முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது போர்டு! அதே வீடு!!

"கமெண்ட் போடுங்க பரிசை வெல்லுங்க" அப்பாவியார் அறிவிச்ச போட்டியில லக்கியின் பதிவைப் பார்த்துத் தான் கலந்துகொண்டேன்.

சரி, நாமளும் ஒரு கமெண்ட் போட்டுவைப்போமேனு போனா, அங்க ஒரு பதிவும் போடச் சொல்லிட்டாங்க.

சரின்னு வழக்கம்போல "செல்லாத்தா... செல்ல மெயிலாத்தா..." தளத்தில் ஒரு பதிவும் போட்டுட்டு வலைச்சரத்தைத் தொகுக்கப் போயிட்டேன். சனிக்கிழமை வந்தா அப்பாவியோட மெயில்!

'பிரின்சு நீங்க ஜெயிச்சுட்டீங்க... இப்போதைக்கு யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க... உங்களுக்கான தளத்தை பதிவு பண்ணிட்டு அறிவிப்போம்'னு சொல்றார். நெசம்மா எனக்கு நம்புவதா இல்லையான்னு தெரியல... சரின்னு உறுதிப்படுத்திக்கிட்டு என்ன பெயருன்னு முடிவு செய்ய அய்யாகிட்டயும் தங்கைகிட்டயும் கேட்டேன்.

முந்தைய ஒருங்கிணைந்த முகவை (ராமநாதபுரம்) மாவட்டத்தில் இயக்கம் வளர்த்ததோடு, எங்கள் குடும்பத்தையே பெரியார் கொள்கையில் உருவாக்கிய, நூற்றாண்டு காணப்போகும் என் தாத்தா என்.ஆர்.சாமி (NRS) அவர்களின் பெயரால் அமைய வேண்டும் என்று கேட்டதும் ஒப்புக்கொண்டு ennares.info பதிந்தும் விட்டார் அப்பாவி!

அதன் பின்னர் நான் கேட்ட '.info' '.net'ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்... நீங்க தர்ற இந்த சைட்டை நான் எப்ப னும் போனற பல்லைப் பிடித்துப் பார்க்கும் கேள்விகளுக்கும் கூட பொறுமையாக பதில் தந்தார். அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார். அவருக்கும், அவரது நிறுவனத்துக்கும், தகவல் தந்த லக்கிக்கும் நன்றிகள்!

இந்தப் பதிவு எழுதத் தொடங்கி பாதியில் விட்டுவிட்டு, ஊருக்குக் கிளம்பிவிட்டதால் மிகத் தாமதமாக 23.09.07 அன்று வெளியிடப்படுகிறது.

மன்னிக்கவும்..


பதிவுலகினரை சந்தித்து ஓராண்டு ஆனதென்று மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே பரிசாக வலைச்சரம் தொகுக்கும் பணி, சொந்த பெயரில் வலைதளம் என வழங்கி ஊக்குவிக்கும் என் வலைச் சொந்தங்களுக்கு நன்றிகள்! நன்றிகள்!


இனி சிரமப்பட்டு 'princenrsama.blogspot.com' னு அடிக்க வேண்டாம் மக்களே!

'ennares.info'ன்னு சுருக்கமா அடிங்க போதும். புது போர்டு போட்டுவிட்டாலும் தனியிடம் வாங்கததால் அதே வீட்டில் இருக்கிறேன். அடுத்த ஆண்டுக்குள் இந்தத் தளம் விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மறுபடியும் வாழ்த்துக்கள் பிரின்சு! :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam