக்காத பார்ப்பான் சூத்திரன் வீரமணிக்கு பாடை கட்டித் தூக்கினால் அதுவும் பெரியாரின் வெற்றியே” என்று ஆசிரியர் வீரமணி சொன்ன பதிலில் மூக்கறுபட்டுப் போனார்கள் என்பது வரலாறு!<br />
<br />
அய்ந்து முறைகளுக்கு மேலாக, தன் கொள்கைப் பணிகளுக்காக உயிர்த் தாக்குதலுக்கு இலக்காகி மீண்டவர் தான்; மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் ஓயாமல் உழைப்பவர் தான். அதனால் உங்கள் வயிற்றெரிச்சல் எங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.<br />
<br />
எனவே, நீங்கள் புலம்பிக் கொண்டே இருங்கள் என்று தான் இவர்களைப் பார்த்துச் சொல்ல முடியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivQjpd_7CdCZgERFM3i6BEsuOAHWtA_xpR0r90GS6cKF2y1cgFfyoEmMf8VDB7sRwN6CfLpe6oIaVHcYa6ogmwOUtioVQ035SfdBUXwa9b3tJHfDk3Lxll8vsHU46vIR96OVmi/s1600/y17.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="397" data-original-width="1295" height="122" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivQjpd_7CdCZgERFM3i6BEsuOAHWtA_xpR0r90GS6cKF2y1cgFfyoEmMf8VDB7sRwN6CfLpe6oIaVHcYa6ogmwOUtioVQ035SfdBUXwa9b3tJHfDk3Lxll8vsHU46vIR96OVmi/s400/y17.jpg" width="400" /></a></div>
<br />
ஆசிரியர் கி.வீரமணி பல்லக்கில் வந்தார் என்று புரளி கிளப்பியவர்களும் இவர்களே! படத்தைக் கிராப் செய்து சக்கரமும், குதிரையும் தெரியாமல் படத்தைப் பரப்பியவர்களும் இவர்களே! இதைப் பார்த்துத் தான் பல பேர் பொங்கித் தீர்த்தார்கள். பிறகு உண்மை தெரிந்தபின்னும் பின் வாங்க மனமில்லாமல், அடுத்தடுத்து சமாளிபிகேஷன் பதிவுகளைப் போட்டார்கள். குதிரைக்கு வலிக்கிறது என்று புளூ கிராஸ் அவதாரம் எடுக்கவில்லை என்பதைத் தவிர, எல்லாவிதமான வாதங்களையும் வைத்துப் பார்த்துவிட்டார்கள், பாவம்.<br />
<br />
நிற்க,<br />
எது வந்தாலும் அப்படியே பரப்பிக் கொண்டிருக்கும் இன்னொரு குருப் இதையும் பரப்பியது. அரசியல்வாதிகள் என்றாலே அலர்ஜி என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்களுக்கு, பெரியார் தொண்டர்கள் என்றால் கூடுதலாகக் கொஞ்சம் அலர்ஜி - அவ்ளோதான்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYhlHT_wN1KVh_-3108Si0OloBqmQrhPiFjAQ0iJs5nFxhU5Wk5dURYuu3MljNDjYGa8Si3yFzoQWc4My-RGPeHfHB6EnDIR2_V_IaCp0bwhjzA_l9hEpqU2DGrZ-ULt3NUS1y/s1600/y1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="330" data-original-width="481" height="219" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYhlHT_wN1KVh_-3108Si0OloBqmQrhPiFjAQ0iJs5nFxhU5Wk5dURYuu3MljNDjYGa8Si3yFzoQWc4My-RGPeHfHB6EnDIR2_V_IaCp0bwhjzA_l9hEpqU2DGrZ-ULt3NUS1y/s320/y1.jpg" width="320" /></a></div>
மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது; மனிதனை வைத்து மனிதன் வாகனம் இழுக்கக் கூடாது என்று தடை போட்ட திராவிட ஆட்சியின் சிறப்பெல்லாம் சிலருக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. அதை தமிழகத்தில் திராவிட இயக்கம் எப்போது செய்தது? வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எப்போது செய்தன என்பதையும் வசதியாக மறந்துவிடுவார்கள். பல்லக்கில் தூக்கிச் செல்லக் கூடாது; பார்ப்பனர்களைச் சுமக்கக் கூடாது என்று கடந்த ஆண்டுவரை போராடி வருவதும், அரசுத் தடை இருந்தும் திருட்டுத் தனமாக பார்ப்பனர்கள் பல்லக்கில் ஏறிச் செல்ல முயன்று நடத்துவதையும் கண்டுகொள்ளவோ தெரிந்துகொள்ளவோ மூளை வேலை செய்யாது இவர்களுக்கு!<br />
<br />
உப்புமா உழைப்பாளர்களுக்கானது என்றும், அதில் கொஞ்சம் சீனியைச் சேர்த்துக் கிண்டினால் கிடைக்கும் கேசரி பூர்ஷ்வா உணவு என்றும் தரம் பிரித்து மயிர்பிளக்கும் வாதங்களை வைக்கும் உட்டோப்பியா முற்போக்காளர்கள் ஒரு சிலர் ரொம்பப் புலம்பித் திரிந்தார்கள்!<br />
<br />
சாரட்டு வண்டியில் தான் அழைத்து வந்தோம். நாங்கள் தான் அழைத்து வந்தோம். எங்கள் தலைவர்களை நாங்கள் கொண்டாடத் தான் செய்வோம். இதுவரையும் கொண்டாடித் தான் வந்திருக்கிறோம். எங்களுக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள் - நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்தம் உழைப்பால் பலன்பெற்ற சமூகத்தில் நன்றியுடையோர் நாங்கள்! அதைக் காட்டத் தான் செய்வோம்.<br />
<br />
குறிப்பாக, குடந்தை மண்ணில் எங்களுக்கு இது வெற்றிப் பேரணி!<br />
சங்கர மடத்தின் போலிக் கிளையின் பூர்வாசிரமம் என்று சொல்லப்படும் குடந்தையில்...<br />
இரட்டை தண்ணீர்ப்பானை வைத்து கல்லூரியில் பேதம் பார்த்த குடந்தையில்...<br />
அக்ரஹாரத்தில் இருக்கும் கழிவறையைச் சுத்தம் செய்யவோ, மலத்தை எடுக்கவோ கூட தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது; தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டால் எங்கள் மலம் கூட தீட்டாகிவிடும் என்று நகராட்சியில் தீர்மானம் போட்ட குடந்தையில்...<br />
தங்களுக்கென காவிரியில் தனிப் படித்துறை என்று கட்டிக் கொண்ட குடந்தையில்...<br />
இது எங்களின் வெற்றிப் பேரணி தான்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7yJtPg48kXwO_7NWSaBaqReX1CdSt_h2Uo89aAiC3rTtQm4FUxLTehLh4w203ezihwDYj_AXd0EwXO0zbpZ_Nlvu1NfBhVYlC0WuJGsFimjOLQNICA2D99cWp6MbjCP3AM_QE/s1600/v8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="809" data-original-width="1600" height="161" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7yJtPg48kXwO_7NWSaBaqReX1CdSt_h2Uo89aAiC3rTtQm4FUxLTehLh4w203ezihwDYj_AXd0EwXO0zbpZ_Nlvu1NfBhVYlC0WuJGsFimjOLQNICA2D99cWp6MbjCP3AM_QE/s320/v8.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தோம்.<br />
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக நாளும் உழைக்கும் தலைவரை அப்படித் தான் அழைத்து வருவோம்! இப்போ என்னான்றீங்க?<br />
<br />
இப்போது மட்டுமல்ல... இதற்கு முன்னும் பல முறை அழைத்து வந்திருக்கிறோம்.. இனியும் அழைத்து வருவோம்!<br />
<br />
தோளில் துண்டு அணிவது கூடாது என்றவர்களை எதிர்க்கும் அடையாளமாகத் தான் அண்ணா, கலைஞர், ஆசிரியர் உள்ளிட்ட இரண்டாம் தலைமுறை திராவிட இயக்கத் தலைவர்கள் துண்டு அணிந்தார்கள். வரலாற்றைத் தொடர்ந்து படிக்காவிட்டால் இந்தத் ‘துண்டு வரலாறு’ புரியாமல், துண்டு துண்டாகத் தான் தோன்றும்.<br />
<br />
சாரட்டு வண்டிக்கே இப்படின்னா? தந்தை பெரியாரைப் போலவே, தமிழர் தலைவர் ஆசிரியருக்கும் எடைக்கு எடை வெள்ளிக் காசுகள், காசுகள், ரூபாய் தாள்கள், பிறகு வெள்ளி, தங்கம் கொடுத்தோம். இனியும் கொடுப்போம். ஏனெனில் அவை எப்போதும் அவர் வீட்டுக்கோ, இரத்தக் குடும்பங்களுக்கோ போகப் போவதில்லை. அனைத்தும் தந்தை பெரியார் தந்த சொத்துகளைப் போல், கொள்கை பரப்பப் பயன்படும். அவருக்கு எடைக்கு எடை வெள்ளியாகத் தந்த பணம்தான் டெல்லியில் இடமானது. எடைக்கு எடை தங்கமாகத் தந்த பணம் தான் பெரியார் மய்யமானது. அவருக்குத் தரும் ஒவ்வொரு காசும் இந்த இனத்திற்கான பிரச்சாரத்திற்கு அடித்தளம்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzYLtHGBTdAjCrlIfardWkRM0LB2npXTcw__Q9rjwbxNwaoP0jZ8qnr2LeEGdpPmg9kHbP2qdbb2AK1StzqcEMgNRU3_EhL-yQNG4hFmTLmmhm-snxPGNkp8RxMNfOnroWpa_c/s1600/y20.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="502" data-original-width="651" height="246" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzYLtHGBTdAjCrlIfardWkRM0LB2npXTcw__Q9rjwbxNwaoP0jZ8qnr2LeEGdpPmg9kHbP2qdbb2AK1StzqcEMgNRU3_EhL-yQNG4hFmTLmmhm-snxPGNkp8RxMNfOnroWpa_c/s320/y20.jpg" width="320" /></a></div>
<br />
சாரட்டு வண்டிகளில் அழைத்து வரலாமா? பெரியார் காலத்தில் இப்படி உண்டா? பெரியார் இதை ஏற்பாரா? பெரியார் கொள்கையை இப்படி செய்கிறார்களே? என்று சிலர் புலம்பினார்கள். ‘பெரியாரையே அழைத்து வந்திருக்கிறோம். பெரியாரும் அழைத்து வந்திருக்கிறார்’ என்றதும், ‘பெரியாரே செய்தாலும் சரியாகுமா? இப்படிச் செய்வது பகுத்தறிவுக்கு முரணாகாதா? ஏதாவது கொள்கைக் குத்தமாகிவிடப் போகிறது?’ என்றெல்லாம் பிறகு டிராக் மாற்றினார்கள். அவ்வளவு பதற வேண்டிய அவசியமும் இல்லை. இது வழக்கமான நடைமுறை தான். இந்த வரலாறு தெரியாததனால் பலர் குழம்பினார்கள்.<br />
<br />
சாரட்டு வண்டிகளின் சரிதம்!<br />
அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் தலைவர்களை அழைத்துவருவது தமிழர்களின் பழக்கம் தான். வரவேற்பு உலா நடத்துவதும், வெற்றி உலா வருவதும் நம் பண்பாட்டின் நீட்சி தான்.<br />
<br />
தந்தை பெரியாரை இப்படி அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் அழைத்துச் சென்றது உண்டு. மாட்டுவண்டியிலோ, குதிரை வண்டிகளிலோ, திறந்தவெளி டிரக்குகளிலோ, கார்களிலோ, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களிலோ எல்லா ஊர்களிலும் அழைத்துச் சென்றிருக்கிறோம். முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தபோது தொடங்கி, தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும், தங்கள் சுயமரியாதை இயக்கத் தலைவர்களை தெருத் தெருவாய் இப்படித் தான் ஊர்திகளில் அழைத்துவந்து சிறப்பித்தார்கள்.<br />
<br />
1948 ஈரோடு தனி மாநாட்டில் அறிஞர் அண்ணா, தோழர் குஞ்சிதம், தோழர் குருசாமி, தோழர் இந்திராணி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரை இரட்டை செங்காளைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் அழைத்து வந்து, உற்சாக நடை நடந்து வந்தார் பெரியார்!<br />
<br />
1958 நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சட்டத்தை எரித்து சிறை சென்ற தோழர்களில் விடுதலை ஆகியிருந்த தோழர்களுக்கான வரவேற்பு விழாவில் சிதம்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் பெரியார். அவருடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ‘அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்’ என்று ஒப்புமை காட்டி புரட்சிக் கவிஞரால் எழுதப்பட்டதுதான் ’அவர் தாம் பெரியார்.. தொண்டு செய்து பழுத்த பழம்!’ என்ற பாடல்.<br />
<br />
1967 செப்டம்பர் 17 திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அழைத்து வரப்பட்டார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உற்சாகப்படுத்தியது பேரணி!<br />
<br />
1971 சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தந்தை பெரியார் வந்த டிரக் மீது வீசப்பட்ட செருப்பு தான் தவறி அடுத்த வண்டியில் விழுந்து, ராமனுக்கு செருப்படி வாங்கித் தந்தது.<br />
<br />
திருவாரூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, காரைக்குடி என ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய வரவேற்புகள் நடத்தப்பட்டதுண்டு.<br />
<br />
பேரணியில் தலைவர் வர வேண்டுமென்பதற்காக யாருமே வண்டி தராத சூழலில், ராமேஸ்வரத்தில் கடும் எதிர்ப்புக்கும், அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மாநாட்டில், இந்தத் தலைவருக்குத் தராமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தன் சைக்கிள் ரிக்சாவின் மேற்பகுதியைக் கழற்றிவிட்டு ஒரு ரிக்சாக்காரர் தந்த வாகனத்தில் ஊர்வலம் விட்ட வரலாறுகள் உண்டு.<br />
<br />
1993 மதுரை சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எஸ்றா சற்குணம், மலேசியா திருச்சுடர் கே.ஆர்.ஆர் உள்ளிட்டோர் அலங்கார ஊர்தியில் அழைத்து வரப்பட்டனர்.<br />
<br />
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எத்தனையோ முறை இப்படிப்பட்ட வரவேற்புகள் தரப்பட்டதுண்டு.<br />
<br />
தலைவர்களுக்கு மட்டுமல்ல... இசைஞானி இளையராஜா அய்ரோப்பா சென்று சிம்பனி வாசித்து மேஸ்ட்ரோ பட்டத்தோடு திரும்பியபோது அவருக்கு வரவேற்பளித்து பெரியார் திடலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தந்தை பெரியார் தமிழிசை மன்றம். அப்போது இசைஞானியை அழைத்து வர, இதே தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்ததும் இதே போல சாரட்டு வண்டி தான். பாராட்ட, உயர்த்திப் பிடிக்க இது பண்பாட்டு ரீதியாக ஒரு வழிமுறை... இது ஒரு பெருமிதம். நாங்கள் இவரை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று சொல்லும் செய்கை.<br />
<br />
இதையெல்லாம் தனி மனிதத் துதி என்றும், வழிபாடு என்றும் கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஒரு நடைமுறை உண்டு. திராவிட இயக்கம் தத்துவங்களையும், அதை வழிநடத்தும் தலைவர்களையும் அடிப்படையாகக் கொண்டது தான். இங்கே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள். பிற இயக்கங்களில் வேறு நடைமுறை இருக்கலாம். யாருக்கு எது சரிப்பட்டு வருகிறதோ, அதை எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு தலைவரைப் பின்பற்றுவது என்றால், அவரது சிறப்பு கருதி அவரைக் கொண்டாடத் தான் செய்வோம். தலைவர்கள் லெனினையும், ஸ்டாலினையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் கொண்டாடாதவர்களா? இந்தியாவில் எவரும் பிற தலைவர்களைக் கொண்டாடுவதில்லையா? அப்படித்தான் நாங்கள் பெரியாரை, அண்ணாவை, ஆசிரியரை, கலைஞரை, அம்பேத்கரை, இன்னபிற முற்போக்குத் தலைவர்களைக் கொண்டாடுகிறோம். கண் முன்னே எங்கள் சமூகத்தை உயர்த்தியவர்களை, எங்கள் பாதுகாப்பு அரண்களை நாங்கள் தூக்கிப் பிடிப்பது கொண்டாட மட்டுமல்ல.. கூடுதலாக கேடயங்களாகவும் தான்!<br />
<br />
எனவே, இங்கு யாரும் யாரையும் தூக்கிச் சுமப்பதில்லை. திராவிடர் கழகத்தில் சூத்திரனும் இல்லை; பஞ்சமனும் இல்லை. இங்கு எல்லோரும் இந்த இழிவுகளை உதறித் தள்ளிய தமிழர்கள் - திராவிடர்கள். வர்க்க பேதம் - வர்ண பேதம் இல்லாத இயக்கம் திராவிடர் கழகம்.<br />
<br />
குதிரையா, மாடா, சைக்கிள் ரிக்சாவா, டிரக்கா, டிராக்டரா, மகிழுந்தா என்பதெல்லாம் சூழலையும் வசதியையும் பொறுத்தது. அதெல்லாம் ஊர்வலத்தின் ஒரு பகுதி அவ்வளவே!<br />
<br />
இதைத் தவிர மாநாட்டில் நடந்தவை எவ்வளவோ! வழிகாட்டும் தீர்மானங்கள், வியக்க வைத்த உரைவீச்சுகள், மாணவச் செல்வங்களின் உணர்வுப்பூர்வமான முழக்கம், கட்டுப்பாடு நிறைந்த அணிவகுப்பு, எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்று பேசுவதற்கு எவ்வளவோ உண்டு. இவை பற்றியெல்லாம் எதுவும் பேசிவிடக் கூடாது என்று தானே சாரட்டு வண்டியின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மறைப்பு வேலைகளையெல்லாம் கடந்து தான் எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். இனியும் செய்வோம்.<br />
<br />
‘இனியாவது...’ என்று ஆலோசனை சொல்ல ஆரம்பித்தால், “வெயிட் தோழர், அய்டியா கேட்கும் போது சொல்லுங்க!”<br />
<br />
இந்த விவாதங்களில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. இயக்கம் சார்ந்து இயங்கக் கூடியவர்களும், இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்தவர்களும், திராவிடர் கழகத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர் மட்டுமல்ல, மற்ற பிறரும், பேரணியைப் பெரிதாகக் கருதினார்கள்; அதன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்கள்; கட்சி மாச்சரியங்களைக் கடந்து இந்துத்துவா கூட்டத்திற்கு இப் பேரணியும், அணிவகுப்பும், மாநாடும், வரவேற்பும் தந்திருக்கும் செய்தி என்ன என்பதையும் புரிந்துள்ளார்கள். இன்னும் களத்திற்குப் பழக்கப்படாதவர்களும், 'நீங்கள் இதைக் கண்டித்தீர்களா?’ என்று யாராவது நாளை கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சகல பிரச்சினைகளுக்கும் அட்டெண்டன்ஸ் போடும் தொடக்க கால மனநிலையில் இருக்கும் இயக்கங்கள் சாராத தோழர்களுக்குத் தான் அணுகுமுறைக் குழப்பம்.<br />
<br />
85 வயதிலும், கல்வியில் திணிக்கப்படும் அத்தனை ஆபத்துகளையும் முன்னுணர்ந்து, எச்சரித்து, ஒருங்கிணைத்து, களம்கண்டு முறியடிக்கும் எங்கள் பாதுகாவலரை, இனத்தின் விளக்கொளியை, மாணவர் சமூகத்தவர் நாங்கள் இன்னும் உயர உயர தூக்கிப் பிடிப்போம்! இன்னும் இன்னும் வேலை வாங்குவோம்! இதுவும் அவர் சொன்னது தான். எப்போதெல்லாம் அவருக்குச் சிறப்பென்று நாங்கள் செய்கிறோமோ, அப்போதெல்லாம் “இன்னும் என்னை வேலை வாங்கத்தானே இதனைச் செய்கிறீர்கள். என் ஆயுள் முடியும்வரை அப் பணியைச் செய்து கடன் தீர்ப்பேன்” என்று தான் அவர் உறுதியேற்பார்.<br />
<br />
எனவே, வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் சில்லறைப் பிரச்சினைகள், துருப்பிடித்த தூய்மைவாதக் குழப்பங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு களத்திற்கு வாருங்கள். களநிலவரமும் அங்கு செயல்படுவது எப்படி என்பதும் உங்களுக்குப் புரியும். பேரணியில் சிறப்பு ஊர்தியில் தலைவர் வருவதைக் கண்ட பொதுமக்கள் எத்தனை மகிழ்வோடு இதனை வரவேற்றார்கள்; கொள்கை மாறுபாடு கொண்டவர்களாக, கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், பார்ப்பனியத்திடமிருந்து நம்மை மீட்கும் இயக்கம், தலைமை இதோ நம் ஊரில் என்று பெருமை கொண்டார்கள் என்பதும் புரியும்.<br />
<br />
கொஞ்சம் நீளமாகிவிட்டதற்காக வருந்துகிறேன்.<br />
<br />
மற்றபடி இறுமாப்போடு சொல்கிறோம்.. எங்கள் தலைவர்! தன்னலம் பாராத தலைவர்! நாங்கள் தூக்கிப் பிடிப்போம்! கொண்டாடுவோம்! அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-11534886144480386422018-03-14T18:36:00.000+05:302018-03-14T20:14:18.213+05:30இனமான நடிகருக்கு வீரவணக்கம்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red;">”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட</span><br />
<span style="color: red;">இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும்</span><br />
<span style="color: red;">எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால்</span><br />
<span style="color: red;">இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த</span><br />
<span style="color: red;">எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள</span><br />
<span style="color: red;">இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை...</span><br />
<span style="color: red;">தமிழா! இன உணர்வு கொள்!”</span> என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது!<br />
<br />
மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Eiw_EINpc1BCycqpjTVTKsJoB5udWCavUModMVLdy5onHtCk6Ua_eWPs5b28QIejji9A1oxfU829K7i-zYEkkyD06TtSTh84HjB90OdjT7y_VuM0f3SKyqXouaXJKWSTkZ6n/s1600/29133779_10157080251659625_4492761474967535616_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="721" data-original-width="960" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Eiw_EINpc1BCycqpjTVTKsJoB5udWCavUModMVLdy5onHtCk6Ua_eWPs5b28QIejji9A1oxfU829K7i-zYEkkyD06TtSTh84HjB90OdjT7y_VuM0f3SKyqXouaXJKWSTkZ6n/s320/29133779_10157080251659625_4492761474967535616_n.jpg" width="320" /></a></div>
<br />
மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.<br />
<br />
பேரணிகளில் தந்தை பெரியார் வேடமிட்டு வந்து தோழர்களை உற்சாகப்படுத்துவார். அவரைச் சுற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தனைக்கும் பெரியார் பாணியில் பதில் சொன்னபடியே பேரணியில் வலம் வருவார்.<br />
<br />
ஈரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடப் பெருமாவீரன் இராவணன் வேடமிட்டு வந்தார் அய்யா கிரிதரன். வழக்கம் போல் கேள்விகள்! இராமாயணத்தைக் கிழித்துத் தொங்கவிட்டபடி நடந்தது அவர் பயணம். பேரணி ஒரு புறம் என்றால், இவரைச் சுற்றி எப்போதும் போல் ஒரு கூட்டம்.<br />
“அய்யா ஒரு தலை இங்கிருக்கு... மீதம் 9 தலை எங்கே அய்யா?” என்று கேட்டார் குறும்புக்காரத் தோழர் ஒருவர். ”அய்யிரண்டு திசை முகத்தும் தன் புகழை வைத்தோன் என்பதைத் தான் பத்துத் தலை ராவணன் என்றான்; எத்திசையிலும் பார்ப்பான் மீது கண் வைத்து ஆரியர்களை அழித்த காரணத்தால் தான் பத்துத் தலை என்றான்! மற்றபடி நான் மனிதனே!” என்று கருத்து ரீதியாகவும், கிண்டலாகவும் அவர் சொன்ன பதில் கைத்தட்டலை அள்ளியது இன்றும் நினைவிருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwZNaf1SSuFLiBXOE99kWJd0aPNSWLqjZzzN5QnOOWDxqBgFPIMDFYRdJPPtkM9SRGPQznZESLDb9YqyyuW3B9WG4WHHokpbieoYIszLrJJINUd2AZ17fYA8gGq8uElD3tzULx/s1600/29186927_941993212647072_7836170600413257667_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="748" data-original-width="529" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwZNaf1SSuFLiBXOE99kWJd0aPNSWLqjZzzN5QnOOWDxqBgFPIMDFYRdJPPtkM9SRGPQznZESLDb9YqyyuW3B9WG4WHHokpbieoYIszLrJJINUd2AZ17fYA8gGq8uElD3tzULx/s320/29186927_941993212647072_7836170600413257667_n.jpg" width="226" /></a></div>
<br />
நான் சென்னை வந்த புதிதில், கூட்டங்களில் உரையாற்றுகையில் ஊக்கப்படுத்தி மகிழ்ந்தவர். வயதில் குறைந்தவர் என்றெல்லாம் கருதாமல் கழகத் தோழர் என்ற அளவில் மரியாதை காட்டி மகிழும் திராவிடர் இயக்கத் தோழர்களின் இயல்பு தான் அவருடையது! கலைத் துறையையும் கடந்து, பெரியார் சமூகக் காப்பு அணியின் இயக்குநராகவும் இருந்து தோழர்களை உருவாக்கியவர்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJVPDB58GkUaMMXCSVbJvEs-Zyq21KKZlxeM6z2dRKoFjnSonrCz1bm4_U6dwlj_x9QLjyK_zEijbSMpuJFCC7HzAcwRajq52kJksUxgQByS09sRu-cypocqHDAbKa_7gnsAr-/s1600/29244141_942015615978165_3674104203941625484_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="960" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJVPDB58GkUaMMXCSVbJvEs-Zyq21KKZlxeM6z2dRKoFjnSonrCz1bm4_U6dwlj_x9QLjyK_zEijbSMpuJFCC7HzAcwRajq52kJksUxgQByS09sRu-cypocqHDAbKa_7gnsAr-/s400/29244141_942015615978165_3674104203941625484_n.jpg" width="400" /></a></div>
<br />
இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று நினைவு தவறி இருந்த நிலையிலும், மீண்டும் நினைவு திரும்பியதும் பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தவர்! இத்தகைய எளிய, கட்டுப்பாடுமிக்க, உறுதியான தோழர்களை ஒருபோதும் திராவிடர் கழகம் மறக்காது.<br />
<br />
கிரிதரன் அவர்கள் விட்ட பணியைத் தொடர்வோம்! கலைத் துறையில் கருத்துப் பரப்பலை மேலும் விரிவாக்குவோம்!</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-80546079476557156662017-11-07T16:45:00.002+05:302017-11-07T16:46:24.707+05:30கலைஞரைச் சந்தித்த மோடி - உண்மைக்கு நெருக்கமான சில ஊகங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDEaLpxnVzS0PTEcbNAnBdvuHdwUFndath-KND06nNX0Pk1cEC64a22skiCZzowyQB1tHlF9_JcZoj2S4dpMJrCis0CLD5mGPeXt3tSY0c0p7yiyQW5XaK4Kf4-ZvFxnCiMmGr/s1600/modi+kalaignar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="315" data-original-width="467" height="215" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDEaLpxnVzS0PTEcbNAnBdvuHdwUFndath-KND06nNX0Pk1cEC64a22skiCZzowyQB1tHlF9_JcZoj2S4dpMJrCis0CLD5mGPeXt3tSY0c0p7yiyQW5XaK4Kf4-ZvFxnCiMmGr/s320/modi+kalaignar.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: #cc0000;">'டில்லிக்கு வர்றீங்களா?'ன்னு கலைஞர்கிட்ட மோடி கேட்டாராமே! அதுக்கு கலைஞர் பேசியிருந்தால் என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிற?</span><br />
<span style="color: #cc0000;"><br /></span>
நீ நர்சுகளை அனுப்பி ஒரு ஆளைக் காலி பண்ண மாதிரி, எங்கிட்டயும் போட்டுப் பார்க்கிறியா? போய்ட்டு வா தம்பி!ன்னு டாட்டா காட்டியிருப்பாரு.<br />
<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="https://www.youtube.com/embed/jt29GZcIOic" width="459"></iframe>
<br />
<br />
<span style="color: #cc0000;">மோடியை வாசல் வரை வந்து வழியனுப்பினாராமே கலைஞர், அப்படியா?</span><br />
<span style="color: #cc0000;"><br /></span>
அப்படியெல்லாம் இல்லை. ஆனால், அவர் கீழ வந்து தொண்டர்களைப் பார்த்ததற்கு 3 காரணங்கள் இருக்கலாம்.<br />
1. அவர் கீழ வரலைன்னா, மோடி வந்து போனதுதான் செய்தி ஆகியிருக்கும்.<br />
2.மோடி கூட கூட்டி வந்த கும்பல் 'பராத் மாதா கீ செயின்' வித்து, கோபாலபுரத்தில் பொல்யூசன் ஏற்பட்டுடுச்சாம். அதைக் கிளியர் பண்ண 'கலைஞர் வாழ்க' முழக்கம் வந்தாதான் சரியா இருக்கும். அதான்.<br />
3. வெளிய வந்த ஆள் போயாச்சா, இல்லை எதாவது விசமம் பண்றாரான்னு செக் பண்ண வந்திருப்பார்.<br />
<span style="color: #cc0000;"><b><br /></b></span>
<span style="color: #cc0000;"><b>பின்குறிப்பு:</b></span><br />
தலைப்பைப் பார்த்து வேற மேட்டர்னு நினைச்சிங்களா? இதைவிட முக்கியமான விசயம் அங்க ஒன்னுமில்லை.</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31468530.post-34244288583864762742017-10-26T16:13:00.003+05:302020-04-01T17:01:51.113+05:30புதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்குச் சில...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம்.<br />
<br />
இவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை.<br />
<br />
கடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருத்துக் கேட்பதுண்டு. பல நேரங்களில், புத்தகம் போடப் போகிறார்களென்றால் நானே வலியப் போய் என் கருத்தைச் சொல்வதுமுண்டு.<br />
<br />
உண்மையில் நல்ல எழுத்தாற்றல் மிக்கோர் பலரை இணையம் அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுடைய எழுத்துகள் தொகுக்கப்பட்டு, தலைப்பு வாரியாக சிறு சிறு நூல்களாகவேனும் வெளியிடப்பட வேண்டும் என்று விரும்பி, பலரிடம் அதற்கான முயற்சியையும் தொடங்கச் செய்திருக்கிறேன். அவர்கள் செய்யவில்லை என்றாலும் விடாமல் கொண்டு வர முயற்சிக்கிறேன். முயற்சிப்பேன். அது வேறு செய்தி!<br />
<br />
ஆனால், நல்ல கருத்துள்ள படங்கள் 'வழக்கமாகவே’ மேக்கிங்கில் சொதப்புவது போல, நல்ல எழுத்தாளர்களும் தொடக்க நிலையில் அவசரப்பட்டு கையைச் சுட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும்; அல்லது புத்தக உருவாக்கத்தில் சொதப்பல் செய்து, படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறு விளைவித்துவிடக் கூடும்.<br />
<br />
நல்ல புத்தகங்கள் வெளியிட, சரியாகப் போய்ச் சேர, படிக்க விரும்பும் வாசிப்பாளர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருக்க மிகச் சில முக்கியமான விசயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.<br />
<br />
1. நாம் எழுதியது என்பதற்காக எல்லாவற்றையும் நூலாக்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவற்றில் எது அவசியமோ, எடுத்துக் கொண்ட தலைப்புக்கும், கருத்துக்கும், வடிவத்துக்கும் எது பொருத்தமோ அதை மட்டும் ஒரு தொகுதியில் கொண்டு வருதல் நன்று.<br />
<br />
காதல் கவிதைகளின் தொகுப்பு நடுவில் ரெண்டு சமூகக் கவிதைகளையோ, கவிதைத் தொகுப்புக்கு மத்தியில் நாலு செய்தி/கட்டுரைத் துணுக்குகளையோ, சம்பந்தமேயில்லாமல் ஜோக்குகளையோ போடுவதைத் தடுக்க சட்டமே கொண்டுவந்தாலும் நல்லது. (ஒரு பொருள் சார்ந்து வடிவத்தில் வேறுபடும் படைப்புகளைப் பொருளோடு தொகுத்தல் வேறு)<br />
<br />
2. எந்த எழுத்துருத் தொகுப்பில் (Font Group) தட்டச்சு செய்கிறோம் என்பது, எந்த எழுத்துருவில் வெளியிடப்போகிறோம் என்பதைப் பொறுத்து அமையவேண்டும்.<br />
<br />
எல்லா எழுத்துருக்களுக்கும் மாற்றிக் கொள்ளும் வசதி வந்துவிட்டாலும், சில நிறுவனங்களின் எழுத்துருக்களுக்கு அவ் வசதி கிடைப்பதில்லை. அப்படி இருந்தாலும் பலருக்குத் தெரிவதில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdpgwrNeGWkfnm81lCAaYG8C3Vg-B9SlZTS9EGl82qeHF4hj8nhcXj54UaEjYSVSRw_9-xX_JPEniZ51osDpLm1ugynYJu0xksrzWZqn3xcGTvqqjKdAoLvNZ0vuaXox6KK9ck/s1600/pen-book.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1024" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdpgwrNeGWkfnm81lCAaYG8C3Vg-B9SlZTS9EGl82qeHF4hj8nhcXj54UaEjYSVSRw_9-xX_JPEniZ51osDpLm1ugynYJu0xksrzWZqn3xcGTvqqjKdAoLvNZ0vuaXox6KK9ck/s320/pen-book.jpg" width="320" /></a></div>
இன்றைய சூழலில் கணினிப் பழக்கம் இல்லாதவர்கள் தான் கையால் எழுதி, தட்டச்சு செய்து வாங்குகிறார்கள். எனவே, அவர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும். (Font Group என்று நான் குறிப்பிடுவது Tam, Tab, Sreelipi, LT-TM, RGB, Ka போன்றவை -இன்னும் நிறைய இருக்கின்றன.)<br />
<br />
இணையத்தில் எழுதுவோர் ஒருங்குறியிலேயே (Unicode) பெரும்பாலும் எழுதி வைத்திருப்பதால், அதிலிருந்து Copyleft Fonts ஆன Tam பயன்படுத்துதல் நல்லது. அதற்கு மாற்றிக் கொள்ளுதலும் எளிது.<br />
<br />
3. எந்த எழுத்துரு வடிவில் (Font Style) வெளியிடுகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. இணையத்தில் பயன்படும் அதே ஒருங்குறி எழுத்துரு அச்சுக்குப் பயன்படாது. வழக்கமாக Ms.Wordஇல் பயன்படுத்தும் Aavarangal, Ts-CU Paranar, Latha போன்றவை புத்தகமாகப் படிப்பதற்குக் கொடுமையான எழுத்துருக்கள்.<br />
<br />
ஒருங்குறி எழுத்துகளை அச்சுக்குப் பயன்படுத்த முடியாது என்ற முந்தைய நிலையிலிருந்து மாறி, TTF எழுத்துருக்களைப் போலவே Vijaya, ila.sundaram போன்ற எழுத்துரு வடிவங்கள் வந்திருக்கின்றன. Heading, Running Font போன்றவற்றிற்கும் பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை. (அச்சுக்குப் போகும்போது அச்சு மை அழுத்தமாக விழுவதைப் போல் இருக்கிறது.)<br />
<br />
4. எழுத்துருக்களில் தலைப்புக்கான எழுத்துருக்கள், செய்திக்கான எழுத்துருக்கள், படைப்புக்கான எழுத்துருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றன.<br />
<br />
தலைப்புக்குப் பயன்படுத்தும் எழுத்துரு வடிவங்களை Running Textக்குப் போட்டு கண்ணுக்குக் கொலையடிக்காமல் காக்க வேண்டியது முதன்மையான ஒன்று. Heading Fontடையும், Running Fontடையும் ஒன்றுக்கொன்று மாற்றிப் போட்டு தான் பெரும்பாலான புதிய புத்தகங்கள் வெளிவருகின்றன. அதை எப்படியாவது தடுக்க நம் டிடிபி டிசைனப்பர்கள் தான் அருள்புரிய வேண்டும்.<br />
<br />
எழுத்துரு அளவுகளிலும் கவனம் வேண்டும். Italics, Bold எங்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளலாம் நம் டிசைனர்கள்!<br />
<br />
5. புத்தக அட்டைகளைக் கூட இப்போதெல்லாம் நல்ல வண்ணம் வடிவமைத்துவிடுகிறார்கள். எனவே அதில் சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை. ஆனால், அச்சுக்குப் பொருந்தும் அளவிலும், வண்ணத்திலும் அவை வடிவமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.<br />
<br />
6. எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இலக்கணப் பிழையின்றி எழுதும் பயிற்சியும் நமக்குக் குறைவு, என்ன செய்வது?<br />
<br />
அஃறிணைக்கும், உயர்திணைக்கும், ஒருமைக்கும், பன்மைக்கும் வேறுபாடு தெரியாமல், ‘கிறது, கின்றன’க்களைக் கலந்து போட்டுக் கிண்டிவிடுகிறோம். தீபாவளி மைசூர் பாகுகள் மாதிரி கடக்க, கடிக்க, மெல்ல முடியாமல், வாசித்தலில் தடைக் கற்களாகப் போய்விடுகின்றன.<br />
<br />
எனவே, பிழை திருத்துதல் மிக அவசியம். அப்படி பிழை திருத்துவோர் தங்கள் கருத்துகளைப் புகுத்துவோராக இருக்கக் கூடாது. வார்த்தைகளைத் திரிப்போராக இருக்கக் கூடாது. தமிழாசிரியர் சரியாகத் திருத்துவார் என்று இந்தக் காலத்தில் நம்பிவிடவும் கூடாது. தமிழ் இதழியல், பதிப்புலகில் பிழை திருத்துநர்கள் குறைந்துவருதல் வருந்தற்குரியது. நல்ல வாசிப்பாளரால் சரியான ’பிழை திருத்துநராக’ வரமுடியும். பலர் முயற்சிக்கலாம்.<br />
<br />
பிழை திருத்துதல் வேறு; புத்தகங்களை எடிட்டிங் செய்தல் வேறு. அப்படி எடிட் செய்வோர் இருபக்கத்திலும் நம்பகமும், நல்லறிவும், கண்டிப்பும் உடையோராக இருந்தால் தொடக்க கட்ட எழுத்தாளர்களுக்கு நல்லது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipFU9Im88hcfRPHGzOUEWoiAU9fd1wulrtE7arB7vYgETmqBbPhdGj_PWJoCZNtNaDPYnac17SeUWIquSzDFMF6rER6a-Rle7h6lOWHDFDbzMHoM0V2zxZ3vmlHHnojckC5H0M/s1600/shutterstock_102960407.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="317" data-original-width="500" height="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipFU9Im88hcfRPHGzOUEWoiAU9fd1wulrtE7arB7vYgETmqBbPhdGj_PWJoCZNtNaDPYnac17SeUWIquSzDFMF6rER6a-Rle7h6lOWHDFDbzMHoM0V2zxZ3vmlHHnojckC5H0M/s320/shutterstock_102960407.jpg" width="320" /></a></div>
<br />
7. உரிய தட்டச்சர், வடிவமைப்பாளர், அச்சகரைத் (not அர்ச்சகர்) தேர்ந்தெடுப்பது முக்கியம். எல்லா எழுத்துருக்களையும் பயன்படுத்தியே ஆக வேண்டியதில்லை. எல்லா வண்ணங்களையும் கொட்டியாக வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கில் அச்சடிக்க வேண்டியதுமில்லை.<br />
படங்களைப் பயன்படுத்தினால், அச்சுக்குச் செல்லும் முன், PDFஇல் அவற்றுக்குரிய Link கோப்புகள் சரியாக இருக்கின்றனவா, படங்கள் தெளிவாகத் தெரிகின்றனவா என்று பார்த்துவிட வேண்டும்.<br />
இல்லையென்றால் கட்டம் கட்டமாக பிக்செல்ஸ்தான் வரும்...பிக்சர் வராது. எல்லா அச்சகர்களும் தொழில்நுட்ப ரீதியில் பெரிய பிஸ்தாக்கள் இல்லை. எனவே கவனமாக இருக்க வேண்டும்.<br />
<br />
சின்னச் சின்ன புத்தகங்கள், குறைந்த பிரதிகளுக்கெல்லாம் சிவகாசி போக வேண்டியதில்லை. அது ஒரே ஒரு ஜட்டி எடுப்பதற்கு திருப்பூர் போவதைப் போல.<br />
<br />
அச்சடிக்கப் பயன்படுத்தும் தாள், அட்டை போன்றவை முக்கியம். வெள்ளவெளேர் என்று நீலத்தில் முக்கிய தாள்களாக எடுக்காமல்,<br />
தேவைக்கேற்ப கொஞ்சம் Nature Shade பக்கம் போகலாம்.<br />
<br />
அதே நேரம் நாம் அச்சடிக்க விரும்பும் அளவு, எண்ணிக்கை, பக்கங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளூரிலோ, சிவகாசியிலோ, சென்னையிலோ,கோவையிலோ அச்சடிப்பதை முடிவு செய்யலாம்.<br />
அச்சகர் வேறு, பதிப்பாளர் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.<br />
<br />
8. பணம் பெற்றுக் கொண்டு புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கும் பதிப்பகங்கள் இருக்கின்றன. தொழில்முறையில் நல்ல புத்தக உருவாக்கத்திற்கு அவர்கள் உதவுகின்றனர். ஆனால், ஆர்வக் கோளாறில் வருவோரிடம் பணம் பிடுங்கி ஏமாற்றும் நிறுவனங்களும் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே,புத்தகம் வெளியிடும் நண்பர்களைத் தொடர்புகொண்டு சரியாக பதிப்பகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதிலும் குறைவான பிரதிகளை அச்சிட்டுக் கொடுக்க எமரால்டு பதிப்பகம் போன்றவர்கள் அதற்கான திட்டங்களோடு தயாராக இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.<br />
<br />
அணிந்துரை, வாழ்த்துரை, பாராட்டுரை, முன்னுரை, என்னுரை, இணைப்புரை, பின்னுரை என்று 16 பக்க புத்தகத்துக்கு 32 பக்க உரைகளை வாங்காமல், அளவோடு ’உரை’களை வாங்கி நாம் நிறைவுகொள்ள மனதிற்கும் ‘உறை’யிட்டுக் கொள்ளுதல் வாசகர்களுக்கு நன்று.<br />
<br />
9. புத்தக வெளியீட்டு, அறிமுக விழாக்கள் போன்றவற்றை அதிக செலவின்றி செய்யலாம். கல்யாணம், காதுகுத்து ரேஞ்சுக்கு சொந்தக்காரர்கள் மத்தியில் பெருமை அடித்துக் கொள்ளும் நிகழ்வாக அல்லாமல், அவர்களுக்கும் கருத்துச் சேரும் வண்ணம் விழாக்களை நடத்துதலும், அதிலும் பாராட்டுரைக்குக் கட்டுப்பாடு வைத்தலும் அவசியம்.<br />
<br />
பத்திரிகைகளின் புத்தகப் பகுதிக்கு அனுப்பலாம். புத்தகக் கடைகளில், உரிய விற்பனையகங்களில், இணையதளங்களில் விற்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால், நம் 60-ஆம் ஆண்டு விழா/பிள்ளைகளின் கல்யாணத்தின் போது ஓரத்தில் கறைபட்ட புத்தகங்களை தேங்காய்ப் பையில் போட்டுத் தரவேண்டியிருக்கும்.<br />
<br />
(குங்குமம், விபூதி போன்றவற்றுக்குப் பதில் புத்தகங்களைத் தருவது முக்கியமானது என்றாலும், அது விற்காததால் தரும் சூழலுக்கு நாம் போக வேண்டியதில்லை. தேவைப்பட்டால், அத்தகைய நிகழ்வுகளில் தருவதற்காகவே கூட நாம் புத்தகம் அச்சடித்துக் கொள்ளலாம்)<br />
<br />
10. என் கருத்துக்கு உடன்பாடானதோ இல்லையோ, புத்தகம் வெளியிட விரும்புவோருக்கு “இங்கு யோசனைகள் (மட்டும்) இலவசமாக வழங்கப்படும்” என்பதை போர்டு மாட்டித் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />
<br />
<span style="color: red;">பின்குறிப்பு:</span><br />
1. உடனடியாக என்னுடைய நினைவுக்கு வந்த சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். சேர்க்க வேண்டியவை என்று தோன்றினால் பின்னர் சேர்க்கிறேன். தோழர்களும் பின்னூட்டத்தில் சேர்க்கலாம்.<br />
<br />
2. நான் பயன்படுத்தியுள்ள கலைச் சொற்களிலும், தொழில்நுட்ப ரீதியிலும் பிழையிருப்பின், தோழர்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளலாம்.<br />
<br />
3. சில இடங்களில் சுவைக்காக கிண்டல் தொனியில் எழுதியிருந்தாலும், அவை நம் புதிய எழுத்தாளர்களை, எழுத்தார்வம் மிக்கோரை ஊக்கமிழக்கச் செய்வதற்காக எழுதப்படவில்லை.<br />
நம் எழுத்தாளர்கள் ஊக்கத்துடன், சரியான வகையில் புத்தகம் வெளியிட ஊக்கப்படுத்தும் நோக்கோடு மட்டுமே ஊக்கத்துடன் எழுதியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு....</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31468530.post-20699385810249293002017-10-09T15:18:00.000+05:302017-10-09T15:18:10.819+05:30உனைத் துளைத்த குண்டுகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="text_exposed_root text_exposed" id="id_59db44ffd6df77a23306946" style="display: inline; font-family: inherit;">
உலகப் போராளியாக<span> </span><br />சே உருவான நாளின்<span> </span><br />பொன் விழா இன்று!<br /><br />ஒடுக்கப்பட்டோருக்கான குரலில்<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;"><br />அடக்குமுறைக்கு எதிரான உணர்வில்<br />விடுதலைக்கான பெரு விருப்பத்தில்<br />என்றும் நீ வாழ்கிறாய் சே!<br /><br />அமெரிக்கா<span> </span><br />தனக்குத் தானே<span> </span><br />வைத்துக் கொண்ட<br />தற்கொலைக் குண்டு<span> </span><br />நீ!<br /><br />உனைத் துளைத்த<br />குண்டுகள்<span> </span><br />பலவாய்ப் பெருகி<br />ஆதிக்கத்தின்<span> </span><br />அடிப்பீடத்தைத்<span> </span><br />தகர்க்கும்!<br /><br />உன் போராட்ட<span> </span><br />இருப்பை<br />அன்றைய<br />தகர்ப்பு<br />நிகர்க்கும்!</span></div>
<span aria-live="polite" class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"K"}" id="fbPhotoSnowliftCaption" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px; outline: none; width: auto;" tabindex="0"><span class="hasCaption" style="font-family: inherit;"></span></span><br />
<div class="fbPhotoProductTags" id="fbPhotoSnowliftProductTags" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; width: 328px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE5mx_gsFFrBFBMQ7488rmYRyfdCZzlT3UpOf6Bmxr1zXrLlqzT6i5bW9tXKeiYpQiCpIBZva1NG5hd7pyISLTIYq9t5ikZrED5K_oqg7zsYQtnWr41R_gegA24UXtentjE1FP/s1600/che2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="431" data-original-width="700" height="197" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE5mx_gsFFrBFBMQ7488rmYRyfdCZzlT3UpOf6Bmxr1zXrLlqzT6i5bW9tXKeiYpQiCpIBZva1NG5hd7pyISLTIYq9t5ikZrED5K_oqg7zsYQtnWr41R_gegA24UXtentjE1FP/s320/che2.jpg" width="320" /></a></div>
<div class="pts fbPhotoProductsTagList" id="fbPhotoSnowliftProductsTagList" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: normal; letter-spacing: normal; orphans: 2; padding-top: 5px; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
</div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-4344480396866566392017-08-28T13:01:00.003+05:302017-08-28T13:01:54.461+05:30ஒரே தேர்தல்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்?<br />
<br />
அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkuWz_Zg75DlosLso1Ktwanlvk8QCO65sAuxxHoj7BzF7BU44-gB6uDdYnDGbxWafAn6EHxK4OvXzjyvAMlf1w5hTOF_CIZGHH1aCXxo9pNerTgtV1DaBIqnSe4162Agem9UHC/s1600/NITI+AYOG.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="447" data-original-width="670" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkuWz_Zg75DlosLso1Ktwanlvk8QCO65sAuxxHoj7BzF7BU44-gB6uDdYnDGbxWafAn6EHxK4OvXzjyvAMlf1w5hTOF_CIZGHH1aCXxo9pNerTgtV1DaBIqnSe4162Agem9UHC/s320/NITI+AYOG.jpg" width="320" /></a></div>
<br />
2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.<br />
<br />
என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.<br />
<br />
”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.<br />
ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் அடுத்து எழுத வேண்டியிருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUVIl6lh7EVFa8aiAiNxTk_NuuunakhxGc-nJBt78BfUjFOJs4G_l-7TheXqLTeY7wGZc4AmdVllCT_1NvUsX5YD1wFjH6qMwO0JUI9urb87r2K5ESW15ERq9fsIIgoRk6Eopo/s1600/NIRVACHAN+SADAN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="675" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUVIl6lh7EVFa8aiAiNxTk_NuuunakhxGc-nJBt78BfUjFOJs4G_l-7TheXqLTeY7wGZc4AmdVllCT_1NvUsX5YD1wFjH6qMwO0JUI9urb87r2K5ESW15ERq9fsIIgoRk6Eopo/s320/NIRVACHAN+SADAN.jpg" width="320" /></a></div>
அப்படி என்ன இழவுக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதற்காக இரண்டாண்டுகள், மூன்றாண்டுகளில் மாநில ஆட்சிகள் முடித்துவைக்கப்படுமா?<br />
<br />
இப்போது தமிழ்நாட்டில் நடப்பது போல தொங்கு சட்டமன்றம் உருவாகி, ஆட்சி தன் நம்பிக்கையை சட்டமன்றத்தில் இழக்க நேரிட்டால், எதற்கு உடனே தேர்தல் என்று மிச்ச காலத்தை ஆளுநரைக் கொண்டோ, குடியரசுத் தலைவரைக் கொண்டோ, அதிகாரிகளைக் கொண்டோ மத்திய அரசு நடத்துவதற்கான மிக மோசமான நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்காதா?<br />
<br />
சரி, 13 நாட்களிலும் 13 மாதத்திலும் கவிழ்ந்த வாஜ்பேயியின் பாஜக ஆட்சிபோலவோ, அல்லது 11 மாதத்தில் பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்ட வி.பி.சிங் ஆட்சி போலவோ, ஜனதா, ஜனதாதளம், தேசிய முன்னணி, அய்க்கிய முன்னணி போலவோ ஆட்சிகள் அமைந்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் செயலிழந்தால், அப்போது நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடக்குமா? அல்லது 5 ஆண்டுகள் நிறையும் வரை, மக்களின் ஆதரவு இல்லாத, அரசியல் சட்டப்படி வலு இல்லாத ஓர் ஆட்சி காபந்து அரசாக தொடருமா?<br />
<br />
அதிகாரிகளின் கொட்டம் நடக்குமா? என்பது உள்ளிட்ட இந்திய அரசியல் சட்டத்தையும், மாநில அதிகாரங்களையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்கும் இந்த யோசனை முற்றுமுழுதாக சர்வாதிகாரத்திற்கான மூஸ்தீபு!<br />
எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை!<br />
<br />
<a href="https://www.facebook.com/princenrsama/posts/10156559309109625">முகநூலில்...</a></div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-84286434151789341822017-07-20T13:11:00.001+05:302017-07-20T13:11:20.725+05:30பன்றியும் பூணூலும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன்.<br />
இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQj87xmmlNw-Tk5hyphenhyphenwFBhIHOStpw1B6b3R0Taq46U680BNLrcTPFVOtrJ01vaqxgdhD8ZDKDOVyJhe-NU71Q5FfFIYuu0ERrroAowTS7_Ey0EiZxo0kw-Zy_U4mCZHJkyVPzLu/s1600/20139658_834049576759278_9117030705276436682_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="270" data-original-width="480" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQj87xmmlNw-Tk5hyphenhyphenwFBhIHOStpw1B6b3R0Taq46U680BNLrcTPFVOtrJ01vaqxgdhD8ZDKDOVyJhe-NU71Q5FfFIYuu0ERrroAowTS7_Ey0EiZxo0kw-Zy_U4mCZHJkyVPzLu/s320/20139658_834049576759278_9117030705276436682_n.jpg" width="320" /></a></div>
<br />
இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க!<br />
<br />
போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது.<br />
<br />
திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு.<br />
<br />
ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய?<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFkSTPIsrVT9rvPPAMIxvxo0l7yjIU70rrTvarZM0ONq0XaQTgnjvyZpQkeA7UhWxyGgsMOClrIY9H3ok3Qpj6TFhi8oC3yUjseDBn7h0uWgnVpsCJgNfyecxNN20JaxautEoD/s1600/20229146_10156031627419381_3051562620007254623_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="914" data-original-width="449" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFkSTPIsrVT9rvPPAMIxvxo0l7yjIU70rrTvarZM0ONq0XaQTgnjvyZpQkeA7UhWxyGgsMOClrIY9H3ok3Qpj6TFhi8oC3yUjseDBn7h0uWgnVpsCJgNfyecxNN20JaxautEoD/s320/20229146_10156031627419381_3051562620007254623_n.jpg" width="157" /></a>நிற்க,<br />
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.<br />
<br />
ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செய்வதற்கான) தகுதியும், அனுபவப் பாத்தியதையும் தங்களுக்குத் தான் உண்டு என்பதாக பார்ப்பனர்கள் உரிமைப் பிரச்சினை எழுப்புகிறார்களோ என்னவோ?<br />
<br />
உபநயனம் செய்யும் வேளையில் சொல்ல வேண்டிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்யாமல், தேவபாஷையின் மேன்மையைக் குலைத்து விடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.<br />
<br />
கடவுள் அவதரிக்க தேர்ந்தெடுத்த உயிரான பன்றியை விடவும், தங்கள் அழுக்குப் பூணூல் மேன்மையானது என்று கருதுவதிலேயே, பார்ப்பனர்கள் ”தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீனம் தூ தெய்வதம் தன் மந்த்ரம் பிராமணாதீனம் பிராமணா மம தேவதா” என்று கடவுளை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற மனோநிலையிலிருந்து மாறியதாகத் தெரியவில்லை.<br />
ஆகவே, அவர்கள் பூணூல் அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது.<br />
<br />
இதில் வாரண்ட்டே இல்லாமல் சில சில்வண்டுகள், பூணூல் அணிவது தமிழரின் பண்பாடு என்று காமெடி கூட்டி, வண்டியில் ஏறுவதையும் காண முடிந்தது. அதுகளை விட்டுத் தள்ளுவோம்.<br />
<br />
பூணூல் அணிவதை, அவாளின் பூர்வாங்க உரிமை என்னும் கருத்திலும், மத உணர்வு என்னும் கருத்திலும் தோழர்கள் சிலர் அணுகியதையும் பார்க்க முடிந்தது. பூணூல் என்பது அவர்களின் உரிமை என்றால், ”நம்மை சூத்திரன் என்று சொல்வதும் அவர்களின் பிறப்புரிமை அதை ஒப்புக் கொள்வோம்” என்பதற்கு ஒப்பாகும்.<br />
<br />
பார்ப்பனர்கள் பூணூல் அணிவது பார்ப்பனரல்லாதாரை இழிவுபடுத்தவே!<br />
<br />
பார்ப்பனரல்லாதாரில் சிலர் பூணூல் அணிவது - ஒருக்காலும் அவர்களை இந்துமதத்தில் பார்ப்பனர் அந்தஸ்திற்கு உயர்த்தாது. ”நீங்கள் அணியும் நூலில் அல்லாமல்<br />
வேறு நூலிலேனும் நாங்களும் அணிந்துகொள்கிறோமே” என்று கெஞ்சிப் பெருமை தேடுவதாக நினைத்துக் கொள்ளும் நிலையேயாகும்.<br />
<br />
நிற்க, இந்தப் பிரச்சினையில் சிலர் திராவிடர் கழகத் தலைவருக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவு செய்வதாகக் கருதிக் கொண்டு ஏதோ படம் போட்டார்களாம்.<br />
<br />
கருமம், அவர்களுக்கு இந்துமதத்தில் செருப்பின் நிலை என்னவென்பதும் தெரியவில்லை. 14 ஆண்டுகள் செருப்பு தான் ஆட்சி செய்ததாக ராமாயணம் கூறுகிறது. அப்படிப்பட்ட செருப்பு எப்படி இவர்களுக்கு இழிவானது என்று தெரியவில்லை.<br />
<br />
அதேசமயம், செருப்பினால் எதிர்ப்பு தெரிவிப்பதென்பதும் பெரியாருக்கோ, பெரியார் தொண்டர்களுக்கோ புதிதில்லை. பெரியார் தொண்டர்கள் மத்தியில் செருப்பை விட்டெறிந்து ராமனுக்கு செருப்படி வாங்கிக் கொடுத்த நிகழ்வும் நடந்ததுண்டு.<br />
<br />
தன் மீது செருப்பை வீசி எறிந்தவர்கள் மத்தியில் மீண்டும் சென்று, மற்றொரு செருப்பையும் ஏற்றுக் கொண்டு ஒரு ஜோடிச் செருப்பைச் சம்பாதித்த நிகழ்வும் நடந்ததுண்டு. அப்படி செருப்பு வீசிய இடத்தில்<br />
அதே பெரியாருக்கு சிலையொன்று முளைத்த வரலாற்றுப் பெருமையும் பெரியாருக்குக் கிடைத்ததுண்டு.<br />
<br />
உங்கள் பூணூலைக் காட்டிலும், நாம் காலில் அணியும் செருப்பு சமூகத்திற்கும், எங்கள் - அடுத்தவர் நலனுக்கும் நன்மையானது; பயனுடையது.<br />
<br />
எந்தச் செருப்பாலும் இங்கு பூணூல் பருப்பு வேகாது. எனவே, அது குறித்தும் கவலையில்லை.<br />
<br />
குறிப்பு:<br />
சுருக்கமாக எழுத வேண்டுமென்று நினைத்தாலும் நீண்டுவிட்டது. மன்னிக்க!<br />
<br />
<a href="https://www.facebook.com/princenrsama/posts/10156445852359625">#பன்றிக்குப்_பூணூல்</a></div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-10946272274682156242017-07-15T08:15:00.000+05:302017-07-15T08:17:01.219+05:30நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.<br />
<br />
கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது!<br />
<br />
மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது!<br />
<br />
பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது!<br />
<br />
கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், அதன் வெற்றிகளைக் கண்டு பொறுக்காத கும்பலின் பொச்சரிப்பு இது!<br />
<br />
இடஒதுக்கீட்டால் தகுதி குறைகிறது, பொதுப் போட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும், அதில் எங்களை விஞ்ச முடியாது என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களால் கூட எளிதில் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு, பொதுப்போட்டியிலும் வெற்றிக் கொடி நாட்டி, பொதுப் போட்டி இடங்கள் முழுவதையும் நிரப்பிக் காட்டிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட திறமையாளர்களை எப்படியாவது வெளியேற்றிட வேண்டுமென்று குறுக்குவழியில் நடைபோட்ட கொடுங்கோலர்களின் குற்றப் புத்திக்குக் கிடைத்த வெற்றி இது!<br />
<br />
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் அடிநாதத்தை குலைக்கும் முயற்சிக்கு நடுவில் இன்று காமராஜரின் பிறந்தநாள் (15.7.2017)<br />
<br />
இந்த நாளன்று காமராஜருக்கு மாலை அணிவிப்பதோடு நம் கடமை முடிந்திடவில்லை. அவர் போட்ட பாதையைத் தகர்க்க நினைக்கும் கும்பலுக்கெதிராக உறுதி பூண வேண்டிய நாள் இது!<br />
<br />
இயக்கத்தவர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் திரளுங்கள்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEAIdskX1ktpZFL3KRYy2Za8hZpNZ4nRrF5Dx-ENtkb1NYBP3ZJLTRaBzYo8H0tgIEEaFXhjfP3Fa15_SvVsM5-okfVnPXDJloaTsDBmfzZ4bdSk8NEAc-oeKpca-5Qm57YoUV/s1600/3821567369_8ff8ffffdf_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="398" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEAIdskX1ktpZFL3KRYy2Za8hZpNZ4nRrF5Dx-ENtkb1NYBP3ZJLTRaBzYo8H0tgIEEaFXhjfP3Fa15_SvVsM5-okfVnPXDJloaTsDBmfzZ4bdSk8NEAc-oeKpca-5Qm57YoUV/s320/3821567369_8ff8ffffdf_z.jpg" width="254" /></a></div>
<br />
நாடெங்கும் காமராஜர் சிலைகள் இருக்கின்றன. உங்கள் குரல்கள் அங்கிருந்து ஒலிக்கட்டும்!</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-45599240029705505352017-06-03T06:46:00.000+05:302017-06-03T06:46:54.569+05:30’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்!<br />
<br />
நெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்!<br />
<br />
2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்!<br />
<br />
’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆருயிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய்! ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்!<br />
<br />
இறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில்! தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்!<br />
<br />
பொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி மாநாட்டில்! இளவலுக்கும் சேர்த்து திடலில் வந்து நீ தான் மரியாதை செலுத்தினாய்!<br />
<br />
சமூகநீதிக்கான வீரமணி விருது - வழங்கி மகிழ்ந்தது பெரியார் பன்னாட்டமைப்பு! தம்பியின் பெயரிலமைந்த விருதை தனயன் நீ தயங்காமல் வந்து பெற்றாய்!<br />
<br />
இப்படி மாநாடுகள், விழாக்கள், பிறந்தநாள் என்று எத்தனையோ முறை வந்துபோனாய்! ஒவ்வொரு முறையும் உன் வரவை நினைவாக்கிய அடையாளம் உண்டு பெரியார் திடலில்!<br />
<br />
நீ நட்ட மாங்கன்று வளர்ந்து உன் பெயரைத் தாங்கியே படர்ந்து வளர்ந்திருக்கிறது!<br />
<br />
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற நீ போட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைச் சட்டத்திற்குச் சாசனமாய் ஒரு கல்வெட்டு முளைத்தது அய்யா நினைவிடத்தில்!<br />
<br />
தமிழர்க்குப் புத்தாண்டு தை முதல்நாளே என்று தரணியறிய அறிவித்தாய் - உன் தாய் வீட்டில் மீண்டுமொரு கல்வெட்டு தோன்றியது. இடையில் நுழைந்தோர் சித்திரையென்று திரித்தாலும், எப்போது தன்மானத் ’தை’ - புத்தாண்டானது என்று எவரேனும் கேட்டால், காலமெல்லாம் உன் பெருமை சொல்லி நிற்குமென்று பெருமிதத்தோடு இன்றும் உன் இளவல் அக் கல்வெட்டின் வரலாற்றுக்குக் கட்டியம் கூறுகிறார்!<br />
<br />
உன் நூற்றாண்டுக் கல்வெட்டையும் நீயே திறக்க வருவாய் தானே திடலுக்கு!<br />
<br />
நடந்து படியேறியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரென்றதும், உன் வாகனம் நிற்குமிடத்திலிருந்து மேடைக்கு நீளமாய் ஒரு நிரந்தரச் சாய்தளமிட்டு, மீண்டும் மீண்டும் மேடையேறென்று அழைத்து வந்தார் ஆசிரியர்!<br />
<br />
உனக்குப் பிறந்தநாளா? விழாக்கோலம் பூணும் பெரியார் திடல்!<br />
<br />
ஜூன் 3 என்றால்...<br />
பிறந்தநாளன்று கலைஞரைப் பக்கத்தில் பார்க்க வேண்டுமா கிளம்பு பெரியார் திடலுக்கென்று - அதிகாலையிலேயே அணிஅணியாய்த் திரண்டனர் உடன்பிறப்புகள்!<br />
<br />
முதல்வராக வந்த போது திடலில் குவிந்திருந்தன காக்கிச் சட்டைகள்... பின்னர் திமுகழகத் தலைவராக வந்தபோது குறைந்தன காக்கிச் சட்டைகள்... திரண்டிருந்தன கருப்புச் சட்டைகள்!<br />
<br />
அண்ணனை வரவேற்க ஆகியிருக்கும் ஏற்பாடுகளை அதிகாலையிலேயே வந்து உறுதி செய்வார் உன் ஆருயிர் இளவல்! தந்தையைப் பார்க்கத் தாய் வீட்டுக்கு வரும் தனயனைத் தம்பியாய் வரவேற்க அத்தனை ஆனந்தம்!<br />
<br />
உயர்ந்த கட்டிடங்களைத் தாண்டி ஒலித்த ’வாழ்க’ ஒலிகளுக்கு மத்தியில்,<br />
அண்ணாவைப் பார்த்து விட்டு, அய்யாவைப் பார்க்க...<br />
<br />
கையசைத்தபடி நடந்து வந்தாய்... பின்<br />
கைப்பிடித்து மெல்ல நடை போட்டாய்... பிறகு<br />
ஆசிரியர் ஒரு பக்கம், ஆ.ராசா ஒரு பக்கமென<br />
தம்பிகளின் தோளில் கைபோட்டு நடை பழகினாய்...<br />
<br />
பின்னொரு நாள்.... வாகனத்தில் உன் இருக்கையே மெல்ல இறங்கி சக்கர நாற்காலியாக மாறி அய்யா நினைவிடத்திற்குச் சாய்தளத்தில் ஏறியது..!<br />
<br />
’கலைஞர் வரும்போது கட்டுக்கடங்கா கூட்டம் வரும்’ என்பதால் நடைபாதை போதவில்லை’ என்று, அய்யா நினைவிடத்திற்குப் போகும் வழியை உன் வரவுக்காக விரிவாக்கினார் ஆசிரியர்.<br />
<br />
ஆறாம் முறை முதலமைச்சர் எனும் வாய்ப்பைத் தமிழகம் இழந்திருந்தது கடந்த ஆண்டு! கிட்ட வந்த வெற்றிக்கனி - ஊசலாட்டத்தில் கையை விட்டுத் தள்ளிப்போனது!<br />
<br />
அதனாலென்ன, எத்தனை இடர் வந்தாலும், உடல் எத்தனை வதை பட்டாலும், மனம் எத்தனை துயருற்றாலும், காயம்பட்ட கீரி படுத்துருளும் பச்சிலை போல் எனக்குப் பெரியார் திடல் என்று கிளம்பி நீ வந்தாய்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQv4qDhr-Lf-qUcONwIKl5k4wwCvy9qsjAuJjBXptMrOWMKUqYDrHz-8YYEFOg83_80-eQtJErBzfGA39iMmtAy5JLC8JiGHrxKO3TOt9-AtEg_zmmxuYEmcRXN58AHsWRuEis/s1600/s7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="716" data-original-width="467" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQv4qDhr-Lf-qUcONwIKl5k4wwCvy9qsjAuJjBXptMrOWMKUqYDrHz-8YYEFOg83_80-eQtJErBzfGA39iMmtAy5JLC8JiGHrxKO3TOt9-AtEg_zmmxuYEmcRXN58AHsWRuEis/s1600/s7.jpg" /></a></div>
<br />
அண்ணனின் வரவுக்காக இனிப்பு வகைகளுடனும், புத்தகக் கட்டுடனும் காத்திருந்த உன் ஆருயிர் இளவல் வாசலில் வந்து வரவேற்றார்.<br />
<br />
இறுகப் பற்றிய ஒரு நொடி வாழ்த்தில், துளிர்த்தது விழிநீர்! அதில் ஓராயிரம் வரலாற்றுக் காட்சிகள் உங்களிருவர் கண்களில் வந்துபோயின. மலர் தூவி மகிழ்ந்துவிட்டு, அய்யாவை வேராய்க் கொண்டு அகன்று விரிந்து ஒளிபரப்பும் அந்தச் சுடரை ஆற அமரப் பார்த்தாய்! அடுத்த ஆண்டும் வருவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பியது திடல்!<br />
<br />
இதோ... ஜூன் 3!<br />
இன்னும் சில மணியில் விடியல்!<br />
<br />
உன்னைப் பார்க்க வேண்டுமென்று<br />
உதயசூரியன் காத்திருக்கும்<br />
மெரினா கடலில்!<br />
<br />
உன் வரவுக்காகக்<br />
’கருப்புச் சட்டை’ காத்திருக்கு<br />
பெரியார் திடலில்!<br />
<br />
வா தலைவா!</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0New No. 84/1, Old No. 50, EVK Sampath Road, Egmore, Chennai, Tamil Nadu 600007, India13.0813748 80.26083749999998-12.4406597 38.95224349999998 38.6034093 121.56943149999998tag:blogger.com,1999:blog-31468530.post-76612155996805461832017-05-21T14:18:00.002+05:302017-05-21T14:18:26.657+05:30ராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க! என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6GE2SVtvPhyphenhyphen0qApz83X9gmu5-BVHUy4kUGh9Qk79a8nxVC4pqZP8jPsBUw7ASvZrKwZlyFpBxfiOX8ofifQWzB4hHp7zSJ8WdzIpnwUkMof6TYfTzQlelqVkRO-9rP5e8W2Pl/s1600/Karunanidhi%252Bprabakaran.img_assist_custom.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6GE2SVtvPhyphenhyphen0qApz83X9gmu5-BVHUy4kUGh9Qk79a8nxVC4pqZP8jPsBUw7ASvZrKwZlyFpBxfiOX8ofifQWzB4hHp7zSJ8WdzIpnwUkMof6TYfTzQlelqVkRO-9rP5e8W2Pl/s320/Karunanidhi%252Bprabakaran.img_assist_custom.JPG" width="320" /></a></div>
<br />
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும்! ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது.<br />
திராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்!<br />
<br />
அரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்!<br />
ஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்!<br />
மாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்!<br />
<br />
இங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது.<br />
<br />
இங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது.<br />
புலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்! அவற்றை எடுத்து வைக்கலாம். விமர்சிக்கலாம். விவாதிக்கலாம்; விவாதிக்கவே கூடாது என்பது பாடம் கற்பதற்குப் பயன்படாது.<br />
<br />
ஆனால், இத்துப்போன சில்லுண்டிகளின் செயலுக்கு பதிலடி என்றெல்லாம் கருதி, துச்சமென உயிரை எண்ணி களத்தில் செத்துப் போன ஈழத்துப் போராளிகளைக் கொச்சைப்படுத்த முடியாது.<br />
கலைஞரை மிஞ்சிய அரசியல் அறிவாளிகள், தமிழின - திராவிட இயக்க, திமுக பற்றாளர்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
களத்தில் இருந்த போராளிகளுக்குத் தன்னாலானதை எப்போதும் செய்துவந்தவரும், தானும், இயக்கமும் நேரடியாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டபின்னும், ஆட்சியிழந்த பின்னும், அதற்காக ஒருபோதும் தன் தமிழினப் பாசத்தைப் பணயம் வைக்காத தலைவர் கலைஞர் எங்களுக்கு வழிகாட்டுகிறார்.<br />
<br />
முடியாத விசயத்துக்குப் பழியேற்கச் சொல்லி கலைஞருக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவப் பெயர் சூட்டும் அரைவேக்காடுகளையும், புதிய காளான்களையும் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியாதோ, அப்படியே அதற்குப் பதிலடி என்று விடுதலைப் புலிகளையும்,<br />
அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்துவதையும் ஏற்க முடியாது. நம்மை இழிவுபடுத்த நம்மவர்களையே ஏவிவிடும் பார்ப்பன சூழ்ச்சி தான், நம்மையும் கோபமூட்டி எதிர்நிலையெடுக்கச் செய்கிறது.<br />
<br />
துரோகம், பதவிவெறி, வந்தேறி என்று நம்மைத் தூற்ற அவர்களுக்கு வார்த்தைகளை வழங்கிய ஆரியம் தான், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், மனிதக் கேடயம் என்றெல்லாம் நமக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க முனைகிறது.<br />
<br />
இந்தச் சண்டையில் இந்திய தேசியத்தையும், சிங்களக் கொடுங்கோலர்களையும், இவர்களை வழிநடத்தும் ஆரிய சூழ்ச்சி நரிகளையும் கோட்டைவிட்டுவிட்டு நமக்குள் மோதச் செய்யும் போதே, நடப்பது என்னவென்று நமக்குப் புரியாவிட்டால், நாம் பெரியாரை, அண்ணாவை திராவிட இயக்கச் சிந்தனையாளர்களை என்ன படித்தோம்... புரிந்துகொண்டோம்?<br />
<br />
அமைதிப் படையை அனுப்பி தமிழர்களைக் கொன்றதும் ஆரியம் தான்! அதிலிருந்து மாறிவிட்டேன், வேறு பாதை தேர்ந்தெடுப்போமென்று மாற்றம் காட்டிய இராஜீவைக் கொன்றதும் ஆரியம் தான்!<br />
<br />
கொலைப் பழியை திமுகவை சுமக்கச் செய்ததும் ஆரியம் தான்! ராஜீவ் கொலையைக் காட்டியே தமிழர் உரிமை பேசுவதைத் தடுத்ததும் ஆரியம் தான்!<br />
<br />
நளினிக்கு தூக்கை நிறுத்தியபோது திமுகவை பயங்கரவாதத்திற்குத் துணைபோகிறவர் என்றும், சோனியாவை பதிவிரதையற்றவர் என்றும் சொன்னது ஆரியம் தான்! மூவருக்குத் தண்டனையைக் குறைக்கக் கிடைத்த வாய்ப்பை சட்டரீதியாக சிக்கலுக்குள்ளாக்கி, அதிலும் தன்னைக் கெஞ்சச் செய்ததும் ஆரியம் தான்!<br />
<br />
தமிழ்ச் செல்வனுக்கு இரங்கற்பா பாடியதற்கு ரத்தம் கொதித்ததும் ஆரியம் தான்! எல்லோர் ரத்தமும் வடிந்தது என்ற பின் ஈழத் தமிழர் ஆதரவு என்று வேடம் போட்டதும் ஆரியம் தான்!<br />
<br />
ஒன்றான தமிழரைத் துண்டாடியதும் ஆரியம் தான்! அதற்குத் துரோகத் திரிகளைத் தூண்டியதும் ஆரியம் தான்!<br />
<br />
கோபம் கண்களை மறைக்கும்; பழிச்சொல் பதற்றத்திற்குள்ளாக்கும் - மறுக்கவில்லை. அதனினும் நிதானம் நம் உண்மை எதிரிகளை அடையாளம் காட்டும். புரியாதவர்களுக்குப் புரியச் செய்து, எதிரிகளை நோக்கிய போராட்டத்தில் அவர்களையும் இட்டுச் செல்லவே நாம் விரும்புகிறோம். எதிரெதிராய் நம்மையே நிறுத்தி மடிய அல்ல!<br />
<br />
https://www.facebook.com/princenrsama/posts/10156246353654625</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-43210982920142658912017-04-11T21:23:00.000+05:302017-04-11T21:27:48.208+05:30டிஜிட்டலில் கரையும் டேட்டா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட <span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க முடியாது.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj53cYfZ87qnXacP1eIrmJaKTe_JSJvAm3y4VWI21n_iCx0gBBfACQgtNwB0NaAI4hCl7c6abKkpepgQKSjr9U-2qo4905tLvf1gtBs5PPyJExzUIflOXK0_N7CvP0hkgCMQ6VK/s1600/drive_guys.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj53cYfZ87qnXacP1eIrmJaKTe_JSJvAm3y4VWI21n_iCx0gBBfACQgtNwB0NaAI4hCl7c6abKkpepgQKSjr9U-2qo4905tLvf1gtBs5PPyJExzUIflOXK0_N7CvP0hkgCMQ6VK/s320/drive_guys.jpg" width="320" /></a></div>
<br />
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
தொட்டுணரவோ, பார்த்தறியவோ முடியாத டிஜிட்டல் கா(ர்)டுகளுக்குள் தொலைத்துவிட்டு எங்கே தேடுவதென அலைந்துகொண்டிருக்கிறோம் பலர்! என்னென்ன போனதென்ற பட்டியலும் அதனுடனே சேர்ந்து போய்விடுகிறது. எதையெல்லாம் இழந்தோம் என்பதறியாமல் ஹூ ஆம் அய் ஜாக்கிசான் போலவோ, வெற்றிவிழா கமல் போலவோ அலையப் போகிறோம்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
இந்த லட்சணத்தில் ஒட்டுமொத்த வணிகமும் பணமாகவோ, காசாகவோ கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டலுக்குள் போய் சிக்கியபின், ஒட்டுமொத்தமாக பணம் இல்லாமல் போனதாக அறிவிக்கப்பட்டாலும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை நினைத்தாலே பீதியாகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpbBDti96G-o9673f4TstYDrpzEczotE7m0AMi4lmJTADTLIlEgurxvRHdW9ROw-YzqFIU7t-B9toyyBKSYQhUeCTD4C7eiM9Xf3cu4vnl5EVLkWRKUONXxjUxQiGDVMd8Y43S/s1600/0596106C0000044D-0-image-a-28_1427472131390.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="229" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpbBDti96G-o9673f4TstYDrpzEczotE7m0AMi4lmJTADTLIlEgurxvRHdW9ROw-YzqFIU7t-B9toyyBKSYQhUeCTD4C7eiM9Xf3cu4vnl5EVLkWRKUONXxjUxQiGDVMd8Y43S/s320/0596106C0000044D-0-image-a-28_1427472131390.jpg" width="320" /></a></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
விவரம் அறிந்தவர்களிடமே பல்லாயிரம் ரூபாயை எளிதாக ஏடிஎம் மூலம் சுருட்டிவிடுகிற திருடர்கள், கன்னக்கோல் வைக்காமல், கதவைப் பிளக்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்தபடி வங்கியிலிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம் பணத்தை அலேக்காக அபேஸ் செய்தாலும் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
இவர் தான் பணத்தை எடுத்தார் என்று மும்பையோ, பூனேவோ, கொல்கத்தாவோ, எங்கிருந்தோ வந்த அழைப்புகளின் செல்பேசி எண்களைக் கொடுத்தாலும் யாருக்கு பணம் திரும்ப வந்திருக்கிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKx5uR_6KPxtnNiRiCTOjZcPcLFrsWbY-Lpu9LvDXolUDdwlVbt_SWlTDTbNnwGUY1H4YZ13cQWcuYVhY1ewOyba_PBS8JWP_QfwZ8KS4vMkK2OSnOp5FrpixQlCWXNCijTsHl/s1600/inside.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKx5uR_6KPxtnNiRiCTOjZcPcLFrsWbY-Lpu9LvDXolUDdwlVbt_SWlTDTbNnwGUY1H4YZ13cQWcuYVhY1ewOyba_PBS8JWP_QfwZ8KS4vMkK2OSnOp5FrpixQlCWXNCijTsHl/s320/inside.jpg" width="320" /></a></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஓட்டு விசயத்திலும் இது தான். வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதும், கள்ள ஓட்டு போடுவதும் எளிதில் முடிகிற காரியமில்லை. இன்றைய ஊடக உலகில் எளிதில் அகப்பட்டுவிடும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்கள் அப்படியில்லை. மிகவும் எளிமையாக மொள்ளமாரித்தனம் செய்து பாஜக போல வெற்றிபெற்றுவிடலாம்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
டிஜிட்டல் அறிவியல் வளர்ச்சியின் முழுமையடையாத இந்த ஆபத்தில் பல கோப்புகளை இழந்துவிட்டோம்... இன்னும் இழக்கப்போகிறோம் என்பது மட்டும் அச்சம் நிறைந்த ஒன்றாக மிரட்டுகிறது. அதை ஈடுகட்டுவதற்கான செலவும், மீட்டெடுப்பதற்கான செலவும் பெரும் தொகையாக மிரட்டுகிறது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒய் பிளட்? சேம் பிளட்!</div>
</div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-8851297058955287132017-04-05T07:12:00.001+05:302017-04-11T21:24:21.216+05:30கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...”</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...”</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
“பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள்.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத்<a href="https://www.facebook.com/princenrsama/posts/10156093562164625"> தெரிஞ்சு</a> வையுங்கோ...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அண்ணன் <a class="profileLink" data-hovercard-prefer-more-content-show="1" data-hovercard="/ajax/hovercard/user.php?id=100000806701826" href="https://www.facebook.com/truetamilan" style="color: #365899; cursor: pointer; font-family: inherit; text-decoration: none;">Saravanan Savadamuthu</a> பதிவிலிருந்து...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
//<br />
இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது.<br />
ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம்.<br />
அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார்.<br />
காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinamalar Daily News Paper).<br />
தன்னை தடுத்து நிறுத்திய கோபத்தில் அந்த இடத்திலேயே உதவி ஆய்வாளர் முன்னிலையே மது அருந்தியிருக்கிறார் அந்த Chief Editor ராமசுப்பு.<br />
பிறகு "நான் யார் என தெரியாதா..?" என கூறி விட்டு தன்னுடைய Press Id Card கொடுத்துவிட்டு அடுத்த நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் கா்ரை எடுத்துக் கொண்டு பறந்தாராம்.<br />
உடனேயே அந்த சப்-இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி மூலம் Control Room & அடுத்த Point க்கு தகவலைச் சொல்லி அந்த வாகனத்தை நிறுத்த சொல்கிறார்.<br />
ஆனால் தினமலர் பத்திரிகையின் உரிமையாளரான போலீஸாரை கடந்து அவர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். பின்பு அங்கிருந்தே போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்.<br />
"என்னுடைய Id Card அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் இருக்கிறது,,,, அந்த சப்-இன்ஸ்பெக்டரை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்..." என்று சொல்லியிருக்கிறார்.<br />
"குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது அவர்தான். நான் எந்த தவறும் செய்யவில்லை... நான் அவரை பார்க்க மாட்டேன். நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்...." என கறாராக கூறியிருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர்.<br />
இரண்டு நாட்கள் கழித்து இன்றைய தினமலர் செய்தித் தாளில் "விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை குறி வைத்து மடக்கி அந்த சப்-இன்ஸ்பெக்டர் மாமூல் வசூல் செய்கிறார்..." என செய்தி வந்துள்ளது.<br />
இது எந்த விதத்தில் நியாயம்..? பத்திரிகை அதிபர் என்றால் எந்த தவறும் செய்யலாமா? அவர்களுக்கென்று தனி சட்டமா இருக்கிறது..?<br />
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்னையில் 8 வெளிநாட்டு கார்களினால் விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது,<br />
வெளிநாட்டு கார்களினால் விபத்து நடந்தால் உடனே போலிசார் கண்டு கொள்வதில்லை என செய்தி மட்டும் போடுகிறார்கள். ஆனால் தாங்களே தவறு செய்தால் அதனை மறுக்கிறார்கள்.<br />
அதிகாரம் மிக்க போலீஸ் உயரதிகாரிகளும் இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்..?<br />
குறிப்பு : அந்த பத்திரிகையின் உரிமையாளர் எந்த நேரமும் குடிபோதையில்தான் இருப்பார் என்பது கூடுதல் தகவல், (இது வாட்ஸ்அப்பில் வலம் வந்த செய்தி)<br />
அவருடைய Id Card கீழே🏼 :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDqXVI9JpZ4-udeR481DvY3SxSG9P0cuJDh4YeGjkOOQAsdmJeMhpLMHSCXPwCt8vPKBdudp2iEIZGeR70WUeaC6jGFq_8QlaqmOwNVZ0hJT6iLKpwcMB9YAJYD7XrubdY45wX/s1600/anthumani+id+card.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDqXVI9JpZ4-udeR481DvY3SxSG9P0cuJDh4YeGjkOOQAsdmJeMhpLMHSCXPwCt8vPKBdudp2iEIZGeR70WUeaC6jGFq_8QlaqmOwNVZ0hJT6iLKpwcMB9YAJYD7XrubdY45wX/s320/anthumani+id+card.jpg" width="180" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-MftRr2vYkTLsz8QGLY1_xFl-p6ARSJcHFX7W__UeFnkW4hKB9ybmDFuAuNYdJlt7wN_UU6asnmv-VcMRz3KM7jSAqjtK2G_yXW7bX9VqwCkIG_-3utMapRrR4DVyLeD2szVx/s1600/anthumani+id+card+backside.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-MftRr2vYkTLsz8QGLY1_xFl-p6ARSJcHFX7W__UeFnkW4hKB9ybmDFuAuNYdJlt7wN_UU6asnmv-VcMRz3KM7jSAqjtK2G_yXW7bX9VqwCkIG_-3utMapRrR4DVyLeD2szVx/s320/anthumani+id+card+backside.jpg" width="180" /></a></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
//</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்துமணி குரூப் பற்றிய என் பழைய பதிவுகள் இங்கே! <a href="http://princenrsama.blogspot.com/search?q=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF" rel="nofollow noopener" style="color: #365899; cursor: pointer; font-family: inherit; text-decoration: none;" target="_blank">http://princenrsama.blogspot.com/search?q=அந்துமணி</a></div>
</div>
</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31468530.post-66634146921077065122017-02-22T16:16:00.001+05:302017-04-06T16:03:39.808+05:30இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை.</div>
<div style="text-align: left;">
<br /></div>
//1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும்.<br />
<br />
2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்பற்றுகின்றனர். அவற்றை இந்துமதத்தின் வழக்கங்கள் என்று நம்புவதால் அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதால் தங்களை இந்துக்கள் என்று கருதுகின்றனர்.<br />
<br />
3. உண்மை இந்துமதம் கொடூரமானதே - ஏனெனில் அதன் அடிப்படை சனாதன தர்மமே! வர்ணதர்மமே!<br />
<br />
4. தங்களின் குலசாமிகள் எல்லாம் இரட்டைமடி மீன்வலைகளால் அள்ளப்படுவது போல மொத்தமாக இந்துமதத்தின் பேரால் அள்ளப்பட்டுவிட்டதால், தனித்தன்மையான தங்கள் கடவுள்கள், சிற்சில பொதுத் தன்மைகளின் அடிப்படையில் இந்துமதக் கடவுளரின் கணக்குகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட மயக்கம் தான் தாங்கள் இந்துக்கள் என்னும் நம்பிக்கை!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0klt3T_0KOBueGyC5wg_H26b0zsNm__ca8gTj8IghRfg8H1L03c5Z7oV2Wlsv3wt3oi0uSrurCBSyT7v9ZFo8F6vzHVzeBOAVx1Mquj1hq0Lf_aelYkuDEtHMRNwKbPmHgojc/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581_%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D_%25E0%25AE%2585%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D..JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0klt3T_0KOBueGyC5wg_H26b0zsNm__ca8gTj8IghRfg8H1L03c5Z7oV2Wlsv3wt3oi0uSrurCBSyT7v9ZFo8F6vzHVzeBOAVx1Mquj1hq0Lf_aelYkuDEtHMRNwKbPmHgojc/s320/%25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581_%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D_%25E0%25AE%2585%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D..JPG" width="240" /></a></div>
<br />
<br />
5. இந்து மதத்தில் நம்பிக்கை இல்லதவர்களாலும் இந்துத்துவம் என்னும் கொள்கைக்கு ஆதரவாக இருக்க முடியும். சவார்க்கர் போன்றோர் கடவுள் நம்பிக்கை அற்றோரே! ஆனால், இந்துத்துவ நோக்காளர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் இதை உணர முடியும்.<br />
<br />
முக்கிய செய்திகள் நிறைய இருக்கின்றன. முடிந்தால் பிறகு விரிவாக எழுதலாம்.<br />
<br />
https://www.facebook.com/princenrsama/posts/10155963628359625</div>
PRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com0